Back to homepage

Tag "சிங்களவர்"

கிழக்கு ஆளுநரும் ‘மண்டைக் கோளாறு’களும்

கிழக்கு ஆளுநரும் ‘மண்டைக் கோளாறு’களும் 0

🕔22.Jul 2023

– மரைக்கார் – கிழக்கு மாகாணம் – முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற நிலப்பகுதி. தமிழ்பேசுவோர் மிகப் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியமாகவும் கிழக்கு உள்ளது. ஆனால், கிழக்கு மாகாண ஆளுநராக 2019ஆம் ஆண்டு எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டபோது அதனை சிங்களவர்களை விடவும் அதிகமாக – கிழக்குத் தமிழர்களே எதிர்த்தனர். கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் முஸ்லிம் ஹிஸ்புல்லா.

மேலும்...
தேன் எடுக்கும் தொழில்; கசப்பான வாழ்க்கை: தமிழர்களால் புறக்கணிக்கப்படும் தமிழ் பேசும் வேடுவர்கள்

தேன் எடுக்கும் தொழில்; கசப்பான வாழ்க்கை: தமிழர்களால் புறக்கணிக்கப்படும் தமிழ் பேசும் வேடுவர்கள் 0

🕔18.Jul 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையின் ஆதிகுடிகளாக வேடுவர்கள் (வேடர்கள்) அறியப்படுகின்றனர். வேடுவ மொழியினையும் சிங்கள மொழியினையும் பேசுகின்றவர்களாகவே வேடுவர்களை பெரும்பாலானோர் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால், இலங்கையின் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பேசும் வேடுவர்களும் வாழ்கின்றமை அதிகமானோருக்குத் தெரியாது. தமது மூதாதையர்களின் வாழ்க்கை முறைமை, பண்பாடு, வழிபாடுகள் போன்றவற்றினை பெரும்பாலும்

மேலும்...
கொத்து ரொட்டிக்குள் மலட்டு மருந்து; அம்பாறை ‘காசிம்’ ஹோட்டலுக்கு எதிரான கதை என்னானது?

கொத்து ரொட்டிக்குள் மலட்டு மருந்து; அம்பாறை ‘காசிம்’ ஹோட்டலுக்கு எதிரான கதை என்னானது? 0

🕔14.Nov 2021

– புலனாய்வுக் கட்டுரை – – யூ.எல். மப்றூக் – கொத்து ரொட்டிக்குள் ஆண்களுக்கு ‘மலட்டுத் தன்மையை’ ஏற்படுத்தும் மருந்தைக் கலந்து கொடுத்ததாகக் கூறி, தாக்குதலுக்குள்ளான – அம்பாறை நகரில் அமைந்திருந்த ‘நியூ காசிம்’ ஹோட்டலை உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது. அந்தச் சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான ஹோட்டல் முதலாளியின் நிலை என்ன என்று, எப்போதாவது நினைத்துப்

மேலும்...
இலங்கையில் 05 சட்டங்கள் உள்ளன; ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதை எவ்வாறு அமுல்படுத்த எண்ணலாம்: விக்னேஸ்வரன் எம்.பி. கேள்வி

இலங்கையில் 05 சட்டங்கள் உள்ளன; ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதை எவ்வாறு அமுல்படுத்த எண்ணலாம்: விக்னேஸ்வரன் எம்.பி. கேள்வி 0

🕔28.Oct 2021

இலங்கையில் ஐந்து சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் போது ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கொள்கையை எவ்வாறு ஜனாதிபதி அமுல்படுத்த எண்ணலாம் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மு்னனாள் நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். குற்றவாளியாகக் கணிக்கப்பட்டு சிறையில் இருந்த ஞானசார தேரரை தற்போது ஜனாதிபதி செயலணியொன்றுக்குத் தலைவராக்கியமை தனக்கு வியப்பைத் தரவில்லை எனவும்

மேலும்...
கொரோனாவால் முஸ்லிம்கள் விகிதாசார ரீதியாக அதிகளவில் மரணம்: தமிழர்கள் மிகக் குறைவு

கொரோனாவால் முஸ்லிம்கள் விகிதாசார ரீதியாக அதிகளவில் மரணம்: தமிழர்கள் மிகக் குறைவு 0

🕔24.Jun 2021

– முன்ஸிப் அஹமட் – இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக மரணித்தவர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கையே விகிதாசார அடிப்படையில் அதிகம் என தெரிய வந்துள்ளது. முஸ்லிம் சமூகத்தினுள் 7631 பேருக்கு ஒருவர் எனும் விகிதத்தில் கொவிட் மரணம் நிகழ்ந்துள்ளது. சிங்களவர்களில் 15972 பேருக்கு ஒருவரும், தமிழர் சமூகத்தில் 20024 நபர்களுக்கு ஒருவர் எனும் விகிதத்திலும் கொவிட் மரணம்

மேலும்...
நான் ஒரு சிங்கள பௌத்தன்; தேசத்துக்கு தலைமை தாங்குகையில் பௌத்த போதனைகளை பின்பற்றுகிறேன்: சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி

நான் ஒரு சிங்கள பௌத்தன்; தேசத்துக்கு தலைமை தாங்குகையில் பௌத்த போதனைகளை பின்பற்றுகிறேன்: சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி 0

🕔4.Feb 2021

நாட்டில் வாழும் சகல இனங்களைச் சேர்ந்த மக்களும் சம உரிமையுடன் வாழவேண்டும். இன,மத அடிப்படையில் உரிமைகள் பிரிக்கப்படுவது தவறானது என, 73 ஆவது சுதந்திர தின உரையில் ​ தெரிவித்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நான், சிங்கள-பௌத்த தலைவன் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். மேலும் அவர் தெரிவிக்கையில்; “நமது தாய்நாடு காலனித்துவவாதிகளிடமிருந்து சுதந்திரம் பெற்று 73

மேலும்...
ஜனாதிபதி: அதிரடிகள் மட்டும் போதாது

ஜனாதிபதி: அதிரடிகள் மட்டும் போதாது 0

🕔16.Jan 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – புதிய ஜனாதிபதியின் நடவடிக்கைகளில் அநேகமானவை அதிரடியாக உள்ளன. “கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால், நாடு குட்டிச் சுவராகி விடும்“ என்று தேர்தல் காலத்தில் தொண்டை கிழிய பிரசாரம் செய்தவர்கள் கூட, இப்போது ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள் பற்றியும் நடவடிக்கை குறித்தும் புல்லரித்துப் பேசியும் எழுதியும் வருகின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷ

மேலும்...
சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு, சாதிப் பாகுபாடு ஒரு காரணமாக அமைந்ததா?

சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு, சாதிப் பாகுபாடு ஒரு காரணமாக அமைந்ததா? 0

🕔26.Nov 2019

கலாநிதி றமீஸ் அபூபக்கர் உடன் ஒரு கலந்துரையாடல் – மப்றூக் – நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் சாதிப் பாகுபாடு முக்கியமானதொரு காரணமாக  அமைந்து விட்டது என்கிற பேச்சு பரவலாக உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்

மேலும்...
சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளினால்தான் ஜனாதிபதி ஆனேன்: பதவி ஏற்ற பின்னர் ஜனாதிபதி கோட்டா தெரிவிப்பு

சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளினால்தான் ஜனாதிபதி ஆனேன்: பதவி ஏற்ற பின்னர் ஜனாதிபதி கோட்டா தெரிவிப்பு 0

🕔18.Nov 2019

சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளினால் மாத்திரமே, தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் அனுராதபுரம் ருவன்வெலி மகா சாய பௌத்த விகாரையில் இன்று திங்கள்கிழமை நடந்த விழாவில் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன், அவர் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறினார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள் இன்று என்பதால்

மேலும்...
விஷப் பாம்பு

விஷப் பாம்பு 0

🕔9.Jul 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – சிங்கள அரசை அமைப்போம் சிங்களவர்கள் விரும்பும் அரசை ஏற்படுத்துவோம் நாடாளுமன்றத்தில் சிங்களவர் கோலோச்சும் நிலையை ஏற்படுத்துவோம் சிங்களவரின் நாடாளுமன்றமே தற்போதைய தேவையாகும் சிங்களவருக்கு ஏற்ற சட்டங்கள் தேவை இது சிங்களவர்களின் நாடு கண்டியில் பொதுபலசேனா அமைப்பினர் நேற்று முன்தினம் நடத்திய கூட்டத்தில், அந்த அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர்

மேலும்...
இலங்கையில் 40 வகையான குர்ஆன் மொழிபெயர்ப்புகள் உள்ளன: ஞானசார தேரர் தெரிவிப்பு

இலங்கையில் 40 வகையான குர்ஆன் மொழிபெயர்ப்புகள் உள்ளன: ஞானசார தேரர் தெரிவிப்பு 0

🕔8.Jul 2019

இலங்கை சிங்களவர்களின் நாடு என்று பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறுவதற்காக தமிழர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுபல சேனா நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; இலங்கை உலமா சபை

மேலும்...
மனச்சாட்சியின் விளிம்பில் விழும் நீதியின் நிழல்கள்

மனச்சாட்சியின் விளிம்பில் விழும் நீதியின் நிழல்கள் 0

🕔3.Jul 2019

– சுஐப் எம் காசிம் – மனச்சாட்சிகளின் கண்களைத் திறந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகள், முடிந்த பின்னும் சிலரின் மனநிலைகள், பழைய பிடிவாதத்திலிருந்து தளர மறுக்கின்றன. இல்லாத குற்றங்களுக்காக எவரையும் தண்டிக்க முடியாது. நாட்டின் எதிர்காலம் சிங்களவர்களுக்கு மட்டுமே என்ற நிலைப் பாட்டில் உள்ளோரே, அப்பாவிகளைக் காப்பாற்றும் இந்த தர்மத்தைத் தகர்த்தெறியப் புறப்பட்டுள்ளனர், உளவுத்துறை, பாதுகாப்புத்

மேலும்...
ஆபத்தான கேள்விகள்

ஆபத்தான கேள்விகள் 0

🕔30.May 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – இயற்கை அனர்த்தங்கள் நிகழும் ஒவ்வொரு தருணத்திலும் சமூக நல்லுறவுகளால் நாம் நிறைந்து போகிறோம். பாதிப்புகளிலிருந்து மீளும் போது, குரோதங்கள் மீளவும் நமக்குள் குடிகொள்ளத் தொடங்குகின்றன. சுனாமி, மண்சரிவு, இப்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் போன்றவை இதற்கு நல்ல அத்தாட்சிகளாக உள்ளன. சுனாமி ஏற்பட்டபோது நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த புலிகளை ராணுவத்தினர்

மேலும்...
சிங்கள – முஸ்லிம் மோதலை உருவாக்க புதிய யுக்தி: விழிப்பூட்டுகின்றார் அமைச்சர் றிசாத் பதியுதீன்

சிங்கள – முஸ்லிம் மோதலை உருவாக்க புதிய யுக்தி: விழிப்பூட்டுகின்றார் அமைச்சர் றிசாத் பதியுதீன் 0

🕔28.Dec 2016

– சுஐப் எம் காசிம் – “ஊடகத்துறையில் அதிக ஆதிக்கம் செலுத்திவரும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, சிங்கள – முஸ்லிம் சமூகத்தவரிடையே மோதல்களை உருவாக்கும் வகையில் புதிய யுக்தியொன்றை கடும்போக்காளர்கள் தற்போது ஆரம்பித்துள்ளனர். முஸ்லிம்களின் பெயர்களில் போலியான முகநூல்களை உருவாக்கி, தாங்களாகவே தங்கள் மதத்தையும், சிங்களவர்களையும் தூசித்தும், கொச்சைப்படுத்தியும் பதிவுகளையிட்டு அந்தச் சமூகத்தவரை முஸ்லிம்களுக்கெதிராக தூண்டிவிடுவதே கடும்போக்கு

மேலும்...
பனாமா பேப்பர்ஸ்: நிதிப் பதுக்கலில் ஈடுபட்ட 65 இலங்கையர்களின் விபரங்கள் வெளியாகின

பனாமா பேப்பர்ஸ்: நிதிப் பதுக்கலில் ஈடுபட்ட 65 இலங்கையர்களின் விபரங்கள் வெளியாகின 0

🕔10.May 2016

பனாமா இரகசிய ஆவணங்கள் நேற்று திங்கட்கிழமையும் வெளியாகியுள்ளன. பனாமாவின் மொசெக் பொன்சேக்கா நிறுவனத்தின் உதவியுடன் நிதி பதுக்கல்களில் ஈடுபட்ட நபர்களின் பெயர்ப்பட்டியல் நேற்று இரவு புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச அமைப்பினால் வெளியிடப்பட்டது. இதில் 65 இலங்கையர்களின் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் இலங்கையின் மூன்று நிறுவனங்கள் ,இடைத்தரகர்கள் எனப்படும் 7 பேர் மற்றும் நாட்டின் 53 தனியார் முகவரிகள் அடங்கிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்