Back to homepage

Tag "சர்வதே ஆய்வு மாநாடு"

தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு

தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 0

🕔15.Dec 2019

– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தினுடைய 08ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு, எதிர்வரும் 18ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீட மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், இம் மாநாட்டின் இணைப்பாளருமான கலாநிதி எம். அப்துல் ஜப்பாரின் வழிப்படுத்தலின் கீழ், ‘ஆய்வு மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக, சமூதாய மேம்படுத்தல்’

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்