குடுமிச் சண்டையில் ஈடுபட வேண்டிய தேவை எமக்கில்லை: மு.கா. தலைவர் ஹக்கீம் 0
– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினுள் கடந்த காலங்களில் மிகப்பெரும் சவால்களையெல்லாம் தாம் சந்தித்துள்ளமையினால், தற்போது ஏற்பட்டிருக்கும் குடுமிச் சண்டையில் தான் ஈடுபட வேண்டிய தேவையில்லை என்று அந்தக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். அதேவேளை, பத்திரிகைகளில் சிலர் அறிக்கைப் போர்களை நடத்திவரும் நிலையில், கட்சியின் தலைவர் என்கிற வகையில், தான் –