Back to homepage

Tag "சமூக வலைத்தளங்கள்"

போலிச் செய்தி: சமூக வலைத்தளங்களை கண்காணிக்க சிஐடி விசேட குழு நியமனம்

போலிச் செய்தி: சமூக வலைத்தளங்களை கண்காணிக்க சிஐடி விசேட குழு நியமனம் 0

🕔7.Jun 2021

சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பதிவிடுபவர்கள் தொடர்பில் கண்காணிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (சிஐடி) விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் கண்காணிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறான போலியான செய்திகளினால் மக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண

மேலும்...
டொனால்ட் ட்ரம்புக்கு, யூட்யூப் தடை: வன்முறை வீடியோகளை பதிவேற்றியதாகவும் குற்றச்சாட்டு

டொனால்ட் ட்ரம்புக்கு, யூட்யூப் தடை: வன்முறை வீடியோகளை பதிவேற்றியதாகவும் குற்றச்சாட்டு 0

🕔13.Jan 2021

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் யூட்யூப் (YouTube) பக்கத்தில் புதிய வீடியோகளை 07 நாட்களுக்கு பதிவேற்ற முடியாத கட்டுப்பாடுகளை அந்த நிறுவனம் விதித்துள்ளது. யூட்யூப் சமூக வலைத்தள கொள்கை விதிகளை மீறும் வகையில் வன்முறையை தூண்டும் காணொளிகளை வெளியிட்டதாகத் தெரிவித்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் தனது யூட்யூப் பக்கத்தில் கடந்த 12ஆம் திகதி

மேலும்...
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை பதிவு செய்யும் திட்டம் இல்லை: கெஹலிய விளக்கம்

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை பதிவு செய்யும் திட்டம் இல்லை: கெஹலிய விளக்கம் 0

🕔21.Dec 2020

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரைப் பதிவு செய்யும் திட்டம் எவையும் அரசாங்கத்திடம் இல்லை என, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப முகாமைக் கட்டமைப்புக்களை பதிவு செய்வது குறித்தே அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருப்போரை பதிவு செய்யும் செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக, ஊடகத்துறை அமைச்சர்

மேலும்...
அரச உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும் போது, படம் பிடித்து வெளியிடும் அதிகாரிகள் குறித்து முறையிடத் தீர்மானம்

அரச உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும் போது, படம் பிடித்து வெளியிடும் அதிகாரிகள் குறித்து முறையிடத் தீர்மானம் 0

🕔4.Jun 2020

– அஹமட் – அரச நிவாரணங்கள் மற்றும் உதவிக் கொடுப்பனவுகளை பிரதேச அரச நிறுவனங்கள் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கும் போது, அவற்றினை படம் பிடித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் – சில உத்தியோகத்தர்கள் வெளியிடுகின்றமை குறித்து சமூக ஆர்வலர்கள் தமது கண்டனங்ளைத் தெரிவிக்கின்றனர். உதாரணமாக கோரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு வழங்கிய 05 ஆயிரம் ரூபா

மேலும்...
கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில், உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?

கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில், உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி? 0

🕔1.Apr 2020

கொரோனா வைரஸ் உலகையே நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவும் செய்திகள் நம்மிடம் இடைவெளி இல்லாமல் வந்து சேர்கிறது. இதனால் இயல்பாகவே பதற்றம் அடைபவர்கள் மற்றும் ஒரே செயலை பலமுறை செய்ய தூண்டும் ஓ.சி.டி (Obsessive-compulsive disorder) எனப்படும் மனநோய் உள்ளவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். செய்திகள் மற்றும் கொரோனா குறித்து படிப்பதை

மேலும்...
நீங்கியது தடை; மீண்டது வட்ஸ்ஸப்

நீங்கியது தடை; மீண்டது வட்ஸ்ஸப் 0

🕔15.Mar 2018

வட்ஸ்ஸப் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை நள்ளிரவு தொடக்கம் இந்தத் தடை நீக்கப்படுமென அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்கள் மீது அரசாங்கம் தடை விதித்திருந்த நிலையில், செவ்வாய்கிமை நள்ளிரவு வைபர் மீதான தடை நீக்கப்பட்டது. தற்போது, வட்ஸ்ஸப் மீதான தடை நீங்கியுள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தொடக்கம், பேஸ்புக் மீதான தடை

மேலும்...
சமூக வலைத்தளங்களை முடக்கியதால், அரசாங்கத்துக்கு எப்படி லாபம் கிடைக்கிறது; ஜனாதிபதியின் கூற்றை விளக்குமாறு நாமல் கோரிக்கை

சமூக வலைத்தளங்களை முடக்கியதால், அரசாங்கத்துக்கு எப்படி லாபம் கிடைக்கிறது; ஜனாதிபதியின் கூற்றை விளக்குமாறு நாமல் கோரிக்கை 0

🕔15.Mar 2018

சமூக வலைத்தளங்களை இலங்கையில் தடை செய்தமை காரணமாக, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு ஒவ்வொரு நாளும் 200 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். சமூக வலைத்தளங்களை தடை செய்தமையினால் தினமும் 200 மில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு கிடைக்கின்றமை

மேலும்...
வட்ஸ்ஸப் மீதான தடை, நள்ளிரவு நீங்குகிறது

வட்ஸ்ஸப் மீதான தடை, நள்ளிரவு நீங்குகிறது 0

🕔14.Mar 2018

வட்ஸ்ஸப் மீதான தடை இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் நீக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்ரின் பெனாண்டோ இதனைக் கூறியுள்ளார். நேற்று நள்ளிரவு வைபர் மீதான தடை நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, சமூக வலைத்தளங்களை இலங்கை அரசாங்கம் தடை

மேலும்...
சமூக வலைத்தளங்கள், வெள்ளியன்று வழமைக்குத் திரும்பும்: அமைச்சர் ஹரீன்

சமூக வலைத்தளங்கள், வெள்ளியன்று வழமைக்குத் திரும்பும்: அமைச்சர் ஹரீன் 0

🕔13.Mar 2018

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை முதல் நீக்கப்படும் என்று, தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்தார். சமூக வலைத்தளங்கள் மீதான தடையினை நீக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். பேஸ்புக் நிறுவனத்தைச் சேர்ந்த குழுவொன்று, வரும் வியாழக்கிழமை இலங்கை வந்து,

மேலும்...
போலிக் கணக்குளை கண்டறியும் நடவடிக்கைகளை அடுத்து, சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்படும்

போலிக் கணக்குளை கண்டறியும் நடவடிக்கைகளை அடுத்து, சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்படும் 0

🕔11.Mar 2018

சமூக வலைத்தளங்களிலுள்ள போலியான கணக்குகளைக் கண்டறியும் நடவடிக்கைகளையடுத்து, சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் என்று, தகவல் தொழில்நுட்ப ஊழியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி கீர்த்தி மஞ்சுநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “சமூக வலைத்தள நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அவற்றை தொடர்ச்சியாக அவதானிக்க வேண்டும். இந்த இடைக்காலத் தடையுத்தரவு தற்காலிகமானதாகும்.

மேலும்...
சமூக வலைத்தளங்கள் வடி கட்டப்படுகின்றன: தெலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு

சமூக வலைத்தளங்கள் வடி கட்டப்படுகின்றன: தெலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு 0

🕔7.Mar 2018

பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கையில் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தற்போது வடிகட்டப்படுவதாக (being filtered) இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்புவதன் ஊடாக, மக்களிடையே பயத்தை உருவாக்குவதையும், இனநல்லுறவை சீர்குலைப்பதையும் தடுப்பதற்காகவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில், தற்போது இணைய வேகம்

மேலும்...
அப்போது இனித்தது, இப்போது கசக்கிறதா; மைத்திரியிடம் கேட்கிறார் நாமல்

அப்போது இனித்தது, இப்போது கசக்கிறதா; மைத்திரியிடம் கேட்கிறார் நாமல் 0

🕔1.Jul 2017

சமூக வலைத் தளங்கள் தன்னை மிகக் கடுமையாக விமர்சிக்கின்றன என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகின்றமையானது, ‘இந்த ஆட்சியானது பொது மக்களால் நிராகரிக்கப்படுகிறது’ என்ற செய்தியை, அவருடைய வாயாலேயே ஏற்றுக்கொள்வதாக அமைந்துள்ளது என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தெரிவித்துள்ளார்.இது தொடர்பில், அவர் மேலும் கூறியுள்ளதாவது;உலகில் இன்று சமூக  வலைத்தளங்களின் தாக்கம் அதிகமாக உள்ளமையினை மறுக்க

மேலும்...
சமூக வலைத்தளங்கள் ஊடாக, இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை: பொலிஸ்

சமூக வலைத்தளங்கள் ஊடாக, இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை: பொலிஸ் 0

🕔4.Jun 2017

சமூக வலைத்தளங்களினூடாக இனவாதத்தைத் தூண்டிவிடும் நபர்கள் மற்றும் குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை, இனவாத சம்பவங்கள் மற்றும் மோதல்கள் இடம்பெறும் பிரதேசத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி, அதற்கு எதிராக நடவடிக்கையினை எடுப்பார்கள் என்றும் பொலிஸ் தரப்பு கூறியுள்ளது. இனவாத சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் பொறுப்புணர்வுடன் செயற்படுமாறு, நாட்டிலுள்ள பிரதிப்

மேலும்...
போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பாக, 04 மாதங்களில் 1100 முறைப்பாடுகள்

போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பாக, 04 மாதங்களில் 1100 முறைப்பாடுகள் 0

🕔2.May 2017

சமூக வலைத்தளங்கள் தொடர்பாக கடநத 04 மாதங்களில் சுமார் 1100 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தேசிய கணினி அவசர தயார்நிலை அணி இன்று செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. இவற்றினுள் அதிகமான முறைப்பாடுகள், போலியான பேஸ்புக் கணக்குகள் பற்றியவை என்று, தேசிய கணினி அவசர தயார்நிலை அணியின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்தா கூறியுள்ளார். பேஸ்புக் பாவனையாளர்கள் தமது இணைய

மேலும்...
சிங்கள – முஸ்லிம் மோதலை உருவாக்க புதிய யுக்தி: விழிப்பூட்டுகின்றார் அமைச்சர் றிசாத் பதியுதீன்

சிங்கள – முஸ்லிம் மோதலை உருவாக்க புதிய யுக்தி: விழிப்பூட்டுகின்றார் அமைச்சர் றிசாத் பதியுதீன் 0

🕔28.Dec 2016

– சுஐப் எம் காசிம் – “ஊடகத்துறையில் அதிக ஆதிக்கம் செலுத்திவரும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, சிங்கள – முஸ்லிம் சமூகத்தவரிடையே மோதல்களை உருவாக்கும் வகையில் புதிய யுக்தியொன்றை கடும்போக்காளர்கள் தற்போது ஆரம்பித்துள்ளனர். முஸ்லிம்களின் பெயர்களில் போலியான முகநூல்களை உருவாக்கி, தாங்களாகவே தங்கள் மதத்தையும், சிங்களவர்களையும் தூசித்தும், கொச்சைப்படுத்தியும் பதிவுகளையிட்டு அந்தச் சமூகத்தவரை முஸ்லிம்களுக்கெதிராக தூண்டிவிடுவதே கடும்போக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்