Back to homepage

Tag "சட்ட மா அதிபர்"

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு, சட்ட மா அதிபர் ஒப்புதல்

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு, சட்ட மா அதிபர் ஒப்புதல் 0

🕔5.Sep 2023

இணையவழி முறைகளின் பாதுகாப்புப் பற்றிய சட்டமூலத்திற்கு சட்ட மா அதிபரின் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்கமைய, இதன் பின்னர், இணையத்தின் மூலம் பல்வேறு துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தின் மூலம் நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல்

மேலும்...
வசந்த கர்ணாகொட குழு அறிக்கைக்கு இணங்க, சிஐடி விசாரணைகள் ஆரம்பம்

வசந்த கர்ணாகொட குழு அறிக்கைக்கு இணங்க, சிஐடி விசாரணைகள் ஆரம்பம் 0

🕔31.Aug 2023

நாட்டில் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் 9ம் திகதி வரை இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் (சிஐடி) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த சம்பவங்கள் தொடர்பில் – முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கர்ணகொட தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்த அறிக்கைக்கு இணங்க இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு

மேலும்...
உள்ளூராட்சி சபைகளை மீண்டும் கூட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது

உள்ளூராட்சி சபைகளை மீண்டும் கூட்டுவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம், அரசியலமைப்புக்கு முரணானது 0

🕔24.Jul 2023

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட – நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த மாநகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தனிநபர் திருத்தச் சட்டமூலத்தில் உள்ள சரத்துக்கள் அரசியலமைப்பை மீறுவதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று (24) அறிவித்துள்ளார். கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரத்தியேக உறுப்பினர்

மேலும்...
16 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை மோசடி: நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொண்ட கணவன், மனைவி

16 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை மோசடி: நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொண்ட கணவன், மனைவி 0

🕔19.Jul 2023

நிதி நிறுவனமொன்றை நடத்தி 16 கோடியே 41 லட்சத்து 85 ஆயிரம் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட சக்விதி ரணசிங்கவும் அவரது மனைவியும் இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். சட்டமா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் வாசிக்கப்பட்டது. இதன்படி, குறித்த

மேலும்...
விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கவுள்ளதாக நீதிமன்றில் அறிவிப்பு

விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்கவுள்ளதாக நீதிமன்றில் அறிவிப்பு 0

🕔28.Jun 2023

விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி 60 வயதிற்குட்பட்ட விசேட வைத்தியர்களுக்கு ஓய்வு வழங்க அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடுமாறு கோரி, 176 விசேட வைத்தியர்கள் தாக்கல் செய்த ரிட் மனு

மேலும்...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு; புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கு; புத்தளம் மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு 0

🕔28.Jan 2022

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணை வழங்க புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று (28) மறுத்துள்ளது. ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை கோரிக்கையை நிராகரித்த புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க தமது நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார். இருந்தபோதிலும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்

மேலும்...
அஹ்னாப் ஜஸீம்: 20 மாதங்களுக்குப் பின்னர் பிணையில் விடுதலை

அஹ்னாப் ஜஸீம்: 20 மாதங்களுக்குப் பின்னர் பிணையில் விடுதலை 0

🕔15.Dec 2021

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 20 மாத காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ‘நவரசம்’ எனும் கவிதை நூலாசிரியர் அஹ்னாப் ஜஸீம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். புத்தளம் மேல் நீதிமன்றம் இன்று (15) இந்தப் பிணை உத்தரவை வழங்கியுள்ளது. அஹ்னாப் ஜஸீமை பிணையில் விடுவிப்பதற்கு சட்ட மா அதிபர் எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை என,

மேலும்...
ஆசாத் சாலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

ஆசாத் சாலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔26.Oct 2021

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியை எதிர்வரமு் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர் செய்யப்பட்ட போது, இந்த உத்தரவு வழங்கப்பட்டது. முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி, கடந்த மார்ச் 09 ஆம் திகதி நடைபெற்ற ஊடகசந்திப்பொன்றில் கலந்துகொண்டு, சர்ச்சைக்குரிய கருத்தொன்றை

மேலும்...
11 இளைஞர்கள் கடத்திக் காணாலாக்கப்பட்ட வழக்கு; கடற்படை முன்னாள் தளபதிக்கு எதிராக முன்கொண்டு செல்லப்பட மாட்டாது: சட்ட மா அதிபர் அறிவிப்பு

11 இளைஞர்கள் கடத்திக் காணாலாக்கப்பட்ட வழக்கு; கடற்படை முன்னாள் தளபதிக்கு எதிராக முன்கொண்டு செல்லப்பட மாட்டாது: சட்ட மா அதிபர் அறிவிப்பு 0

🕔13.Oct 2021

பதினொரு இளைஞர்கள் கடத்தி காணாமலாக்கப்பட்ட வழக்கில் கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்கொண்டுசெல்லப் போவதில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். தனக்கு எதிராக கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றில்  குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய சட்டமா அதிபரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கும் ரிட் கட்டளையைப் பிறப்பிக்குமாறுகோரி, பிரதிவாதி வசந்த கரண்ணாகொட மனுவொன்றை

மேலும்...
ஆதாரம் இருந்தால் வழக்கு தாக்கல் செய்யுங்கள், இல்லாவிட்டால் விடுவியுங்கள்: றிசாட் பதியுதீன் தொடர்பாக நாடாளுமன்றில் ரணில் உரை

ஆதாரம் இருந்தால் வழக்கு தாக்கல் செய்யுங்கள், இல்லாவிட்டால் விடுவியுங்கள்: றிசாட் பதியுதீன் தொடர்பாக நாடாளுமன்றில் ரணில் உரை 0

🕔4.Oct 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக வழக்குத் தாங்கல் செய்ய வேண்டும் அல்லது சிறையில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என, ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (04) நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் அவர் உரையாற்றிய போது; “றிசாட் பதியுதீனுக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து,

மேலும்...
ஆசாத் சாலி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் நிறைவு: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

ஆசாத் சாலி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் நிறைவு: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔14.Jun 2021

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி ஊடக சந்திப்பொன்றின் போது தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். தன்னை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்ட விரோதமானது என ஆசாத் சாலி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணை இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்; அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராகவும் சில வாரங்களில் வழக்கு தொடுக்கப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர

ஈஸ்டர் தாக்குதல்; அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராகவும் சில வாரங்களில் வழக்கு தொடுக்கப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர 0

🕔31.May 2021

ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய சந்தேக நபர்கள் சகலருக்கும் எதிராக அடுத்த ஒரு சில வாரங்களில் சட்டமா அதிபர் வழக்குத் தொடுப்பார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “இவ்வாறான திட்டமிடப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களை

மேலும்...
புதிய சட்ட மா அதிபராக சஞ்சய ராஜரத்தினம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்

புதிய சட்ட மா அதிபராக சஞ்சய ராஜரத்தினம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் 0

🕔26.May 2021

புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்தினம் இன்று பிற்பகல் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. புதிய சட்ட மா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் – நாட்டின் 48வது சட்ட மா அதிபர் ஆவார். சட்ட மா அதிபர் திணைக்களத்தில் 34 வருட

மேலும்...
ஈஸ்டர் தினத் தாக்குதல் சந்தேக நபர்கள் தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் கடிதம்

ஈஸ்டர் தினத் தாக்குதல் சந்தேக நபர்கள் தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் கடிதம் 0

🕔15.May 2021

ஈஸ்டர் தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஏ பிரிவில் உள்ள 42 சந்தேகநபர்களுக்கு எதிரான சாட்சியங்களை எழுத்து மூலம் உறுதிப்படுத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார். அதேபோல், சந்தேகநபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று

மேலும்...
இனவாத சிங்கள அமைப்புக்களைத் தவிர்த்து, இஸ்லாமிய அமைப்புக்களைத் தடை செய்யும் முயற்சியை ஏற்றுக் கொள்ள முடியாது: முஜிபுர் ரஹ்மான்

இனவாத சிங்கள அமைப்புக்களைத் தவிர்த்து, இஸ்லாமிய அமைப்புக்களைத் தடை செய்யும் முயற்சியை ஏற்றுக் கொள்ள முடியாது: முஜிபுர் ரஹ்மான் 0

🕔8.Apr 2021

11 இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்வதற்கு சட்ட மா அதிபர் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இனவாத கொள்கைகளைக் கொண்ட சிங்கள அமைப்புக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்காமையானது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என, நாடாளுமுன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளுக்கு அமையவே,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்