Back to homepage

Tag "சஜித் பிரேமதாஸ"

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சஜித் பிரேமதாஸ விஜயம்: 03 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் கையளிப்பு

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சஜித் பிரேமதாஸ விஜயம்: 03 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் கையளிப்பு 0

🕔15.Feb 2022

– நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம் – ஐக்கிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைவாக, ஆரோக்கியமான நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘ஜன சுவய’ சமூக நலத்திட்டத்தின் ஊடாக, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சுமார் 03 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின்ட சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர்

மேலும்...
நீண்ட வரிசைகளின் யுகத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது; சமூகத்தில் விரக்தி ஏற்பட்டுள்ளது: ஆர்ப்பாட்டப் பேரணில் சஜித் தெரிவிப்பு

நீண்ட வரிசைகளின் யுகத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது; சமூகத்தில் விரக்தி ஏற்பட்டுள்ளது: ஆர்ப்பாட்டப் பேரணில் சஜித் தெரிவிப்பு 0

🕔16.Nov 2021

தற்போதைய அரசாங்கம் நீண்ட வரிசைகளின் யுகத்தை உருவாக்கியுள்ளது என்றும், சமூகத்தில் விரக்தி ஏற்பட்டுள்ளது எனவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். “டட்லிசேனநாயக்க ஆரம்பித்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை வரலாற்றில் முதல் தடவையாக இந்த அரசாங்கம் மூடியுள்ளது” எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தக்கு எதிராக கொழும்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டு பேசிய போதே

மேலும்...
ரஞ்சனுக்கு விடுதலை, விரைவில் இல்லை

ரஞ்சனுக்கு விடுதலை, விரைவில் இல்லை 0

🕔13.Sep 2021

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவுள்ளார் என வெளியாகியுள்ள செய்திகள் தவறானவையாக இருக்கலாம் என, சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறை நிர்வாகம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு விவகார அமைச்சின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க நேற்று (12) ஆங்கில ஊடகமொன்று கூறுகையில்; ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிப்பது

மேலும்...
ரஞ்சன் 12ஆம் திகதி விடுதலை?: சிறைக்கைதிகள் தினத்தில் ஜனாதிபதியின் மன்னிப்பு கிடைக்கிறதா?

ரஞ்சன் 12ஆம் திகதி விடுதலை?: சிறைக்கைதிகள் தினத்தில் ஜனாதிபதியின் மன்னிப்பு கிடைக்கிறதா? 0

🕔10.Sep 2021

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, விரைவில் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, இவ் விடயம் தொடர்பில் ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்று, இந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இலங்கை தேசிய சிறைக்கைதிகள் தினம் செப்டெம்பர் 12 ஆகும். ஜனாதிபதி கோட்டாபய

மேலும்...
கொவிட் நோயாளிகளுக்கான மருந்து, 05 லட்சம் ரூபாவுக்கு விற்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு

கொவிட் நோயாளிகளுக்கான மருந்து, 05 லட்சம் ரூபாவுக்கு விற்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு 0

🕔17.Aug 2021

நாட்டில் கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையின் பொருட்டு வழங்கப்படும் ரொசிலிசுமாப் (Tocilizumab) மருந்தை இறக்குமதி செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றத்தில் இன்று (17) உரையாற்றிய போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். நாடாளுமன்றத்தின் முந்தைய அமர்வில், மருந்துப் பற்றாக்குறை குறித்து அவர் கவலை தெரிவித்தபோது, அவரைக் கேலி செய்ததாகவும் இதன்

மேலும்...
சேதன விவசாயம்; அச்சம் தரும் அறிவிப்பா: அனுபவத்தில் இருந்து சில பாடங்கள்

சேதன விவசாயம்; அச்சம் தரும் அறிவிப்பா: அனுபவத்தில் இருந்து சில பாடங்கள் 0

🕔15.Aug 2021

– யூ.எல். மப்றூக் – சிறுபோக நெற்பயிர்கள் குடலைப் பருவத்திலும் கதிர்கள் வெளியாகிய நிலையிலும் காணப்படுகின்றன. தற்போது அவற்றுக்கு இடவேண்டிய  ரசாயனப் பசளையினை பெறமுடியாது மக்கள் அவதியுறுகின்றனர். அப்படிக் கிடைத்தாலும் மிக அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக அம்பாறை மாவட்டத்திலுள்ள விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர். மானிய அடிப்படையில் அரசு வழங்கும் உரம் அவர்களுக்கு போதாத

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் நளின் மற்றும் அவரின் மனைவிக்கு கொவிட் தொற்று

நாடாளுமன்ற உறுப்பினர் நளின் மற்றும் அவரின் மனைவிக்கு கொவிட் தொற்று 0

🕔25.May 2021

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம், அவர் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று செவ்வாய்கிழமை தெரியவந்துள்ளது. இதேவேளை அவரின் மனைவியும் கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அவரின் மனைவியும் நேற்று முன்தினம்

மேலும்...
ரஞ்சனுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு: விரைவில் கிடைக்கும் என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க

ரஞ்சனுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு: விரைவில் கிடைக்கும் என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க 0

🕔29.Apr 2021

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், விரைவில் மன்னிப்பு வழங்கப்படும் என்று நம்பப்படுகிறது என, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அங்குணகொலபெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை புதன்கிழமை நேற்று

மேலும்...
ரஞ்சனை சிறையில் சந்தித்தார் சஜித்: நியாயம் கிடைக்க பாடுபடப் போவதாகவும் தெரிவிப்பு

ரஞ்சனை சிறையில் சந்தித்தார் சஜித்: நியாயம் கிடைக்க பாடுபடப் போவதாகவும் தெரிவிப்பு 0

🕔14.Apr 2021

ரஞ்சன் ராமநாயக்க இலங்கையின் சொத்தாவார். அவருக்கு நியாயம் கிடைப்பதற்காக ஜனநாயக ரீதியிலும், சட்ட ரீதியிலும் , அரசியலமைப்பிற்கு இணங்கவும் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அங்குணுபெலஸ்ஸ சிறைச்சாலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, எதிர்க்கட்சி தலைவர் இதனைக் கூறினார்.

மேலும்...
ஹாபிஸ் நசீர் அளவுக்கு மீறிக் கதைக்கிறார்; இதன் விபரீதங்களை அவர் சந்திக்க வேண்டி வரும்: மு.கா. தலைவர் ஹக்கீம் எச்சரிக்கை

ஹாபிஸ் நசீர் அளவுக்கு மீறிக் கதைக்கிறார்; இதன் விபரீதங்களை அவர் சந்திக்க வேண்டி வரும்: மு.கா. தலைவர் ஹக்கீம் எச்சரிக்கை 0

🕔19.Feb 2021

“முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் அளவுக்கு மீறி கதைத்து வருகின்றார் என்றும், இதனுடைய விபரீதங்களை அவர் சந்சிக்க வேண்டி வரும்” என்று, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் எச்சரித்துள்ளார். நியுஸ் பெஸ்ற் வழங்கும் நியுஸ்லைன் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறினார். “ஐக்கிய மக்கள் சக்தியுடன்

மேலும்...
ரணில் – சஜித் சந்திப்பு: அரசியல் தலைவர்களின் பிரஜாவுரிமையை ரத்துச் செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சி குறித்து பேச்சு

ரணில் – சஜித் சந்திப்பு: அரசியல் தலைவர்களின் பிரஜாவுரிமையை ரத்துச் செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சி குறித்து பேச்சு 0

🕔19.Feb 2021

‘முக்கிய சில அரசியல் தலைவர்களின் பிரஜாவுரிமையை ரத்து செய்ய அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்துள்ளது. அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையின் பாராதூர தன்மையை அறிந்தே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் என்னை சந்தித்து கலந்துரையாடினர்” என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐ.தே.க தலைவர் ரணில்

மேலும்...
சஜித், ரணில் தலைமையிலான கட்சிகள் ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தை: ஹரீன் எம்.பி தகவல்

சஜித், ரணில் தலைமையிலான கட்சிகள் ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தை: ஹரீன் எம்.பி தகவல் 0

🕔8.Feb 2021

சஜித் பிரேமதாஸ தலைமை வகிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ, இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அண்மையில் சந்தித்ததாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

மேலும்...
முகக் கவசம் அணியாத சபாநாயகர்; சுட்டிக்காட்டினார் எதிர்க்கட்சித் தலைவர்: சட்டம் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு

முகக் கவசம் அணியாத சபாநாயகர்; சுட்டிக்காட்டினார் எதிர்க்கட்சித் தலைவர்: சட்டம் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு 0

🕔20.Oct 2020

நாடாளுமன்ற சபை அமர்வின் போது, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்றும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முன்மொழியப்பட்ட சுகாதார நடைமுறைகளை அவர் பின்பற்றவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக் காட்டி னார். இன்று 20 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட போதே, அவர்

மேலும்...
வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்: ஆசாத் சாலி தெரிவிப்பு

வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்: ஆசாத் சாலி தெரிவிப்பு 0

🕔28.Sep 2020

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண சபையின் ஆளுநருமான ஆஸாத் சாலி தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலின் போது, தேசியப்பட்டியல் ஊடாக தனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாக சஜித் பிரேமதாஸ உறுதியளித்திருந்த போதும், பின்னர் அந்த வாக்குறுதியை

மேலும்...
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பதவிகளுக்கு புதிதாகத் தெரிவானோர் விவரம்

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பதவிகளுக்கு புதிதாகத் தெரிவானோர் விவரம் 0

🕔20.Aug 2020

புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவாகியுள்ளார். குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் ராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்