தந்தையை நினைவுபடுத்தும் மகன்; சஜித் பிரேமதாஸவின் நல்ல மனது 0
– அஷ்ரப் ஏ. சமத் –கம்பஹா வியன்வில எனும் பிரதேசத்தில் வீடற்ற மூவரைக் கொண்ட குடும்பபொன்று, அங்குள்ள மையவாடியில் வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் பிள்ளை அந்த மையவாடியில் குப்பி லாம்பில் தனது கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும், ஒரு சோக வாழ்க்கையினை கடந்த மாதம் மவ்பிம சிங்கள பத்திரிகை ஆக்கமாக வெளியிட்டது.இந்த ஆக்கத்தை அவதானித்த வீடமைப்பு அமைச்சா் சஜித் பிரேமதாச நேற்று புதன் கிழமை