Back to homepage

Tag "சஜித் பிரேமதாஸ"

தந்தையை நினைவுபடுத்தும் மகன்; சஜித் பிரேமதாஸவின் நல்ல மனது

தந்தையை நினைவுபடுத்தும் மகன்; சஜித் பிரேமதாஸவின் நல்ல மனது 0

🕔11.Feb 2016

– அஷ்ரப் ஏ. சமத் –கம்பஹா வியன்வில எனும் பிரதேசத்தில் வீடற்ற மூவரைக் கொண்ட குடும்பபொன்று, அங்குள்ள மையவாடியில் வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் பிள்ளை அந்த மையவாடியில் குப்பி லாம்பில் தனது கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும், ஒரு சோக வாழ்க்கையினை கடந்த மாதம் மவ்பிம சிங்கள பத்திரிகை ஆக்கமாக வெளியிட்டது.இந்த ஆக்கத்தை அவதானித்த வீடமைப்பு அமைச்சா் சஜித் பிரேமதாச நேற்று புதன் கிழமை

மேலும்...
தந்தையைப் போல் தனயன்; காலை ஐந்து மணிக்கே வந்து, கடமையினைப் பொறுப்பேற்ற சஜீத் பிரேமதாஸ

தந்தையைப் போல் தனயன்; காலை ஐந்து மணிக்கே வந்து, கடமையினைப் பொறுப்பேற்ற சஜீத் பிரேமதாஸ 0

🕔14.Sep 2015

– அஷ்ரப் ஏ. சமத் –இ லங்கையில் 15 தொடக்கம் 20 இலட்சம் குடும்பங்கள் வீடுகளின்றி உள்ளன. இவர்கள் வெயிலிலும், மழையிலும் நனைந்து,  பாதை ஓரங்களிலும் கடலோரங்களிலும், கஸ்டப்படுகின்றனர், இவ்வாறான  வீடற்றோர் பிரச்சினையைத் தீா்ப்பதற்கான பாரிய பொறுப்பினை ஜனாதிபதியும் பிரதமந்திரியும் என்னிடம் ஒப்படைத்துள்ளாா்கள் என்று அமைச்சர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்தார்.பத்தரமுல்ல – செத்சிரிபாயவிலுள்ள வீடமைப்பு அமைச்சில், இன்று

மேலும்...
கொழும்பு நகரில் அடுத்த 05 ஆண்டுகளுக்குள், 75 ஆயிரம் புதிய வீடுகள்

கொழும்பு நகரில் அடுத்த 05 ஆண்டுகளுக்குள், 75 ஆயிரம் புதிய வீடுகள் 0

🕔7.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் –கொழும்பு நகரில், அடுத்த 05 ஆண்டுகளுக்குள் 75 ஆயிரம் வீடுகள் நிரமாணிக்கப்பட்டு, வீடில்லாத குடும்பங்களுக்கு அவ் வீடுகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு நகரை அழகுபடுத்தல் என்ற திட்டத்தின் கீழ், கடந்த ஆட்சிக் காலத்தில் வீடுகளை இந்தோருக்கும், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கும் – இவ்வாறான வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டம் வகுத்துள்ளது.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி

மேலும்...
நாட்டில் மத ஸ்தலங்கள், நிறைய நிர்மாணிக்கப்படுதல் வேண்டும் என்கிறார் சஜித் பிரேமதாஸ

நாட்டில் மத ஸ்தலங்கள், நிறைய நிர்மாணிக்கப்படுதல் வேண்டும் என்கிறார் சஜித் பிரேமதாஸ 0

🕔24.Jul 2015

– அஸ்ரப் ஏ. சமத் – நாட்டில் மத ஸ்தலங்கள் நிறைய நிர்மாணிக்கப்பட வேண்டுமென்று, வீடமைப்பு சமுர்த்தி அமைச்சரும் ஜ.தே.கட்சியின் ஹம்பாந்தோட்டை வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். மத ஸ்தலங்கள் நிறைய அமைவதுதான், தற்கால மானிட சமூகத்துக்குத் தேவையானதாகும். மனிதர்களின் ஆத்மீக வாழ்க்கைக்கும்,  மனிதர்கள் தமது வாழ்க்கையினைத் திறம்பட, சீராகக் கொண்டு செல்வதற்கும்,  மத ஸ்தலங்கள் தேவையாக உள்ளன என்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்