Back to homepage

Tag "கோட்டாபய ராஜபக்ஷ"

ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்;  ஆஜராகாத 52 உறுப்பினர்கள்

ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்; ஆஜராகாத 52 உறுப்பினர்கள் 0

🕔26.Oct 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. 159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வருகின்றனர். இவர்களில் 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். கூட்டத்துக்கு சமூகமளிக்காத

மேலும்...
ராணுவ நிகழ்வில் கோட்டா ஆற்றிய உரை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: கலாநிதி தயான் ஜயதிலக

ராணுவ நிகழ்வில் கோட்டா ஆற்றிய உரை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: கலாநிதி தயான் ஜயதிலக 0

🕔17.Oct 2021

ராணுவ நிகழ்வொன்றில் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றியமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். ராணுவத்தினது 72ஆவது ஆண்டுவிழாவில் சாலியபுர ராணுவ முகாமில் கஜபா ரெஜிமெண்ட் படைப்பிரிவின் விழாவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய அரசியலமைப்பு பற்றி தெரிவித்த கருத்துக்கள் பலத்த சந்கேங்களை ஏற்படுத்துவதாக அவர் கூறியுள்ளார். குறித்த நிகழ்வில்

மேலும்...
தமிழ் மொழியைப் புறக்கணித்தார் ஜனாதிபதி: ‘அரசியலமைப்பை பின்பற்றணும்’ என்கிறார் மனோ கணேசன்

தமிழ் மொழியைப் புறக்கணித்தார் ஜனாதிபதி: ‘அரசியலமைப்பை பின்பற்றணும்’ என்கிறார் மனோ கணேசன் 0

🕔11.Oct 2021

அனுராதபுரத்திலுள்ள கஜபா ராணுவப் படைப் பிரிவு தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்ட ‘கோட்டாபய ராஜபக்ஷ கிறிக்கட் அரங்கு’ திறப்பு விழா கல்லில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை குறித்து கண்டனங்கள் எழுந்துள்ளன. குறித்த கிறிக்கட் அரங்கை நேற்று (10) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திறந்து வைத்தார். அதன்போது ஜனாதிபதி திரைநீக்கம் செய்து வைத்த திறப்பு விழாக் கல்லில் சிங்களம்

மேலும்...
தன்மீதும், அரசாங்கம் மீதும் மக்கள் அதிருப்தியுடன் உள்ளதை ஒப்புக் கொள்வதாக, ஜனாதிபதி கோட்டா தெரிவிப்பு

தன்மீதும், அரசாங்கம் மீதும் மக்கள் அதிருப்தியுடன் உள்ளதை ஒப்புக் கொள்வதாக, ஜனாதிபதி கோட்டா தெரிவிப்பு 0

🕔10.Oct 2021

தன்மீதும் தற்போதைய அரசாங்கம் மீதும் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதனை ஒப்புக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவம் நிறுவப்பட்டு 72ஆவது ஆண்டு பூர்த்தியாவதனை முன்னிட்டு அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனை கூறினார். இதன்போது ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்; “எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு பணிகள் செய்யப்படாத காரணத்தினால் என்மீதும், அரசாங்கம்

மேலும்...
“கூஜா தூக்காதீர்”: நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரிக்கும் ஹக்கீமின் நாடகம்

“கூஜா தூக்காதீர்”: நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரிக்கும் ஹக்கீமின் நாடகம் 0

🕔4.Oct 2021

– முகம்மத் இக்பால் (சாய்ந்தமருது) –  ஆட்சியாளர்களுக்கு ‘கூஜா’ தூக்காதீர்கள் என்றும், மு.காங்கிரசின் கொள்கை -அபிவிருத்தியல்ல என்றும் தனது கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.  வெளிப்பார்வையில் கருத்தியல் ரீதியாக மு.கா. தலைவர் கூறிய கருத்துக்கள் மிகச்சரியானது. ஆனால் இதனை அவர் கூறலாமா என்பதுதான் இங்கு கேள்வியாக உள்ளது. தனது

மேலும்...
ஜனாதிபதி கோட்டாவின் ஐ.நா உரை: முக்கிய விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

ஜனாதிபதி கோட்டாவின் ஐ.நா உரை: முக்கிய விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔23.Sep 2021

வன்முறைச் செயல்கள் இலங்கையில் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்வதில் தமது அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றும், அவற்றின் பின்னால் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனஎ னவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் உரையாற்றியபோது தெரிவித்தார். இதேவேளை, “பயங்கரவாதம் என்பது –

மேலும்...
ஜனாதிபதி கோட்டா, ஐ.நா செயலாளர் சந்திப்பு

ஜனாதிபதி கோட்டா, ஐ.நா செயலாளர் சந்திப்பு 0

🕔20.Sep 2021

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸை சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது, நாடுகளுக்கிடையே ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையில் இலங்கைக்கு ஐக்கிய

மேலும்...
நாட்டை விட்டுப் பறந்தார் கோட்டா

நாட்டை விட்டுப் பறந்தார் கோட்டா 0

🕔18.Sep 2021

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (18) அதிகாலை – நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். கோட்டாபய ராஜபக்ஷ – ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், சர்வதேச மாநாடொன்றில் பங்கேற்பதற்காக நாட்டை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். மேலும்

மேலும்...
மத்திய வங்கி ஆளுநர் நியமனக் கடித்தம்: ஜனாதிபதியிடமிருந்து கப்ரால் பெற்றார்

மத்திய வங்கி ஆளுநர் நியமனக் கடித்தம்: ஜனாதிபதியிடமிருந்து கப்ரால் பெற்றார் 0

🕔15.Sep 2021

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக முன்னாள் ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை அவர் இன்று (15) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், ஒரு பட்டயக் கணக்காளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்...
அனைவரும் அர்ப்பணிப்புக்குத் தயாராக வேண்டும்; நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டுவரத் தயாராகாதீர்கள்: ஜனாதிபதி

அனைவரும் அர்ப்பணிப்புக்குத் தயாராக வேண்டும்; நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டுவரத் தயாராகாதீர்கள்: ஜனாதிபதி 0

🕔20.Aug 2021

நாட்டை மீண்டும் ஒரு முறை முற்றாக முடக்கினால், இந்நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும். அது, இந்த நாடு பொறுத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை அல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இனிவரும் நாட்களில், இந்நாட்டை நீண்ட காலத்துக்கு மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், நாட்டிலுள்ள அனைவரும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்குத் தயாராக வேண்டுமென்றும் அனைவரிடமும்

மேலும்...
கோட்டாவை புறக்கணித்தார் அதாஉல்லா

கோட்டாவை புறக்கணித்தார் அதாஉல்லா 0

🕔14.Aug 2021

– அஹமட் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அதாஉல்லா புறக்கணித்த சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்றில் பதிவானது. அரசின் சுமார் ஏழரைக் கோடி ரூபா நிதியில் வீதி நிர்மாண ஆரம்ப நிகழ்வொன்று நேற்றைய தினம் – அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவின் புதர்வரும் அக்கரைப்பற்று மாநகர சபை

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் அடுத்த முறையும் போட்டியிட கோட்டா விருப்பம்

ஜனாதிபதித் தேர்தலில் அடுத்த முறையும் போட்டியிட கோட்டா விருப்பம் 0

🕔19.Jul 2021

கோட்டபய ராஜபக்ஷ இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் விருப்பம் வெளிப்படுத்தியுள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது முறையாகவும் போட்டியிடத் தயாராக இருப்பதை ஜனாதிபதி இன்று உறுதிப்படுத்தினார். மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மேலதிகமாக, தனது கொள்கைகளை செயல்படுத்த இன்னும் ஐந்து ஆண்டுகள் உள்ளதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தின்

மேலும்...
தற்போதைய அரசாங்கம் 88000 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளது: சம்பிக்க குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் 88000 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளது: சம்பிக்க குற்றச்சாட்டு 0

🕔15.Jul 2021

கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் 88000 கோடிரூபாவை அச்சிட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார். இது சிம்பாப்வேயின் மூலோபாயமாக காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை கடந்த நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் 2900 கோடி ரூபா மட்டுமே அச்சிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு அவர்

மேலும்...
பசிலின் நாடாளுமன்ற வருகை: என்னவாகப் போகிறது அதாஉல்லாவின் நிலை?

பசிலின் நாடாளுமன்ற வருகை: என்னவாகப் போகிறது அதாஉல்லாவின் நிலை? 0

🕔5.Jul 2021

– மரைக்கார் – மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க அமைச்சராக இருந்த தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, தற்போதைய கோட்டாபய அரசாங்கத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்து பரவலான வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. மஹிந்த ராஜபக்க தோல்வியடைந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட, மஹிந்தவுக்கு ஆதரவாகவே செயற்பட்ட அதாஉல்லா, நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் அப்போதைய ஜனாதிபதி

மேலும்...
டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியக வழக்கிலிருந்து மேலும் 06 பேர் விடுவிப்பு

டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியக வழக்கிலிருந்து மேலும் 06 பேர் விடுவிப்பு 0

🕔2.Jul 2021

மெதமுலானயில் அமைந்துள்ள டி. ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகம் தொடர்பான வழக்கிலிருந்து மேலும் 06 பிரதிவாதிகள் இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர். கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் இவ்வாறு குறித்த வழக்கிலிருந்து சந்தேக நபர்களை விடுவித்தது. மெதமுலானயில் டி.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை 33.9 மில்லியன் ரூபா பொது நிதியைப் பயன்படுத்தி நிர்மாணித்த குற்றச்சாட்டின் பேரில், தற்போதைய ஜனாதிபதி கோட்டபய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்