Back to homepage

Tag "கோட்டாபய ராஜபக்ஷ"

அலி சப்ரியின் இடத்தைப் ‘பிடித்த’ கோட்டா

அலி சப்ரியின் இடத்தைப் ‘பிடித்த’ கோட்டா 0

🕔5.Jun 2023

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வசித்து வந்த அரச இல்லத்திலிருந்து, அவர் வேறொரு இடத்துக்கு தற்போது குடிபெயர்ந்துள்ளார். இவ்வாறு அவர் வெளியேறிய வீடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசித்த இடமாகும். மலலசேகர மாவத்தையில் தான் வசித்த வீடு அமைந்துள்ள பகுதியில் அதிக சத்தம் உள்ளதாகத் தெரிவித்தே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய இடத்துக்குச்

மேலும்...
கோட்டாவுக்கு மாதாந்தம் 13 லட்சம் ரூபாவுக்கு மேல் செலவிடும் அரசு: தகவல் அம்பலம்

கோட்டாவுக்கு மாதாந்தம் 13 லட்சம் ரூபாவுக்கு மேல் செலவிடும் அரசு: தகவல் அம்பலம் 0

🕔28.Apr 2023

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்காக மாதாந்தம் 13 லட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாவை மாதாந்தம் அரசு செலவிடுவதாக உண்மை சரிபார்ப்பு இணையத்தளம் (factseeker.lk) தெரிவிக்கின்றது. டிசம்பர் மாதம் ராஜபக்ஷவுக்கு ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் செயலாளர் கொடுப்பனவுகளுக்காக 09 லட்சத்து 91 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டதாக, ஜனாதிபதி செயலகத்தை மேற்கோள்காட்டி உண்மைச் சரிபார்ப்பு இணையத்தளம்

மேலும்...
கோட்டா பதவி கவிழ்க்கப்பட்டமை சதித் திட்டத்தின் ஓர் அங்கம்: நாமல் தெரிவிப்பு

கோட்டா பதவி கவிழ்க்கப்பட்டமை சதித் திட்டத்தின் ஓர் அங்கம்: நாமல் தெரிவிப்பு 0

🕔24.Apr 2023

கோட்டாபய ராஜபக்ஷ பதவி கவிழ்க்கப்பட்டமை ஒரு சதித்திட்டம் என, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நாட்டை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சீர்குலைக்கும் சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த பதவி கவிழ்ப்பு நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்

மேலும்...
கோட்டா, மைத்திரி ஆகியோரை, கொலை செய்ய திட்டமிட்டார் எனும் குற்றச்சாட்டில் கைதான பிரதி பொலிஸ் மா அதிபர் மீண்டும் கடமையில்

கோட்டா, மைத்திரி ஆகியோரை, கொலை செய்ய திட்டமிட்டார் எனும் குற்றச்சாட்டில் கைதான பிரதி பொலிஸ் மா அதிபர் மீண்டும் கடமையில் 0

🕔30.Mar 2023

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்ரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளார். அதன்படி அவர் புத்தளம் பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் இருவரையும் படுகொலை

மேலும்...
போராட்டக்காரர்கள் கண்டெடுத்த பணத்தை, கோட்டாவிடம் ஒப்படைக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதவான் நிராகரிப்பு

போராட்டக்காரர்கள் கண்டெடுத்த பணத்தை, கோட்டாவிடம் ஒப்படைக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதவான் நிராகரிப்பு 0

🕔8.Feb 2023

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மாளிகையை 2022 ஆம் ஆண்டு கைப்பற்றி, பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, அங்கிருந்து கைப்பற்றப்பட்ட 20 மில்லியன் ரூபா பணத்தை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை, கொழும்பு கோட்டே நீதவான் திலின கமகே நிராகரித்து விட்டதாக லங்காதீப தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பாரிய போராட்டத்தின்

மேலும்...
நாட்டை நாசமாக்கிய கோட்டாவுக்கு அரச செலவில் சுகபோக வாழ்க்கை: வாகன செலவுகளுக்கு மட்டும் 20 லட்சம் ஒதுக்கீடு

நாட்டை நாசமாக்கிய கோட்டாவுக்கு அரச செலவில் சுகபோக வாழ்க்கை: வாகன செலவுகளுக்கு மட்டும் 20 லட்சம் ஒதுக்கீடு 0

🕔2.Feb 2023

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு – மக்கள் கடும் திண்டாட்டத்தில் உள்ள நிலையில், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஒதுக்கீடுகள் அதிகரித்துள்ளதாக ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், நாட்டிலிருந்து தப்பியோடி தனது பதவியிலிருந்து ராஜிநாமா செய்த – முன்னாள்

மேலும்...
ஜனாதிபதியின் வீட்டை, மஹிந்த மற்றும் நாமல் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பார்வையிட்டனர்

ஜனாதிபதியின் வீட்டை, மஹிந்த மற்றும் நாமல் ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பார்வையிட்டனர் 0

🕔1.Apr 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்துக்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பின்னர், அங்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இன்று சென்றனர். மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாரியளவிலான மக்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டதையடுத்து

மேலும்...
அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை: வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு

அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை: வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு 0

🕔6.Mar 2022

எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லையென ஜனநாயக இடது சாரி முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (06) இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம்மூலம் நாளைய தினம்

மேலும்...
அமைச்சர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் விமல்: பசிலின் ஒப்பந்தம் குறித்தும் அம்பலப்படுத்தினார்

அமைச்சர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் விமல்: பசிலின் ஒப்பந்தம் குறித்தும் அம்பலப்படுத்தினார் 0

🕔4.Mar 2022

விமலும், கம்மன்பிலவும் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வருகை தந்தால், தான் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வரப் போவதில்லை என – நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியமையினாலேயே, தம்மை அமைச்சர் பதவிகளிலிருந்து ஜனாதிபதி நீக்கியதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இன்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனைக் கூறினார். “எல்லா

மேலும்...
முஹுது மகா விகாரை விகாரம்; பொய் சொல்வது யார்: முஷாரப் எம்.பியா? ஜனாதிபதியா?

முஹுது மகா விகாரை விகாரம்; பொய் சொல்வது யார்: முஷாரப் எம்.பியா? ஜனாதிபதியா? 0

🕔17.Feb 2022

– நூருள் ஹுதா உமர் ஜெய்லானி, முஹுது மஹா விகாரை போன்ற இடங்களை, தான் கைப்பற்றியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொதுஜன பெரமுன கட்சியின் அனுராதபுர கூட்டத்தில் பேசினார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் – முஹுதுமஹா விகாரையை தான் கைப்பற்றி விட்டதாக கூறுகிறார். இதில் யார் கைப்பற்றியதாக கூறுவது உண்மை என்பதே எங்களின் கேள்வியாக

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லரைப் போன்று ஆட்சி நடத்தி வருகின்றார்: நாடாளுமன்றில் சாணக்கியன்

கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லரைப் போன்று ஆட்சி நடத்தி வருகின்றார்: நாடாளுமன்றில் சாணக்கியன் 0

🕔8.Feb 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஹில்லரைப் போன்று ஆட்சி நடத்தி வருவதாக, நாடாளுமுன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் இன்று (08) நாடாளுமன்றி குற்றஞ்சாட்டினார். “ஹிட்லர் தனது கடைசி காலத்தில் – ஜேர்மானியர்கள் எத்தனை பேர் இறந்தாலும் பரவாயில்லை என்று தனது கொள்கையை செயற்படுத்தி வந்தார்” எனவும் இதன்போது சாணக்கியன் கூறினார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்; “நாட்டில் சுகாதார பணியாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும் அதேநேரம், பொது வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும்: கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும்: கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔18.Jan 2022

தனது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை என்றும், அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது கொள்கை விளக்க உரையில் தெரிவித்துள்ளார்.  ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து, தமது கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறினார்.  அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தாம் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில், வடக்கு

மேலும்...
கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம் 0

🕔12.Jan 2022

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர், எச்.டி. கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் சந்ரிக்கா என் விஜயரத்ன பதவி வகித்து வருகின்றார்.

மேலும்...
பொது இடங்களில் நுழைய, கொவிட் தடுப்பூசி  அட்டை அவசியம்: ஜனாதிபதி தலைமையில் தீர்மானம்

பொது இடங்களில் நுழைய, கொவிட் தடுப்பூசி அட்டை அவசியம்: ஜனாதிபதி தலைமையில் தீர்மானம் 0

🕔10.Dec 2021

பொது இடங்களில் நுழைய – கொவிட் தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் என்று ஜனாதிபதி  தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பொது இடங்களுக்குள் அனுமதிக்காதிருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள கொவிட் தடுப்பு விசேட குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான அட்டை இல்லாதவர்கள் எதிர்வரும் காலத்தில் பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என இன்று

மேலும்...
கோட்டாவை தொடர்பு கொண்ட இம்ரான்: பிரியந்த தியவதன கொலை தொடர்பில் உறுதி

கோட்டாவை தொடர்பு கொண்ட இம்ரான்: பிரியந்த தியவதன கொலை தொடர்பில் உறுதி 0

🕔4.Dec 2021

இலங்கையைச் சேர்ந்த பிரியந்த தியவதன பாகிஸ்தானில் கொல்லப்பட்டமை தொடர்பில், ஐக்கிய அரபு ராஜியத்திலுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைத் தொடர்பு கொண்டு தான் பேசியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன்போது இந்த சம்பவம் தொடர்பில் தனது தேசத்தவர்களின் கோபத்தையும், அவமானத்தினையும் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நடந்த சம்பவம் தொடர்பில்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்