Back to homepage

Tag "கொவிட்"

வியட்நாம் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை: கொவிட் பரிசோதனை கருவிகள் வழங்கலில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

வியட்நாம் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை: கொவிட் பரிசோதனை கருவிகள் வழங்கலில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு 0

🕔15.Jan 2024

வியட்நாமின் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில சுகாதார அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொவிட் பரிசோதனை உபகரணங்களை அதிக விலைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020 முதல் 2022 வரை சுகாதார அமைச்சராக இருந்த (நுயென் தன் லாங் (Nguyen

மேலும்...
இறக்குமதி செய்த பிஃபைசர் (Pfizer) கொரோனா தடுப்பூசிகளில் 87 வீதமானவை அழிப்பு: அமைச்சர் கெஹலிய தகவல்

இறக்குமதி செய்த பிஃபைசர் (Pfizer) கொரோனா தடுப்பூசிகளில் 87 வீதமானவை அழிப்பு: அமைச்சர் கெஹலிய தகவல் 0

🕔25.Sep 2023

கொரோனா நோய்த்தடுப்புக்காக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பிஃபைசர் (Pfizer) தடுப்பூசிகளில் 13 வீதமானவை மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை காலாவதியான திகதிக்குப் பின்னர் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருக்கும் போது – கொவிட் நோய்த்தடுப்பு ஊசி போடுவது பக்கவிளைவுகளால் பிற நோய்களை ஏற்படுத்தும் என்ற தவறான கருத்து, நோய்த்தடுப்பு திட்டத்தில்

மேலும்...
“கொவிட், பொருளாதார நெருக்கடியால் நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்கப்படும்”

“கொவிட், பொருளாதார நெருக்கடியால் நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்கப்படும்” 0

🕔15.Aug 2023

– முனீரா அபூபக்கர் – கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட வீட்டுத்திட்டங்கள் உடனடியாக மீள ஆரம்பிக்கப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் இதற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேசிய

மேலும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை என்னால் உருவாக்கப்பட்டதல்ல; அரசாங்கத்தை விமர்சிப்போர்தான் காரணம்: ஜனாதிபதி உரை

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை என்னால் உருவாக்கப்பட்டதல்ல; அரசாங்கத்தை விமர்சிப்போர்தான் காரணம்: ஜனாதிபதி உரை 0

🕔16.Mar 2022

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை ஒரு போதும் தன்னால் உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை தான் அறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டு மக்களுக்கு இன்றிரவு (16) அவர் நிகழ்த்திய உரையில் இந்த தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி இதன்போது

மேலும்...
முகக் கவசம் தேவைப்படாது: சுகாதாரப் பணிப்பாளர் முக்கிய அறிவிப்பு

முகக் கவசம் தேவைப்படாது: சுகாதாரப் பணிப்பாளர் முக்கிய அறிவிப்பு 0

🕔21.Feb 2022

இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவது உட்பட நாட்டை முழுமையாக திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொண்டதன் பின்னர் இலங்கையின் அனைத்து மக்களினதும் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்பார்த்த மட்டத்தை எட்டினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். விழாக்கள் மற்றும்

மேலும்...
‘வாழும் வரை போராடு’ பாடல் புகழ் இசையமைப்பாளர் பொப்பி லஹரி மரணம்

‘வாழும் வரை போராடு’ பாடல் புகழ் இசையமைப்பாளர் பொப்பி லஹரி மரணம் 0

🕔16.Feb 2022

பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான பொப்பி லஹரி (bobby lahari) மும்பை மருத்துவமனையில் இன்று (16) புதன்கிழமை காலை 69ஆவது வயதில் காலமானார். வங்காள குடும்பத்தில் பிறந்தவரான பப்பி லஹரி பாலிவுட் திரையுலகில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்தியவர். கடந்த ஆண்டு கொவிட் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர், அவர் வீடு திரும்பினார். இந்நிலையில், அவருக்கு

மேலும்...
கல்முனை மாவட்ட காணிப் பதிவகம் மூடப்பட்டது: 08 பேருக்கு கொவிட்

கல்முனை மாவட்ட காணிப் பதிவகம் மூடப்பட்டது: 08 பேருக்கு கொவிட் 0

🕔13.Jan 2022

– பாறுக் ஷிஹான் – கல்முனை மாவட்ட காணிப் பதிவகத்தில் கொவிட் தொற்றுக்கான 08 பேர் அடையாளங் காணப்பட்டதை அடுத்து, அந்த அலுவலகம் எதிர்வரும் 22 திகதி வரை மூடப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று (13) மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் இவ்வாறு 8 பேர் கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளமையை கல்முனை பிராந்திய பொதுச்சுகாதார அதிகாரி உறுதிப்படுத்தினார்.

மேலும்...
பொது இடங்களில் கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் காலம் குறித்து தெரிவிப்பு

பொது இடங்களில் கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் காலம் குறித்து தெரிவிப்பு 0

🕔19.Dec 2021

பொது இடங்களுக்குச் செல்லும்போது கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், பொது இடங்களுக்குச் செல்லும் போது கொவிட் தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வதனை கட்டாயமாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா

மேலும்...
கொவிட் மாத்திரை; இலங்கையில் பாவிக்க அனுமதி

கொவிட் மாத்திரை; இலங்கையில் பாவிக்க அனுமதி 0

🕔15.Nov 2021

கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயைக் கட்டுப்படுத்துவதற்காக, வாய் வழியாக பயன்படுத்தும் மாத்திரை மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு, கொவிட் தொழில்நுட்ப குழு அனுமதி வழங்கியுள்ளதாக ராஜாங்கக அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். கொவிட் தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் ´மோல்னுபிரவிர் (Molnupiravir´) என்ற மருந்துக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகளில் – முதலில்

மேலும்...
மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பம் 0

🕔1.Nov 2021

நாட்டில் இன்று (01) தொடக்கம் கொவிட் மூன்றாவது தடுப்பூசியை (பூஸ்டர்) செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பமாவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன், முதற்கட்டமாகச் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. அவர்களில் இரண்டாவது கட்டமாகப் பாதுகாப்பு தரப்பினருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. ஃபைசர் ஊசிகளே

மேலும்...
தன்மீதும், அரசாங்கம் மீதும் மக்கள் அதிருப்தியுடன் உள்ளதை ஒப்புக் கொள்வதாக, ஜனாதிபதி கோட்டா தெரிவிப்பு

தன்மீதும், அரசாங்கம் மீதும் மக்கள் அதிருப்தியுடன் உள்ளதை ஒப்புக் கொள்வதாக, ஜனாதிபதி கோட்டா தெரிவிப்பு 0

🕔10.Oct 2021

தன்மீதும் தற்போதைய அரசாங்கம் மீதும் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதனை ஒப்புக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவம் நிறுவப்பட்டு 72ஆவது ஆண்டு பூர்த்தியாவதனை முன்னிட்டு அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனை கூறினார். இதன்போது ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்; “எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு பணிகள் செய்யப்படாத காரணத்தினால் என்மீதும், அரசாங்கம்

மேலும்...
கொவிட் காரணமாக நாட்டுக்கு இவ்வருடம் ஏற்பட்ட இழப்பு குறித்து நிதியமைச்சர் தெரிவிப்பு

கொவிட் காரணமாக நாட்டுக்கு இவ்வருடம் ஏற்பட்ட இழப்பு குறித்து நிதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔7.Sep 2021

கொவிட் நிலைமை காரணமாக நாட்டுக்கு இவ்வருடம் 1,600 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டம் தொடர்பில் இன்று (07) நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அவர்; மறைமுக வரிகள் மூலமாக கிடைக்க வேண்டிய 1,600 பில்லியன் ரூபா வருமானத்தை அரசு இழந்துள்ளளது என்றார். அத்துடன், நாட்டின்

மேலும்...
20 – 30 வயதுப் பிரிவினருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்

20 – 30 வயதுப் பிரிவினருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம் 0

🕔6.Sep 2021

கொவிட் தடுப்பூசிகளை 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு செலுத்தும் பணிகள் – இன்று (06) முதல் மேல் மாகாணத்திலும், காலி மாவட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, அங்கு தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களில் சினோபாம் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கொழும்பு மாவட்டத்தில் தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களுக்கு மேலதிகமாக, விகாரமாதேவி பூங்கா, தியத்த உயன, பனாகொடை ராணுவ

மேலும்...
பிரபல பாடகர் சுனில் பெரேரா மரணம்

பிரபல பாடகர் சுனில் பெரேரா மரணம் 0

🕔6.Sep 2021

பிரபல பாடகர் சுனில் பெரேரா தனது 68 வது வயதில் காலமானார். அவர் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம், சுனில் பெரேராவுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று – வீடு திரும்பியிருந்தார். இந்தப் பின்னணியில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சில நாட்களுக்கு முன்பு அவர்

மேலும்...
கொவிட் மரணம்: 10 ஆயிரத்தைக் கடந்தது

கொவிட் மரணம்: 10 ஆயிரத்தைக் கடந்தது 0

🕔5.Sep 2021

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தினார். நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 189 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இதுவரையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்