Back to homepage

Tag "கொழும்பு"

பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், ஆளுநர் முஸம்மில் மகனை கைது செய்ய நடவடிக்கை

பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், ஆளுநர் முஸம்மில் மகனை கைது செய்ய நடவடிக்கை 0

🕔2.Mar 2024

கொழும்பு – ஹெவ்லொக் கார்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீனை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். குறித்த பெண்ணை இன்று (02)அதிகாலை ஜமால்தீன் தாக்கியதாகவும், அதனையடுத்து அவர் காயங்களுடன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்

மேலும்...
நுளம்புகளைக் கட்டுப்படுத்த ‘வொல்பெகியா’: விடுவிக்க நடவடிக்கை

நுளம்புகளைக் கட்டுப்படுத்த ‘வொல்பெகியா’: விடுவிக்க நடவடிக்கை 0

🕔8.Jan 2024

நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்காக ‘வொல்பெகியா’ (Wolbachia) என்ற பக்டீரியாவை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில், டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகும் பகுதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை தற்போது நாளாந்தம் பதிவாகும் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இம்மாதம் 07ஆம் திகதி முதல்

மேலும்...
கவனம்: டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கடுமையாக உயர்வு: தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

கவனம்: டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கடுமையாக உயர்வு: தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 0

🕔4.Nov 2023

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 69,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று நொவம்பர் 04 ஆம் தேதி வரை, இவ்வருடம் மொத்தம் 69,231 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 14,634 பேர் பதவாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் 33,139 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மாகாண ரீதியாக இது அதிக எணணிக்கையாகும். ஒக்டோபர்

மேலும்...
துணிக்கடையில் தீ விபத்து; 17 பேருக்கு காயம்: 06 பேர் நிலை கவலைக்கிடம்

துணிக்கடையில் தீ விபத்து; 17 பேருக்கு காயம்: 06 பேர் நிலை கவலைக்கிடம் 0

🕔27.Oct 2023

கொழும்பு – பெட்டாவில் அமைந்துள்ள துணிக்கடையில் இன்று (27) ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 17 பேர் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 06 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கொழும்பு பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு – பெட்டா 02ஆவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள துணிக்கடை ஒன்றில் இன்று அதிகாலை இந்த

மேலும்...
பயணிகள் பஸ் மீது பாரிய மரம் வீழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு: கொழும்பில் சோகம்

பயணிகள் பஸ் மீது பாரிய மரம் வீழ்ந்ததில் ஐவர் உயிரிழப்பு: கொழும்பில் சோகம் 0

🕔6.Oct 2023

பயணிகள் பஸ் ஒன்றின் மீது கொழும்பு – கொள்ளுபிட்டி டுப்ளிகேசன் வீதியில் இன்று (06) பாரிய மரம் ஒன்று வீழ்ந்ததில் 05 பேர் உயிரிழந்தனர். கொழும்பிலிருந்து தெனியாய இவ்வாறு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  அவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து

மேலும்...
12 கோடி ரூபாய் பெறுமதியான 06 கிலோ தங்கத்துடன் 05 பேர் விமான நிலையத்தில் கைது: சொந்த ஊர் பற்றிய தகவலும் வெளியானது

12 கோடி ரூபாய் பெறுமதியான 06 கிலோ தங்கத்துடன் 05 பேர் விமான நிலையத்தில் கைது: சொந்த ஊர் பற்றிய தகவலும் வெளியானது 0

🕔27.Sep 2023

சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகள் மற்றும் நகைகளை நாட்டுக்கு கொண்டு வர முயற்சித்த 05 பேரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் இன்று (27) அதிகாலை கைது செய்துள்ளனர். . துபாயிலிருந்து இலங்கை்கு இரண்டு விமானங்களில பயணித்த நான்கு பெண்களும் ஆண் ஒருவரும்

மேலும்...
02 கோடி 90 லட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களைக் கடத்த முயற்சித்த பெண், விமான நிலையத்தில் கைது

02 கோடி 90 லட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களைக் கடத்த முயற்சித்த பெண், விமான நிலையத்தில் கைது 0

🕔31.Aug 2023

பெருந்தொகையான மாணிக்கக் கற்களை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக கடத்துவதற்கு முயற்சித்த ஒருவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார் கொழும்பைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவர் 2.311 கிலோ கிராம் பெறுமதியான மாணிக்கக் கற்களை கடத்த முற்பட்டபோது, சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த மாணிக்கக் கற்களை இவர் தனது ஆடைகளுக்குள் மறைத்து வைத்து இந்தியாவுக்கு

மேலும்...
குடிநீர் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஆலோசனை

குடிநீர் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஆலோசனை 0

🕔9.Aug 2023

சந்தையில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவது பொருத்தமானதல்ல என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார். குறித்த போத்தல்களில் கடுமையான சூரிய ஒளிபடும் நிலையில் சில ரசாயனங்கள் தண்ணீரில் கலக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், பாடசாலை மாணவர்கள் முடிந்தவரை வீட்டில் இருந்து

மேலும்...
பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயம்

பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயம் 0

🕔1.Aug 2023

வட்டவளைப் பிரதேசத்தில் கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் இன்று (01) அதிகாலை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர். வட்டவளை சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி 0

🕔30.Jul 2023

கொழும்பு – வாழைத்தோட்டம் மார்டிஸ் வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் – வீதியோரத்தில் நின்றிருந்த நபர் மீது ரி56 துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்

மேலும்...
கொழும்பில் இருந்து சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பில் இருந்து சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔30.Jul 2023

கொடகவெல – கலஹிட்டிய பகுதியில் ,இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பயணிகள் காயமடைந்து கஹவத்தை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று காலை வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது பேருந்தில் 54 பேர் பயணித்துள்ளதாகவும் சாரதி மற்றும் நடத்துனரை பொலிஸார் கைது

மேலும்...
வணிக மதிப்புள்ள அரச காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்க திட்டம்

வணிக மதிப்புள்ள அரச காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்க திட்டம் 0

🕔21.Jul 2023

நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களுக்கும் பயனளிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள வர்த்தகப் பெறுமதிமிக்க காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, மற்றும் வீடமைப்பு ராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ தெரிவித்தார். அத்துடன், கொழும்பு நகரில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடைநடுவே கைவிடப்பட்டுள்ள முதலீட்டுத் திட்டங்களை

மேலும்...
டெங்கு நோய் அதிகரிப்பு; மரணமும் 20 ஆக உயர்வு

டெங்கு நோய் அதிகரிப்பு; மரணமும் 20 ஆக உயர்வு 0

🕔15.May 2023

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் சுமார் 4,000 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலைமை டெங்கு பற்றிய கடுமையான கவலைகளை எழுப்புகிறது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி 01ஆம் திகதி முதல் மொத்தம் 33,656 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், நேற்று வரை 20 டெங்கு மரணங்கள்

மேலும்...
கொழும்பு மாநகர பகுதி திண்மக் கழிவு முகாமத்துவத்தை அரச, தனியார் பங்களிப்பின் கீழ் கொண்டுவர அமைச்சரவை அனுமதி

கொழும்பு மாநகர பகுதி திண்மக் கழிவு முகாமத்துவத்தை அரச, தனியார் பங்களிப்பின் கீழ் கொண்டுவர அமைச்சரவை அனுமதி 0

🕔3.Apr 2023

– முனீரா அபூபக்கர் – கொழும்பு மாநகரப் பகுதியுடன் தொடர்புடைய திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தை அரச மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் நிலைபேறான முறையில் நடத்துவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்திட்டத்தை மேலும் அமுல்படுத்துவதற்கு பொருத்தமான அமைப்பை தயார் செய்யுமாறு

மேலும்...
வழக்கு ஒன்றுக்கு செல்லவிருந்தவரை சுடுவதற்கு முயற்சி: துப்பாக்கி இயங்காததால் தாக்குதல் தோல்வி

வழக்கு ஒன்றுக்கு செல்லவிருந்தவரை சுடுவதற்கு முயற்சி: துப்பாக்கி இயங்காததால் தாக்குதல் தோல்வி 0

🕔7.Mar 2023

முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவமொன்று இன்று (07) இன்று கொழும்பு முக்துவாரம் பகுதியில் பதிவானது. குறித்த நபர் இன்றைய தினம் வழக்கொன்றுக்காக செல்லவிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இதேவேளை துப்பாக்கி சரியாக இயங்காத காரணத்தினால் இந்த தாக்குதல் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதல்தாரிகள்பயணித்த வாகனத்தை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்