Back to homepage

Tag "கொரோனா"

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை:  தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் அலி சப்ரி பதில்

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை: தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் அலி சப்ரி பதில் 0

🕔7.Dec 2023

இலங்கையில் கொரோனா காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்ததற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதாக, தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (07) நாடாளுமன்றில் பதிலளித்தார். இந்த விடயத்தை அப்போதைய அரசாங்கத்திடமும், தகனம் செய்யும் செயல்முறையை தீர்மானிக்கும் நிபுணர் குழுவிடமும் எடுத்துரைக்க தான் எடுத்த பல்வேறு முயற்சிகளை இதன்போது அவர்

மேலும்...
இறக்குமதி செய்த பிஃபைசர் (Pfizer) கொரோனா தடுப்பூசிகளில் 87 வீதமானவை அழிப்பு: அமைச்சர் கெஹலிய தகவல்

இறக்குமதி செய்த பிஃபைசர் (Pfizer) கொரோனா தடுப்பூசிகளில் 87 வீதமானவை அழிப்பு: அமைச்சர் கெஹலிய தகவல் 0

🕔25.Sep 2023

கொரோனா நோய்த்தடுப்புக்காக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பிஃபைசர் (Pfizer) தடுப்பூசிகளில் 13 வீதமானவை மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை காலாவதியான திகதிக்குப் பின்னர் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருக்கும் போது – கொவிட் நோய்த்தடுப்பு ஊசி போடுவது பக்கவிளைவுகளால் பிற நோய்களை ஏற்படுத்தும் என்ற தவறான கருத்து, நோய்த்தடுப்பு திட்டத்தில்

மேலும்...
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சஜித் பிரேமதாஸ விஜயம்: 03 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் கையளிப்பு

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சஜித் பிரேமதாஸ விஜயம்: 03 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் கையளிப்பு 0

🕔15.Feb 2022

– நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம் – ஐக்கிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைவாக, ஆரோக்கியமான நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘ஜன சுவய’ சமூக நலத்திட்டத்தின் ஊடாக, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சுமார் 03 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின்ட சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர்

மேலும்...
கொரோனா தொற்றுக்குள்ளான உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு விசேட ஏற்பாடு

கொரோனா தொற்றுக்குள்ளான உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு விசேட ஏற்பாடு 0

🕔31.Jan 2022

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள கொரோனா தொற்றுடைய பரீட்சார்த்திகளுக்காக, வைத்தியசாலைகளில் 29 விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.டி. தர்மசேன இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏழாம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை, மார்ச் மாதம் ஐந்தாம் திகதி வரை நடைபெறும். நாடளாவிய ரீதியில் 2438 பரீட்சை மத்திய

மேலும்...
ஒமிக்ரோன் குறித்து அச்சப்படக் கூடாது: உலக சுகாதார அமைப்பு

ஒமிக்ரோன் குறித்து அச்சப்படக் கூடாது: உலக சுகாதார அமைப்பு 0

🕔4.Dec 2021

கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரான் குறித்து உலகம் அச்சப்படக் கூடாது என உலக சுகாதார அமைப்பு தெர-ிவித்துள்ளது. ஒமிக்ரானை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. ஓராண்டு காலத்துக்கு முன்பு இருந்ததை விட, தற்போதைய சூழல் மாறிவிட்டது என உலக சுகாதார அமைப்பின் முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவரான டொக்டர் செளமியா

மேலும்...
கொவிட் மாத்திரை; இலங்கையில் பாவிக்க அனுமதி

கொவிட் மாத்திரை; இலங்கையில் பாவிக்க அனுமதி 0

🕔15.Nov 2021

கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயைக் கட்டுப்படுத்துவதற்காக, வாய் வழியாக பயன்படுத்தும் மாத்திரை மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு, கொவிட் தொழில்நுட்ப குழு அனுமதி வழங்கியுள்ளதாக ராஜாங்கக அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். கொவிட் தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் ´மோல்னுபிரவிர் (Molnupiravir´) என்ற மருந்துக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைகளில் – முதலில்

மேலும்...
உலகளவில் கொரோனா உயிரிழப்பு வீழ்ச்சி: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

உலகளவில் கொரோனா உயிரிழப்பு வீழ்ச்சி: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு 0

🕔21.Oct 2021

உலக அளவில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் உயிரிழப்பு குறைந்துள்ளது எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வேர்ல்டோ மீட்டர் ( (worldometer) கணக்கின்படி, உலக அளவில் கொரோனாவில் 24 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 48.91 லட்சம் பேர்

மேலும்...
நாடு நாளை திறக்கப்படுகிறது: எதற்கெல்லாம் கட்டுப்பாடு?: சுகாதார வழிகாட்டியை தெரிந்து கொள்ளுங்கள்

நாடு நாளை திறக்கப்படுகிறது: எதற்கெல்லாம் கட்டுப்பாடு?: சுகாதார வழிகாட்டியை தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔30.Sep 2021

அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை அதிகாலை 04 மணியுடன் நீக்கப்படவுள்ள நிலையில், பொது மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டியினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார். இதன்படி வீட்டிலிருந்து தொழிலுக்காக, மருத்துவ தேவைகளுக்காக மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் நடத்தப்படும் விருந்துபசார நிகழ்வுகள் உள்ளிட்ட

மேலும்...
காட்போட் சவப்பெட்டிகள்: முதன்முறையாக இலங்கையிலிருந்து ஏற்றுமதி

காட்போட் சவப்பெட்டிகள்: முதன்முறையாக இலங்கையிலிருந்து ஏற்றுமதி 0

🕔24.Sep 2021

கொரோனாவால் மரணித்தவர்களுக்கென, சுற்றுச் சூழலுக்குப் பதிப்பற்ற வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘காட்போட்’ சவப்பெட்டிகளின் ஏற்றுமதியை இலங்கை இன்று (24) தொடங்கியது. கடந்த மே மாதம் தெஹிவளை – கல்கிஸ்ஸை நகர சபை, இந்த கார்போட் சவப்பெட்டிகளை அறிமுகப்படுத்தியது. இதற்கிணங்க, மொத்தம் 1200 காட்போட் சவப்பெட்டிகள், முதன்முறையாக வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இலங்கைக்கான வியட்நாம் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள்,

மேலும்...
உலகில் வயதான இரட்டையர்: கின்னஸ் சாதனை

உலகில் வயதான இரட்டையர்: கின்னஸ் சாதனை 0

🕔21.Sep 2021

உலகின் வயதான இரட்டையர்களாக உமேனோ மற்றும் கொடாமா ஆகிய ஜப்பானைச் சேர்ந்த சகோதரிகள் தேர்வு செய்யப்பட்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். அவர்களுக்கு வயது 107 ஆண்டுகளும் 300 நாள்களும் ஆகின்றன. இதற்கு முன்னரும் ஜப்பானைச் சேர்ந்த சகோதரிகளே வயதான இரட்டையர்களாக இருந்தனர். அந்தச் சாதனையை உமேனோவும் கொடாமாவும் முறியடித்துள்ளனர். ஜப்பானில் முதியோர் தினம்

மேலும்...
கொவிட் மரணம்: 10 ஆயிரத்தைக் கடந்தது

கொவிட் மரணம்: 10 ஆயிரத்தைக் கடந்தது 0

🕔5.Sep 2021

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தினார். நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 189 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இதுவரையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை

மேலும்...
கொரோனா தடுப்பூசி; 07 மில்லியனுக்கும் அதிகமானோர் இரண்டு ‘டோஸ்’களையும் செலுத்தியுள்ளனர்: சுகாதார அமைச்சர்

கொரோனா தடுப்பூசி; 07 மில்லியனுக்கும் அதிகமானோர் இரண்டு ‘டோஸ்’களையும் செலுத்தியுள்ளனர்: சுகாதார அமைச்சர் 0

🕔29.Aug 2021

கொரோனா தடுப்பூசிகளின் இரண்டு ‘டோஸ்’களையும் நாட்டில் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 07 மில்லியனை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார். இதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதிக்குள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசியை செலுத்தும் இலக்கை அடைய முடியும் எனவும் அவர்

மேலும்...
மரண தண்டனைக் கைதி ‘பொட்ட’ நௌபர் மரணம்

மரண தண்டனைக் கைதி ‘பொட்ட’ நௌபர் மரணம் 0

🕔28.Aug 2021

மரண தண்டனைக் கைதியும் பிரபல பாதாள உலக நபருமான ‘பொட்ட’ நௌபர் எனப்படும் எம். என். நௌபர் மரணமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பூசா உயர் பாதுகாப்புச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் – கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரக நோய்க்கான பரிசோதனைக்காக கராப்பிட்டிய போதனா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு,

மேலும்...
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணம்

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர மரணம் 0

🕔24.Aug 2021

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர காலமானார். அவருக்கு வயது 65 ஆகிறது. கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த போது, இன்று செவ்வாய்கிழமை (24) அவர் மரணமானார். சிறுபான்மை மக்களுக்காக அதிகளவில் குரல் கொடுத்து வந்த மங்கள சமரவீர, பல ஆட்சி மாற்றங்களுக்கான நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்டுள்ளார். கடந்த

மேலும்...
02 ஆயிரம் ரூபா உதவித் தொகை: பெற்றுக்கொள்ளத் தகுதியானோர் விவரம் வெளியானது

02 ஆயிரம் ரூபா உதவித் தொகை: பெற்றுக்கொள்ளத் தகுதியானோர் விவரம் வெளியானது 0

🕔22.Aug 2021

நாடு முடக்கப்பட்டுள்ளமை சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள 2000 ரூபா உதவித் தொகையைப் பெற தகுதியுடையோர் விபரம் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிக்கையை இன்றைய தினம் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான செயலணி வெளியிட்டுள்ளது.  எந்தவிதமான கொடுப்பனவுகளும் பெற்றுக்கொள்ளாத, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மாத்திரமே இந்த 2000 ரூபா கொடுப்பனவை பெற தகுதியுடையவர்கள் என

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்