Back to homepage

Tag "கொரேனா"

கொரோனா மரணம் 28 வீதம் அதிகரிப்பு: அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு

கொரோனா மரணம் 28 வீதம் அதிகரிப்பு: அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்பு 0

🕔10.Jun 2021

கொவிட் மரணங்கள் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 28 வீதத்தால் அதிகரித்துள்ளதாக ன அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே தெரிவித்தார். மேலும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் சிறிது அதிகரித்துக் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். நேற்றைய தினம் (09) கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகைதந்த ராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு இந்த விடயங்களை குறிப்பிட்டார். பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்னர்

மேலும்...
பதில் சுகாதார அமைச்சராக சன்ன ஜயசுமன நியமனம்

பதில் சுகாதார அமைச்சராக சன்ன ஜயசுமன நியமனம் 0

🕔16.Feb 2021

பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இதற்கு முன்னர் ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை ராஜாங்க அமைச்சராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் இடத்துக்கு மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்...
முன்னாள் சபாநாயகர் லொகுபண்டார, கொரோனா பாதிப்பில் மரணம்

முன்னாள் சபாநாயகர் லொகுபண்டார, கொரோனா பாதிப்பில் மரணம் 0

🕔14.Feb 2021

முன்னாள் சபாநாயகர் டப்ளியூ.ஜே.எம். லொகுபண்டார கொரோனா தொற்று காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை 80ஆவது வயதில் உயிரிழந்தார். தொற்று நோயியல் (ஐ.டி.எச்) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்தார். முன்னாள் சபாநாயகர் இந்த மாத தொடக்கத்தில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டார்.

மேலும்...
20க்கு கை உயர்த்திய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் பாவத்தைச் சுமக்க வேண்டும்: மு.கா. செயலாளர்

20க்கு கை உயர்த்திய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் பாவத்தைச் சுமக்க வேண்டும்: மு.கா. செயலாளர் 0

🕔12.Feb 2021

– அஸ்லம் எஸ். மௌலானா – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான பிரதமரின் அனுமதியை அமைச்சர் ஒருவர் நிராகரித்தமைக்கு காரணம், 20ஆவது திருத்த சட்டத்தின் பின்னர் அமைச்சரவையின் முழு அதிகாரமும் கட்டுப்பாடும் ஜனாதியின் வசம் சென்றிருப்பதே என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.

மேலும்...
வர்த்தக அமைச்சின் செயலாளருக்கு கொரோனா தொற்று; அமைச்சர் பந்துலவுக்கு பிசிஆர் பரிசோதனை

வர்த்தக அமைச்சின் செயலாளருக்கு கொரோனா தொற்று; அமைச்சர் பந்துலவுக்கு பிசிஆர் பரிசோதனை 0

🕔1.Feb 2021

வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தன கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பின் அறிகுறிகள் ஏற்பட்டமையினை அடுத்து, அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிசிஆர் பரிசோதனையை மேற்கொண்ட நிலையில், அதன் முடிவினை இன்று திங்கட்கிழமை பெற்றார். இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவரது அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் அவருடன் தொடர்புகளைப் பேணியவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளும்

மேலும்...
கொரோனா பாணி மருந்து ஏன் பலிக்கவில்லை: நாட்டு வைத்தியர் தம்மிக பண்டார காரணம் சொல்கிறார்

கொரோனா பாணி மருந்து ஏன் பலிக்கவில்லை: நாட்டு வைத்தியர் தம்மிக பண்டார காரணம் சொல்கிறார் 0

🕔23.Jan 2021

கொரோனாவுக்கு எதிரான தனது மருந்தினை பயன்படுத்தியவர்கள் மாமிசம் உண்டதாலும் மது அருந்தியதாலும், அந்த மருந்து பலிக்கவில்லை என நாட்டு வைத்தியர் தம்மிக பண்டார தெரிவித்துள்ளார். சமூகஊடகங்களில் வெளியிட்டுள்ள வீடியோவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். குறிப்பிட்ட வீடியோவில் தனது மருந்தினை பயன்படுத்தியவர்களுக்கு ஏன் உரிய பலன்கிடைக்காமல் போனது என்பதற்கான விளக்கத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் மது அருந்தினாலோ,

மேலும்...
2019க்கு முன்னர் பட்டம் பெற்றோரில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் நியமனத்தில் புறக்கணிப்பு: நாடாளுமன்றில் றிசாட்

2019க்கு முன்னர் பட்டம் பெற்றோரில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் நியமனத்தில் புறக்கணிப்பு: நாடாளுமன்றில் றிசாட் 0

🕔21.Jan 2021

“குறுகிய காலத்துக்குள் நிறைய வர்த்தமானிகளைக் கொண்டுவந்த பெருமையை தற்போதைய அரசாங்கம் பெறுகின்றது. ஆனால், வெளிவந்த எந்த வர்த்தமானிகளும் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. பொருட்களின் விலையேற்றம் எகிறியுள்ளது. மக்கள் வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, வர்த்தமானியில் குறிப்பிட்டதன் பிரகாரம், பொருட்களின் விலைகளை அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடமும், சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என, அகில இலங்கை

மேலும்...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர், சுய தனிமைப்படுத்தலில்: ஆனாலும் தொற்று இல்லை என்கிறார்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத் தலைவர், சுய தனிமைப்படுத்தலில்: ஆனாலும் தொற்று இல்லை என்கிறார் 0

🕔15.Jan 2021

அரச வைத்திய அதிகாரிகள் சங்க தலைவர் டொக்டர் அனுருத்த பாதெனிய, கொவிட் நோயாளி ஒருவருடன் நேரடி தொடர்பினைக் கொண்டிருந்தார் என அடையாளம் காணப்பட்டமையை அடுத்து, சுய தனிமைப்படுத்தலில் உள்ளார் . அன்ரிஜன் பரிசோதனையில் தனக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் வரை, அவர் சுய தனிமையில் இருப்பார் எனத்

மேலும்...
கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யக் கூடாது எனத் தெரிவித்து பிக்குகள் ஆர்ப்பாட்டம்

கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யக் கூடாது எனத் தெரிவித்து பிக்குகள் ஆர்ப்பாட்டம் 0

🕔28.Dec 2020

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நிலையில் மரணித்தவர்களை அடக்கம் செய்யக் கூடாது எனத் தெரிவித்து, பௌத்த பிக்குகள் இன்று ஜனாதிபதி செயலகம் அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இதன்போது அங்கு வருகை தந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியிடம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர். சிங்கள ராவய, ஜாதிகா சன்விதான சம்மேளனய, ஜாதிகா சன்விதான

மேலும்...
அதறப்பதற உம்மாவின் உடலை எரித்து விட்டார்கள்: ‘ஜனாஸா’களின் பின்னால் மறைந்திருக்கும் அநீதங்கள்: மகன் ‘பகீர்’ தகவல்

அதறப்பதற உம்மாவின் உடலை எரித்து விட்டார்கள்: ‘ஜனாஸா’களின் பின்னால் மறைந்திருக்கும் அநீதங்கள்: மகன் ‘பகீர்’ தகவல் 0

🕔26.Dec 2020

– எம். எச். எம். நவ்சர் – வீட்டில் வழுக்கி விழுந்ததால் ஏற்பட்ட காயத்துக்கு வைத்தியசாலையில் தங்கி சிகிச்கை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்பும் நிலையில் இருந்த தாய் ஒருவர் மரணித்து விட்டார் என வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளதோடு, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததாகவும் கூறி, அந்த உடலை தகனம் செய்த

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனிமைப்படுத்தப்பட்டார்

ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனிமைப்படுத்தப்பட்டார் 0

🕔24.Dec 2020

ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றுக்குள்ளான அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளர் கலந்து கொண்ட நிகழ்வொன்றில், ஜீவன் தொண்டமான் பங்குபற்றியமை தெரிய வந்தமையை அடுத்தே, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதேவேளை மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அக்கரபத்தனை பிரதேச சபைத் தலைவருடன்

மேலும்...
கொரோனாவால் இறந்தவரின் உடலை தகனம் செய்யுமாறு, நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார பணிப்பாளர் அறிவுறுத்தல்

கொரோனாவால் இறந்தவரின் உடலை தகனம் செய்யுமாறு, நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார பணிப்பாளர் அறிவுறுத்தல் 0

🕔23.Dec 2020

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் முஸ்லிம் ஒருவரின் உடலை தகனம் செய்யாமல், வைத்தியசாலையில் பாதுகாத்து வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் விடுத்த உத்தரவினையும் மீறி. அந்த உடலை தகனம் செய்யுமாறு சுகதாரப் பணிப்பாளர் நாயகம் காலி பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனாவினால் 84 வயதுடைய ஷேக் அப்துல் காதர் என்பவர்

மேலும்...
அக்கரபத்தனை தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி: இரண்டு உள்ளுராட்சி சபைகள் மூடப்படப்பட்டன

அக்கரபத்தனை தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி: இரண்டு உள்ளுராட்சி சபைகள் மூடப்படப்பட்டன 0

🕔21.Dec 2020

– க. கிஷாந்தன் – அக்கபரத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையை அடுத்து, அவருக்கு இன்று திங்கட்கிழமை மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளரிடம் கடந்த 16 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெற்றப்பட்டன. இதனடிப்படையில் அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையிலேயே

மேலும்...
முஸ்லிம்களின் உடல்களை பலாத்காரமாக எரிப்பதற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட, ‘வெள்ளைத்துணி’ போரட்டம் தீவிரம்

முஸ்லிம்களின் உடல்களை பலாத்காரமாக எரிப்பதற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட, ‘வெள்ளைத்துணி’ போரட்டம் தீவிரம் 0

🕔13.Dec 2020

– ஹனீக் அஹமட் – கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை பலாத்காரமாக எரிப்பதற்கு எதிராக நேற்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட ‘வெள்ளைத்துணி’ப் போராட்டம் தற்போது நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கொழும்பு – கனத்தை மைதான வேலியில் வெள்ளைத் துணியொன்றினை கட்டி, இந்தப் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. முஸ்லிம்கள் மட்டுமன்றி ஏனைய மதத்தவர்களும்

மேலும்...
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் டொக்டர்கள், தாதியர்களுக்கும் கொரோனா தொற்று

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் டொக்டர்கள், தாதியர்களுக்கும் கொரோனா தொற்று 0

🕔11.Dec 2020

– சர்ஜுன் லாபீர் – கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்களும், தாதியர்கள் மூவரும் கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி. சுகுனன் தெரிவித்தார். இதனையடுத்து, கொவிட் – 19 தொற்றுக்கா சிகிச்சையளிக்கும் பாலமுனை மற்றும் மருதமுனை ஆகிய வைத்தியசாலைகளில் இவர்கள் தற்போது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்