Back to homepage

Tag "கொத்மலை"

எதிர்காலத்தில் பொருட்களின் விலை இன்னும் அதிகரிக்கும்: ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு

எதிர்காலத்தில் பொருட்களின் விலை இன்னும் அதிகரிக்கும்: ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு 0

🕔1.Nov 2021

– க. கிஷாந்தன் – நாட்டுக்கு வருமானம் இல்லை. பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும், பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் – என்று ஆளுநர்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொத்மலை – பூண்டுலோயா பகுதியில் நேற்று (31) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர்

மேலும்...
உரம் வேண்டி ஆர்ப்பாட்டம்: தேங்காயும் உடைப்பு

உரம் வேண்டி ஆர்ப்பாட்டம்: தேங்காயும் உடைப்பு 0

🕔24.Oct 2021

– க. கிஷாந்தன் – விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரத்தை வழங்குமாறு வலியுறுத்தி கொத்மலை பகுதி விவசாயிகள் இன்று (24) போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கொத்மலை வயல் பகுதியில் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை விவசாய சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், உர தட்டுப்பாட்டால் தாம்

மேலும்...
திட்டமிட்டபடி மார்ச் 02ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்

திட்டமிட்டபடி மார்ச் 02ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் 0

🕔10.Feb 2020

– க. கிஷாந்தன் – நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில், ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில்  மார்ச் 02ஆம் திகதி கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று ராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். முன்கூட்டியே நாடாளுமன்றத்தைக் கலைத்து – தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தும் அரசாங்கத்தின்

மேலும்...
நீருக்குள்ளிருந்த கிராமம், வெளித் தெரிகிறது; கொத்மலையில் அதிசயம்: பார்வையிட மக்கள் படையெடுப்பு

நீருக்குள்ளிருந்த கிராமம், வெளித் தெரிகிறது; கொத்மலையில் அதிசயம்: பார்வையிட மக்கள் படையெடுப்பு 0

🕔31.Mar 2016

– க. கிஷாந்தன் – கொத்மலை நீர்த்தேக்கத்தில் அமிழ்ந்திருந்த மொறபே என்கிற பழைய நகரம் மற்றும் பௌத்த விகாரை என்பன 25 வருடங்களுக்குப் பின்னர், தற்போது மீண்டும் வெளித் தெரியத் தொடங்கியுள்ளது. மலையகத்தில் நிலவி வந்த வரட்சியான காலநிலை காரணமாக, கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளது. இதன் காரணமாகவே, நீர்த் தேக்கத்தில் அமிழ்ந்து போயிருந்த விகாரை

மேலும்...
லொறி மோதி, 31 வயது பெண் பலி

லொறி மோதி, 31 வயது பெண் பலி 0

🕔28.Dec 2015

– க. கிஷாந்தன் – கொத்மலை வெதமுல்ல தொழிற்சாலைக்கு செல்லும் சந்தியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் வரதராஜ் சந்திரகலா (வயது 31) எனும் பெண், சம்பவ இடத்திலேயே பலியானார். மேற்படி பெண், பாதையைக் கடக்க முற்பட்ட வேளையில், நுவரெலியா நகரத்தில் இருந்து கண்டி நோக்கி சென்ற லொறியில் மோதுண்டு பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்