Back to homepage

Tag "கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்"

அமைச்சர் நஸீரின் நிதியொதுக்கீட்டில், வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு

அமைச்சர் நஸீரின் நிதியொதுக்கீட்டில், வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு 0

🕔8.Jan 2017

– சப்னி அஹமட் –அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழும் வறிய குடும்பங்களுக்கு உதவும் நோக்கில், அவர்களுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை ஒலுவிலில் இடம்பெற்றது.கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீரின் பன்முகப்கப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அட்டாளைச்சேனை, ஒலுவில் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட அமைப்புக்களினூடாக இந்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.அமைச்சரின் மக்கள்

மேலும்...
மன்னிப்புக் கோரினார் டொக்டர் அலாவுதீன், முடிவுக்கு வந்தது பழிவாங்கல் ‘கதை’

மன்னிப்புக் கோரினார் டொக்டர் அலாவுதீன், முடிவுக்கு வந்தது பழிவாங்கல் ‘கதை’ 0

🕔19.Oct 2016

–  சப்னி அஹமட் – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக, தன்னால் எழுதப்பட்ட கடிதத்தினை வாபஸ் பெறுவதோடு, குறித்த செயற்பாட்டினை மேற்கொண்டமை தொடர்பில் , தான்  – மன்னிப்புக் கோருவதாகவும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல். அலாவுத்தீன் தெரிவித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபாலவின் உத்தரவிற்கு அமைவாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில்

மேலும்...
புனர்வாழ்வு பெற்ற புலி உறுப்பினர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் நசீர்

புனர்வாழ்வு பெற்ற புலி உறுப்பினர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் நசீர் 0

🕔26.Aug 2016

– சப்னி அஹமட் –அரசாங்கத்தினால் புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகளுக்கு, வைத்திய பரிசோதனை மேற்கொள்ளுவதற்கு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.இலங்கையிலுள்ள சிறப்பு தேர்ச்சி வாய்ந்த வைத்திய நிபுணர்களைக்கொண்டு, இந்த பரிசோதனையினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.அரசாங்கத்தினால் புனர்வாழ்வு வழங்கப்பட்டு, சமூகத்துடன் இணைக்கப்பட்ட  விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு, சர்வதேச துணையுடன் உடற்கூறு பரிசோதனை

மேலும்...
அட்டாளைச்சேனையில் ஆயுர்வேத மருத்துவ நிபுணத்துவ சேவை, வெற்றிகரமாக ஆரம்பம்

அட்டாளைச்சேனையில் ஆயுர்வேத மருத்துவ நிபுணத்துவ சேவை, வெற்றிகரமாக ஆரம்பம் 0

🕔20.Aug 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில், இன்று சனிக்கிழமை ஆயுர்வேத இலவச மருத்துவ நிபுணத்துவ சேவையொன்று ஆரம்பமானது. இரண்டு நாட்களைக் கொண்ட இந்த மருத்துவ சேவையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மருத்துவ நிபுணர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.

மேலும்...
ஆயுர்வேத வைத்தியர்கள் 104 பேர், விரைவில் நியமனம்: கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர்

ஆயுர்வேத வைத்தியர்கள் 104 பேர், விரைவில் நியமனம்: கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் 0

🕔16.Aug 2016

– சப்னி அஹமட் – கிழக்கு மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு 104 வைத்தியர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர் என்று, அந்த மாகாணத்துக்கான சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார். இவர்களில் சமூக மருத்துவ வைத்தியர்கள் 70 பேரும் வைத்திய அதிகாரிகள் 34 பேரும் அடங்குவதாக அவர் கூறினார். கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள பாண்டிருப்புப் பிரதேசத்தில்

மேலும்...
கல்முனையில் சுகாதார தின ஊர்வலம்; அமைச்சர் நசீர், துண்டுப் பிரசுரம் விநியோகித்தார்

கல்முனையில் சுகாதார தின ஊர்வலம்; அமைச்சர் நசீர், துண்டுப் பிரசுரம் விநியோகித்தார் 0

🕔8.Apr 2016

– ஏ.எல்.எம். சினாஸ் –உலக சுகாதார தினத்தையொட்டி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம், கல்முனை நகரில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்த விழிப்புணர்வு ஊர்வலத்தில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர்  கலந்து கொண்டார்.இதன்போது, ஆரோக்கிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்களை, பொதுமக்களுக்கு  சுகாதார அமைச்சர் நசீர் வழங்கினார்.பிராந்திய சுகாதார சேவைகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்