Back to homepage

Tag "கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்"

மூச்சு விடுவதில் சிரமம்; கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சுபையிர், வைத்தியசாலையில் அனுமதி

மூச்சு விடுவதில் சிரமம்; கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் சுபையிர், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔25.Mar 2020

– எம்.எஸ்.எம். நூர்தீன் – மூச்சு விடுவதில் ஏற்பட்டுள்ள சிரமம் காரணமாக கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபையிர், நேற்று செவ்வாய்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கான விஜயத்தை முடித்துக்கொண்ட இவர், அதன் பின்னர் கட்டாரில் இருந்து வருகை தந்த தனது உறவினர்களுடன் சில நாட்கள்

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலை காணிக் கொள்வனவுக்காக வசூலிக்கப்பட்ட நிதியில் மோசடி: அபிவிருத்திக் குழுவின் முன்னாள் செயலாளர் குற்றச்சாட்டு

அட்டாளைச்சேனை வைத்தியசாலை காணிக் கொள்வனவுக்காக வசூலிக்கப்பட்ட நிதியில் மோசடி: அபிவிருத்திக் குழுவின் முன்னாள் செயலாளர் குற்றச்சாட்டு 0

🕔3.Jan 2018

– றிசாத் ஏ காதர் –அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை நுழைவாயிலை விஸ்தீரணப்படுத்தும் பொருட்டு, காணித்துண்டினை கொள்வனவு செய்வதற்காக வசூலிக்கப்பட்ட பணத்தில் வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என்றும், அந்தப் பணத்தில் மோசடி இடம்பெற்றிருக்கலாம் எனும் சந்தேகம் உள்ளதாகவும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மு.காங்கிரஸ் முன்னாள் உறுப்பினரும், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் முன்னாள் செயலாளருமான ஐ.எல். நசீர் தெரிவித்தார்.அட்டாளைச்சேனை பிரதேச

மேலும்...
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பணியாளர், சபை வளாகத்தில் அடாவடி; இளைஞர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பணியாளர், சபை வளாகத்தில் அடாவடி; இளைஞர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு 0

🕔27.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீருடைய பிரத்தியேகப் பணியாளர் ஒருவர், நேற்று முன்தினம் திங்கட்கிழமை, கிழக்கு மாகாணசபை வளாகத்தினுள் வைத்து, நபர் ஒருவரைத் தாக்க முற்பட்டதாக, திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நேற்று முன்தினம் நடைபெற்ற போதே, இந்த சம்பவம்

மேலும்...
பாலமுனை வைத்தியசாலைக்கு பொதுமக்கள் பூட்டு; வீதியில் இறங்கியோர், மறியல் போராட்டம்

பாலமுனை வைத்தியசாலைக்கு பொதுமக்கள் பூட்டு; வீதியில் இறங்கியோர், மறியல் போராட்டம் 0

🕔17.Sep 2017

– றிசாத் ஏ காதர் –பாலமுனை பிரதேச வைத்தியசாலையிலுள்ள சில ஊழியர்களின் மோசமான நடத்தைகளைக் கண்டித்தும், வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்திக்க்க கோரியும், அப்பிரதேச மக்கள் பூட்டி, மறியல் போராட்டமொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். இந்த வைத்தியசாலையில் நேற்றிரவு கடமையிலிருந்த ஆண் தாதி உத்தியோகத்தர் ஒருவர் குடிபோதையுடன் காணப்பட்டமையினால், வைத்தியசாலைக்குள் புகுந்த பொதுமக்கள் குறித்த

மேலும்...
20க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், கிழக்கு மாகாண அமைச்சர் நசீர் அட்டகாசம்; அட்டாளைச்சேனையில் முறுகல் நிலை

20க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், கிழக்கு மாகாண அமைச்சர் நசீர் அட்டகாசம்; அட்டாளைச்சேனையில் முறுகல் நிலை 0

🕔15.Sep 2017

– முன்ஸிப் அஹமட் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கும், கிழக்கு மாகாண சபையில் அதற்கு ஆதவு தெரிவித்தோருக்கும் எதிராக இன்று வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீரும் அவரின் பணியாளர்கள் சிலரும், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிரச்சினையில் ஈடுபட முயற்சித்தமையினால், அங்கு சிறிது நேரம் முறுகல் நிலை தோன்றியது. அட்டாளைச்சேனை

மேலும்...
மூதூர், தோப்பூர் பிரதேசங்களில், சுகாதார நிலையம், மத்திய மருந்தகம் ஆகியவை திறந்து வைப்பு

மூதூர், தோப்பூர் பிரதேசங்களில், சுகாதார நிலையம், மத்திய மருந்தகம் ஆகியவை திறந்து வைப்பு 0

🕔15.Aug 2017

– சப்னி அஹமட் –மூதூர் – தக்வா நகரில் அமைக்கப்பட்ட கிராமிய சுகாதார நிலையம் மற்றும் தோப்பூர் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தகம் ஆகியவற்றினை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் திறந்து வைத்தார். மேற்படி கிராமிய சுகாதார நிலையம் மற்றும் ஆயுர்வேத மத்திய மருந்தகத்தகம் ஆகியவற்றினைத் திறந்து வைக்கும் நிகழ்வுகள் இன்று செவ்வாய்கிழமை

மேலும்...
மு.காங்கிரசின் மாவட்ட குழுக் கூட்டத்தில் அடிதடி; கட்சித் தலைவருக்கு முன்னால் கதிரை வீசித் தாக்குதல்

மு.காங்கிரசின் மாவட்ட குழுக் கூட்டத்தில் அடிதடி; கட்சித் தலைவருக்கு முன்னால் கதிரை வீசித் தாக்குதல் 0

🕔12.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையில் இன்று சனிக்கிழமை நிந்தவூரில் நடைபெற்ற போது, அடிதடி இடம்பெற்றமையினால், அங்கு  கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இதனால், மு.கா. தலைவர் ஹக்கீம் பாரிய அவமானத்துக்குள்ளானார். முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினரான ஒலுவில்

மேலும்...
புறக்கணித்தார் நசீர், அசிங்கப்பட்டார் தவம்: புதிது செய்தி பலித்தது

புறக்கணித்தார் நசீர், அசிங்கப்பட்டார் தவம்: புதிது செய்தி பலித்தது 0

🕔21.Jun 2017

– அஹமட் – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம், இன்று புதன்கிழமை நடத்திய இப்தார் நிகழ்வினை, மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் புறக்கணித்துள்ளார். தவத்தின் இப்தார் நிகழ்வினை நசீர் புறக்கணிப்பார் என, ஏற்கனவே நாம் செய்தியொன்றினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தவத்துக்கும் நசீருக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாகவே, தவத்தின் இப்தார் நிகழ்வினை நசீர் புறக்கணிக்கவுள்ளார்

மேலும்...
பழிக்குப் பழி; தவத்தின் அழைப்பிதழில் நசீரின் பெயரில்லை: உச்சம் பெறுகிறது, உட்கட்சிச் சண்டை

பழிக்குப் பழி; தவத்தின் அழைப்பிதழில் நசீரின் பெயரில்லை: உச்சம் பெறுகிறது, உட்கட்சிச் சண்டை 0

🕔18.Jun 2017

– அஹமட் – கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நசீருக்கும், மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவத்துக்குமிடையில் இருந்து வந்த ‘பனிப் போர்’ உச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மேற்படி இருவரும் முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் என்கிறபோதும், ஒருவர் மீது மற்றவர் கண்ணுக்குத் தெரியாத கத்திகளை பரஸ்பரம் அவ்வப்போது சுழற்றுவது வழமையாகும். இந்த நிலையில், எதிர்வரும்

மேலும்...
அமைச்சர் நசீரின் வீட்டுக்கு, 60 லட்சத்தில் வீதி; விளையாட்டு மைதானக் காணியும் அபகரிக்கப்படுகிறது

அமைச்சர் நசீரின் வீட்டுக்கு, 60 லட்சத்தில் வீதி; விளையாட்டு மைதானக் காணியும் அபகரிக்கப்படுகிறது 0

🕔10.Jun 2017

– அஹமட் – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், அட்டாளைச்சேனையில் நிர்மாணித்துள்ள புதிய வீட்டுக்கான பாதையொன்று, அரசாங்கத்தின் 60 லட்சம் ரூபா நிதியில், காபட் வீதியாக அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 450 மீற்றர் தூரம் கொண்டதாக, இந்த வீதி அமைக்கப்படவுள்ளது. குறித்த பாதையில், அமைச்சர் நசீருடைய வீட்டைத் தவிர, வேறு வீடுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...
அமைச்சரின் அடாவடியும், அட்டாளைச்சேனையின் அவலமும்: மக்கள் பாடம் புகட்ட வேண்டுமென அக்கறையாளர்கள் கோரிக்கை

அமைச்சரின் அடாவடியும், அட்டாளைச்சேனையின் அவலமும்: மக்கள் பாடம் புகட்ட வேண்டுமென அக்கறையாளர்கள் கோரிக்கை 0

🕔19.Apr 2017

– நவாஸ் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு  செயலாளர் ஒருவர் இல்லாமையால், அங்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் தற்போதைய  அவல நிலைக்கு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர்தான் பொறுப்புக் கூற வேண்டுமெனவும் அப் பிரதேச மக்கள் மேலும் கூறுகின்றனர். அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராகக்

மேலும்...
டெங்கு: பார்க்கத் தவறிய பக்கங்கள்

டெங்கு: பார்க்கத் தவறிய பக்கங்கள் 0

🕔7.Apr 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – டெங்கு காய்ச்சலின் தீவிரம் சற்று குறையத் துவங்கியுள்ளது. டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட திடீர் மரணங்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினால், டெங்கு அபாயம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனாலும், வெள்ளம் வந்த பிறகே அணை கட்டிப் பழகிய தோசம், நம்மை விட்டு இன்னும் போகவில்லை என்பதற்கு – டெங்கு மரணங்களின்

மேலும்...
நசீரின் அமைச்சு சரியாக செயற்படவில்லை: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் குற்றச்சாட்டு

நசீரின் அமைச்சு சரியாக செயற்படவில்லை: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் குற்றச்சாட்டு 0

🕔22.Mar 2017

– எம்.ஜே.எம். சஜீத் –கிழக்கில் ஏற்பட்டுள்ள டெங்கு  நோய் விடயத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு சரியான முறையில் செயற்படவில்லை என்று, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் குற்றம் சாட்டினார்.இதனை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏற்றுக்கொண்டாக வேண்டும் எனவும் அவர் கூறினார்.கிழக்கு மாகாண சபையின் 75ஆவது அமர்வு நேற்று புதன்கிழமை தவிசாளர் சந்திரதாச கலபெதி

மேலும்...
நோயாளியின் நிலையில், அட்டாளைச்சேனை வைத்தியசாலை: எட்டிப் பாருங்கள் சுகாதார அமைச்சரே

நோயாளியின் நிலையில், அட்டாளைச்சேனை வைத்தியசாலை: எட்டிப் பாருங்கள் சுகாதார அமைச்சரே 0

🕔11.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலை பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக, அங்குள்ள உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனர். தற்போது இந்த வைத்தியசாலைக்கு ஐந்து வைத்தியர்கள் தேவையாக உள்ள நிலையில், மூன்று வைத்தியர்கள் மாத்திரமே இங்கு பணியாற்றி வருகின்றனர். நாளொன்றுக்கு அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் 250 க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை

மேலும்...
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீரின் வாகனம், வியாபார நிலையத்தில் மோதி விபத்து

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீரின் வாகனம், வியாபார நிலையத்தில் மோதி விபத்து 0

🕔11.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீரின் உத்தியோகபூர்வ வாகனங்களிலொன்று, இன்று சனிக்கிழமை அதிகாலை அக்கரைப்பற்று சந்தைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதன்போது, வாகனத்தில் பயணித்தவர்கள் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. சுகாதார அமைச்சருக்கு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட PE 2514 எனும் இலக்கத்தையுடைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்