Back to homepage

Tag "கிழக்கு மாகாணம்"

கிழக்கு மாகாண ஆளுநராக ஹாபிஸ் நசீர்; வடமேல் மாகாணத்துக்கு செந்தில்: அரசியல் அரங்கில் அதிரடி மாற்றங்கள்

கிழக்கு மாகாண ஆளுநராக ஹாபிஸ் நசீர்; வடமேல் மாகாணத்துக்கு செந்தில்: அரசியல் அரங்கில் அதிரடி மாற்றங்கள் 0

🕔19.Apr 2024

கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நசீரை நியமிப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை கிழக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் செந்தில் தொண்டமான் வடமேல் மாகாணத்துகக்கு நியமிக்கப்படவுள்ளார் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகிக்கும் – லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, தென் மாகாண ஆளுநராக

மேலும்...
அட்டாளைச்சேனையில் ‘யுக்தி’ சஞ்சிகை கையளிப்பு

அட்டாளைச்சேனையில் ‘யுக்தி’ சஞ்சிகை கையளிப்பு 0

🕔9.Apr 2024

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தொடராக வெளியிட்டு வரும் ‘யுக்தி’ எனும் இலக்கியச் சஞ்சிகையின் 08ஆவது இதழை எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பி.ரி.எம். இர்பான் மற்றும் கலாசார உத்தியோகத்தர் எம்.எஸ். ஜவ்பர் ஆகியோர் வழங்கி வைத்தனர். யுக்தி சஞ்சிகையின் 08ஆவது இதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற விரிவுரையாளர் எம்.ஐ.

மேலும்...
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண பிரதி ஆணையாளராக நபீல் நியமனம்

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண பிரதி ஆணையாளராக நபீல் நியமனம் 0

🕔6.Apr 2024

– அபு அலா – கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண பிரதி ஆணையாளராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த வைத்தியர் எம்.ஏ. நபீல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (06) திருகோணமலையில் வழங்கி வைத்தார். அக்கரைப்பற்றை சொந்த இடமாகக் கொண்ட நபீல், கொழும்பு சுதேச மருத்துவ பீடத்தில்

மேலும்...
ஆசிரியை ஒருவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு, கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை

ஆசிரியை ஒருவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு, கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை 0

🕔4.Apr 2024

அக்கரைப்பற்று ஆயிஷா பாளிகா பெண்கள் மகா வித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்ப பாடத்தைக் கற்பித்து வந்த ஆசிரியை பாத்திமா ருகையா என்பவருக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்துக்கு, கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த ஆசிரியை தனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் சட்ட ரீதியானது அல்ல எனத் தெரிவித்து, கல்முனை மாகாண மேல் நீதிமன்றத்தில் எழுத்தானை (Writ)

மேலும்...
ஜனாதிபதின் உத்தரவையும் கணக்கில் எடுக்காத, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்: இறங்க மறுக்கும் இனவாதப் பித்து

ஜனாதிபதின் உத்தரவையும் கணக்கில் எடுக்காத, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்: இறங்க மறுக்கும் இனவாதப் பித்து 0

🕔16.Mar 2024

– றிப்தி அலி – இலங்கையில் அதிக முஸ்லிம்கள் – கிழக்கு மாகாணத்திலேயே வாழ்கின்றனர். இந்த மாகாணத்தில் மாத்திரமே முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனாலே வடக்குடன் கிழக்கு மாகாணம் இணைக்கப்படாது, தனி மாகாணமாக இயங்க வேண்டும் என்று பெரும்பாலான கிழக்கு வாழ் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில்,

மேலும்...
முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கும் கிழக்கு ஆளுநர், ‘இப்தார்’ நிகழ்வை நடத்தப் போவதாக கூறுவது வெட்கக் கேடானது: அமைப்பாளர் அமீர்

முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கும் கிழக்கு ஆளுநர், ‘இப்தார்’ நிகழ்வை நடத்தப் போவதாக கூறுவது வெட்கக் கேடானது: அமைப்பாளர் அமீர் 0

🕔5.Mar 2024

– ஆக்கிப் – கிழக்கு மாகாணத்தில் நிருவாக ரீதியாக முஸ்லிம்களை புறக்கணிப்புச் செய்துள்ள ஆளுநர் செந்தில் தொண்டான், நோன்பு துறப்பதற்கான (இப்தார்) ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக கூறியிருப்பது வெட்ககேடானது என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.கே.அமீர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; ”கிழக்கு மாகாணம் 47வீதத்துக்கும் அதிகளவான முஸ்லிம்களை

மேலும்...
முஷாரப்பின் கருத்து மலிவானவை; திம்புலாகல பிரதேச செயலாளர் தெரிவிப்பு: விவாதத்துக்கு வருமாறும்அழைப்பு

முஷாரப்பின் கருத்து மலிவானவை; திம்புலாகல பிரதேச செயலாளர் தெரிவிப்பு: விவாதத்துக்கு வருமாறும்அழைப்பு 0

🕔2.Mar 2024

இலங்கை நிர்வாக சேவையிலுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் சிரேஷ்ட அதிகாரிகள் – கிழக்கு மாகாண சபையிலுள்ள முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட தகுதியற்றவர்கள் என்றும், அவர்களுக்கு சிங்களம் மற்றும ஆங்கிலம் போன்ற பாசைகள் தெரியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவித்தமையானது மிகவும் மலினமான கருத்து என்று, திம்புலாகல பிரதேச செயலாளர் ஏ.எல். அமீன் தெரிவித்துள்ளார்.

மேலும்...
கிழக்கு மாகாண முஸ்லிம் நிர்வாக அதிகாரிகளை கொச்சைப்படுத்தி பேசிய முஷாரப் எம்.பிக்கு, மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அமீர் கண்டனம்

கிழக்கு மாகாண முஸ்லிம் நிர்வாக அதிகாரிகளை கொச்சைப்படுத்தி பேசிய முஷாரப் எம்.பிக்கு, மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அமீர் கண்டனம் 0

🕔2.Mar 2024

– கே.ஏ. ஹமீட் – கிழக்கு மாகாணத்தில் நிருவாக ரீதியாக புறக்கணிக்கப்படும் அதிகாரிகள் முஸ்லிம்தகுதியற்றவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ முஷாரப் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.கே. அமீர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; “அட்டாளைச்சேனையிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர்

மேலும்...
கிழக்கு மாகாண மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளைச்சேனை றிம்சான் நியமனம்

கிழக்கு மாகாண மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளைச்சேனை றிம்சான் நியமனம் 0

🕔26.Feb 2024

– அபு அலா – கிழக்கு மாகாணத்தின் மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எம்.எம். றிம்சான் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண மட்டத்தில் 2015/2016 ல் இடம்பெற்ற சிறந்த உற்பத்தித்திறன் போட்டியில், மாகாண மட்ட மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்டவியலாளர் (MLT) பிரிவில் இவர் முதலாம் இடத்தையடைந்தார். இதனையடுத்து மாகாண மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக பதவியுர்வு பெற்று அவருக்கான நியமனக்

மேலும்...
ஆசிரியர்கள் மேன்முறையீடு செய்தால் மாத்திரமே, இடமாற்றத்தை ரத்துச் செய்வது குறித்து தீர்மானிக்கப்படும்: கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு

ஆசிரியர்கள் மேன்முறையீடு செய்தால் மாத்திரமே, இடமாற்றத்தை ரத்துச் செய்வது குறித்து தீர்மானிக்கப்படும்: கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு 0

🕔14.Feb 2024

– பாறுக் ஷிஹான் – வெளிமாவட்டத்துக்கு இடமாற்றம் கிடைக்கப்பெற்ற அம்பாறை  மாவட்ட   ஆசிரியர்களை மாத்திரம், அவர்களின் மேன்முறையீடுகளின் பின்னர் – சொந்த மாவட்டத்தினுள் இடம்மாற்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். அம்பாறை  மாவட்ட ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் இன்று (14) – பல தரப்பினரின் வேண்டுகோளுக்கமைய, அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்

மேலும்...
இனவாதத்துடன் செயற்படும் கிழக்கு ஆளுநர் செந்தில்; முஸ்லிம்களுக்கென இருந்த ஒரேயொரு பதவியையும் பறித்தெடுத்த பரிதாபம்

இனவாதத்துடன் செயற்படும் கிழக்கு ஆளுநர் செந்தில்; முஸ்லிம்களுக்கென இருந்த ஒரேயொரு பதவியையும் பறித்தெடுத்த பரிதாபம் 0

🕔25.Jan 2024

– அஹமட் – கிழக்கு மாகாண சபைக்குரிய ஐந்து அமைச்சுக்களுக்கான செயலாளர் பதவிகளில், முஸ்லிம்களுக்கென வழங்கப்பட்டிருந்த ஒரேயொரு நியமனத்தையும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பறித்தெடுத்துள்ளமை தொடர்பில் கடுமையான கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண சபையில் – முதலமைச்சு, கல்வியமைச்சு, விவசாய அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு என 05

மேலும்...
கிழக்கில் சதொச கிளைகள் மூடப்பட்டு, பணியாளர்கள் பழிவாங்கப்பட்டனர்: றிசாட் எம்.பி குற்றச்சாட்டு

கிழக்கில் சதொச கிளைகள் மூடப்பட்டு, பணியாளர்கள் பழிவாங்கப்பட்டனர்: றிசாட் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔1.Dec 2023

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் பணிபுரிந்த பெரும்பாலான சதொச கிளைகள் மூடப்பட்டு, அங்கிருந்த ஊழியர்கள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமையால், பிரதேச மக்களும் சதொச பணியாளர்களும் மிகவும் கஷ்டப்படுவதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வர்த்தக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். இன்றைய தினம் (01) நாடாளுமன்றில் இந்தக் கோரிக்கையை

மேலும்...
கிழக்கில் 499 பேருக்கு அதிபர் நியமனம்

கிழக்கில் 499 பேருக்கு அதிபர் நியமனம் 0

🕔6.Nov 2023

கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3இல் சித்தியெய்திய 499 பேருக்கு இன்று (06) நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் இந்நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேற்படி நியமனங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன்,

மேலும்...
கிழக்கு மாகாண பராமரிப்பு இல்லங்களில் 1249 சிறுவர்கள் உள்ளனர்: மாகாண ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் தகவல்

கிழக்கு மாகாண பராமரிப்பு இல்லங்களில் 1249 சிறுவர்கள் உள்ளனர்: மாகாண ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் தகவல் 0

🕔6.Nov 2023

– அபு அலா – கிழக்கு மாகாணத்திலுள்ள 51 சிறுவர் அபிவிருத்தி இல்லங்களில் 1204 பிள்ளைகளும், 04 அரச பாதுகாப்பு இல்லங்களில் 45 பிள்ளைகளும் பராமரிக்கப்படுவதாக கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்கள மாகாண ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் தெரிவித்தார். உலக சிறுவர் தினத்தையொட்டி ‘எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்’ எனும் தொனிப்பொருளில்

மேலும்...
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் 0

🕔1.Nov 2023

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் இன்று (01) கிழக்கு மாகாணத்துக்கு வருகை தந்தார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் – அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர் நாளை திருகோணமலையிலுள்ள திருக்கோணேச்சரம் ஆலயத்தில் – பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதுடன், மேலும் பல

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்