Back to homepage

Tag "கிண்ணியா"

மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்த நபர், கிண்ணியாவில் கைது

மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்த நபர், கிண்ணியாவில் கைது 0

🕔13.Nov 2016

கிண்ணியா பிரதேசத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 08 மற்றும் 10 வயதுடைய பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குடும்ப தகராறு காரணமாகவே இந்த கொலை இடம்

மேலும்...
15 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது: கிண்ணியாவில் சம்பவம்

15 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது: கிண்ணியாவில் சம்பவம் 0

🕔8.Oct 2016

– எப். முபாரக் – திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுற்குற்பட்ட பகுதியில் சொந்த மகளை பாலிஸ் துஷ்பிரயோகத்திற்குற்படுத்திய தந்தையை, நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்ததாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா – இடிமன், புதுநகர் பகுதியைச்சேர்ந்த பாருக் ரமீஸ் (40 வயது) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தாய் வௌிநாட்டில் உள்ள நிலையில்,

மேலும்...
துவிச்சக்கர வண்டியோட்டிப் பார்த்த மு.கா. தலைவர்: கிண்ணியாவில் முசுப்பாத்தி

துவிச்சக்கர வண்டியோட்டிப் பார்த்த மு.கா. தலைவர்: கிண்ணியாவில் முசுப்பாத்தி 0

🕔3.Sep 2016

– முன்ஸிப் அஹமட் – ஏழைகள் அநேகமாக வசதியான வாழ்க்கை மீது ஆசைப்படுவார்கள். நல்ல வீடு, நான்கு சக்கர வாகனங்கள் என்று, வசதியானவர்களைப் போல் – தாங்களும் ஒருநாள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்பது அவர்களின் ஆசையாகும். ஆனால், ஏழைகளின் வாக்குகளைப் பெற்று – அதில் சொகுசு வாழ்க்கையினை அனுபவிக்கும் அரசியல் தலைவர்களுக்கு, வறுமை வாழ்வும் அதன்

மேலும்...
வடக்கு – கிழக்கு ஒருபோதும் இணையக் கூடாது; தீர்மானம் நிறைவேற்றம்

வடக்கு – கிழக்கு ஒருபோதும் இணையக் கூடாது; தீர்மானம் நிறைவேற்றம் 0

🕔17.Aug 2016

– எப். முபாரக் – வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு போதும் இணையக்கூடாது என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். அவ்வாறு இணைவதை கிழக்கு மாகாண முஸ்லிம், சிங்கள மக்கள் மாத்திரமன்றி, இங்குள்ள தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், இன்று  புதன்கிழமை

மேலும்...
கிண்ணியாவில் இலவச குடிநீர் இணைப்பினை, இம்ரான் எம்.பி. வழங்கி வைத்தார்

கிண்ணியாவில் இலவச குடிநீர் இணைப்பினை, இம்ரான் எம்.பி. வழங்கி வைத்தார் 0

🕔12.Jun 2016

கிண்ணியா பிரதேசத்திலுள்ள 15 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பினை பெறுவதற்கான ஆவணங்களை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிவைத்தார். அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுகொடுக்கும் நோக்கில் clean drinking water to all செயல்திட்டத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஆரம்பித்துள்ளார். இதன்ஒரு கட்டமாகவே இன்று கிண்ணியா பிரதேசத்திலுள்ள 15 குடும்பங்களுக்கான இலவச குடிநீர் இணைப்பு வழங்கிவைக்கப்பட்டது. மேற்படி

மேலும்...
அரபுக் கல்லூரி மாணவர்களைக் காணவில்லை; கிண்ணியா பொலிஸில் புகார்

அரபுக் கல்லூரி மாணவர்களைக் காணவில்லை; கிண்ணியா பொலிஸில் புகார் 0

🕔3.Jun 2016

– எப். முபாரக் – திருகோணமலை மாவட்டம் குச்சவெளி மற்றும் கிண்ணியா பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இருவரைக் காணவில்லையென கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசிம் நகரைச் சேர்ந்த சாஜஹான் சஜாத் (வயது 15) மற்றும் கிண்ணியா, சூரங்கல்

மேலும்...
சம்பூர் விவகாரம் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்; மு.கா. தலைவர் தெரிவிப்பு

சம்பூர் விவகாரம் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்; மு.கா. தலைவர் தெரிவிப்பு 0

🕔29.May 2016

சம்பூர் விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஜோர்தான் நாட்டுக்கான இலங்கை தூதுவரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை கிண்ணியாவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மு.கா. தலைவர் இதைக் கூறினார்.

மேலும்...
அமுக்கக் குண்டு கிண்ணியாவில் மீட்பு

அமுக்கக் குண்டு கிண்ணியாவில் மீட்பு 0

🕔22.May 2016

– எப். முபாரக் – அமுக்கக் குண்டொன்றினை திருகோணமலை – கிண்ணியா கடற்கரையோரத்தில் நேற்று சனிக்கிழமை மாலை கிண்ணியா பொலிஸார் மீட்டனர். இந்தக் குண்டு கடலலையில் அடித்து வரப்பட்டதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. கிண்ணியா பழைய வைத்தியசாலைக்கு முன்னால் கடலில் குளிக்கச்சென்ற இளைஞர்கள்,  பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து இக்குண்டு மீட்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸர் கூறினார். குறித்த குண்டை செயலிழக்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்