Back to homepage

Tag "காமினி செனரத்"

ஜனாதிபதியின் செயலாளராக, காமினி செனரத் கடமைகளைப் பொறுப்பேற்பு

ஜனாதிபதியின் செயலாளராக, காமினி செனரத் கடமைகளைப் பொறுப்பேற்பு 0

🕔19.Jan 2022

ஜனாதிபதியின் செயலாளராக, பிரதமரின் முன்னாள் செயலாளர் காமினி செனரத் இன்று (19) தனது கடமைகளை பொறுப்பேற்றார். ஜனாதிபதியின் செயலாளராகப் பணியாற்றி வந்த பீ.பி. ஜயசுந்தரவுக்கு எதிராக, சிரேஷ்ட அமைச்சர்கள் தொடர்ச்சியாக விமர்சனங்களை மேற்கொண்டு வந்தமையினை அடுத்து, அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். காமினி செனரத், இலங்கை நிர்வாக

மேலும்...
பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம்

பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமனம் 0

🕔21.Nov 2019

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த போது, 2015ஆம் ஆண்டு வரையில், ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக காமினி செனரத் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக

மேலும்...
மஹிந்தவின் முன்னாள் பிரதம அதிகாரிக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

மஹிந்தவின் முன்னாள் பிரதம அதிகாரிக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔15.Nov 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்களை இன்று புதன்கிழமை கோட்டே நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின் போது,

மேலும்...
மஹிந்தவின் முன்னாள் தலைமை அதிகாரிக்கு விளக்க மறியல்

மஹிந்தவின் முன்னாள் தலைமை அதிகாரிக்கு விளக்க மறியல் 0

🕔13.Nov 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட் மூவரையும் 15ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. கொழும்பிலுள்ள ஹையட் ரிஜென்சி ஹோட்டலுக்கு ஒதுக்கப்பட்ட அரச நிதியினை முறைகேடாகப் பயன்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், நிதிக் குற்றப் புலனாய்வுப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்