Back to homepage

Tag "காத்தான்குடி"

மாணவர்களின் போதைப் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன: அமைச்சர் ஹிஸ்புல்லா

மாணவர்களின் போதைப் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன: அமைச்சர் ஹிஸ்புல்லா 0

🕔2.Dec 2018

மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு,  தாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.எவ்வாறாயினும் மாணவர்களின் ஒத்துழைப்பின்றி இதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் கூறினார்.காத்தான்குடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு நேற்று சனிக்கிழமை

மேலும்...
பெரும்பான்மையை காட்டக் கூடிய நிலையிருந்தும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: ஹிஸ்புல்லா

பெரும்பான்மையை காட்டக் கூடிய நிலையிருந்தும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: ஹிஸ்புல்லா 0

🕔11.Nov 2018

நாட்டில் நிலையற்ற ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு,  நாட்டுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, நாட்டில் நிலையான அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.மஹா குரூப் நிறுவனத்தின் தலைவரும் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷனின் செயலாளருமான அஷ்ஷேய்க் மும்தாஸ்

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடியில் மாபெரும் கௌரவம்

ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடியில் மாபெரும் கௌரவம் 0

🕔21.Oct 2018

உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி பதில் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு நேற்று சனிக்கிழமை காத்தான்குடி  பொது மக்கள் மகத்தான வரவேற்பு வழங்கி கௌரவித்தனர்.உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவாகியதை கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடி மக்கள் கௌரவம்

ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடி மக்கள் கௌரவம் 0

🕔18.Oct 2018

உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை பாராட்டி கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை மாலை 06 மணி முதல் இரவு 09 மணி வரை மேற்படி நிகழ்வு இடம்பெறவுள்ளது.உலக முஸ்லிம்

மேலும்...
அந்த பஸ் என்னுடையதல்ல; இனவாத ஊடகங்கள் பொய் பரப்புகின்றன: அமைச்சர் ஹிஸ்புல்லா விசனம்

அந்த பஸ் என்னுடையதல்ல; இனவாத ஊடகங்கள் பொய் பரப்புகின்றன: அமைச்சர் ஹிஸ்புல்லா விசனம் 0

🕔12.Jul 2018

உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வடக்கு, கிழக்கில் ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவை பிரிப்பதற்கு திட்டமிட்ட ரீதியில் சதி மேற்கொள்ளப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;மட்டக்களப்பு – கிரான் பிரதேசத்தில் அண்மையில்

மேலும்...
தினக்குரல் பத்திரிகைக்கு காத்தான்குடியில் தடை: நகர சபை அறிவிப்பு

தினக்குரல் பத்திரிகைக்கு காத்தான்குடியில் தடை: நகர சபை அறிவிப்பு 0

🕔1.May 2018

– எம்.எஸ்.எம். நூர்தீன் – காத்தான்குடி நகர சபையின் கீழுள்ள நூலகத்திலும் அதே போன்று அதனோடு இணைந்த வாசிகசாலைகளிலும் தினக்குரல் பத்திரிகை வைக்கப்படுவதை, காத்தான்குடி நகரசபை முற்றாக தடை செய்வதாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் தினக்குரல் பத்திரிகை கடந்த சனிக்கிழமை (28.4.2018) தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தமையினை அடுத்து, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் காத்தான்குடியிலுள்ள

மேலும்...
ஊடகவியலாளர் ‘புவி’யின் தரை வழி ஹஜ் பயணத்துக்கு வீசா மறுப்பு; மன தைரியத்துக்கு பாராட்டு

ஊடகவியலாளர் ‘புவி’யின் தரை வழி ஹஜ் பயணத்துக்கு வீசா மறுப்பு; மன தைரியத்துக்கு பாராட்டு 0

🕔20.Apr 2018

  – எம்.எஸ்.எம். நூர்தீன் – இலங்கையிலிருந்து ஹஜ் மற்றும் உம்றா வணக்கங்களைச் மேற்கொள்வதற்காக, சவூதி அரேபியாவுக்கு தரை மார்க்கமாகச் செல்வதற்கான அனுமதியினை வழங்க முடியாது என காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர்  ‘புவி’ எனப்படும் எம்.ஐ.  றஹ்மதுல்லாஹ்விடம் இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு விமானம் மூலமாகவும், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்து சவூதி

மேலும்...
சவால்களை ரசிக்கும் போர்க்குண மனிதன்: ஆசையின் தூரம், ஆறாயிரம் கிலோமீற்றர்

சவால்களை ரசிக்கும் போர்க்குண மனிதன்: ஆசையின் தூரம், ஆறாயிரம் கிலோமீற்றர் 0

🕔13.Apr 2018

– மப்றூக் – மூத்த ஊடகவியலாளர் புவி ரஹ்மதுல்லா, மோட்டார் சைக்கிள் மூலம் ஹஜ் செல்வதற்காக விண்ணப்பித்துள்ள செய்தி தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இன்னொருபுறம் ‘இந்தாளுக்கு இது தேவைதானா’ எனக் கேட்டு, சிலர் எழுதியுள்ளமையினையும் காணக் கிடைக்கிறது. திராணி ஊடகவியலாளர் புவியை ஓரளவேனும் அறிந்தவர்கள், ‘இந்தாளுக்கு இது தேவைதானா’ என்று,

மேலும்...
மோட்டார் சைக்கிளில் ‘ஹஜ்’ செல்வதற்கு; காத்தான்குடியிலிருந்து மூத்த ஊடகவியலாளர் ‘புவி’ விண்ணப்பம்

மோட்டார் சைக்கிளில் ‘ஹஜ்’ செல்வதற்கு; காத்தான்குடியிலிருந்து மூத்த ஊடகவியலாளர் ‘புவி’ விண்ணப்பம் 0

🕔12.Apr 2018

– எம்.எஸ்.எம். நூர்தீன் – புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் தரை மார்க்கமாக செல்வதற்காக காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் புவி றஹ்மதுல்லா என அழைக்கப்படும் எம்.ஐ. றஹமதுல்லா முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் அனுமதி கோரியுள்ளார். காத்தான்குடியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரும் வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான றஹ்மத்துல்லாஹ் இந்த

மேலும்...
காத்தான்குடி நகர சபைக்கான 10 வட்டாரங்களிலும், ஹிஸ்புல்லாவின் ‘கை’ ஓங்கியது

காத்தான்குடி நகர சபைக்கான 10 வட்டாரங்களிலும், ஹிஸ்புல்லாவின் ‘கை’ ஓங்கியது 0

🕔11.Feb 2018

– முன்ஸிப் – காத்தான்குடி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சி, அங்குள்ள 10 வட்டாரங்களையும் வென்றெடுத்துள்ளது. ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் வழி நடத்தலில், சுதந்திரக் கட்சியின் கை சின்னத்தில் அங்கு வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். காத்தான்குடி நகர சபைக்கான தேர்தலில் மு.காங்கிரஸ் தராசு சின்னத்திலும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, வண்ணத்துப் பூச்சி சின்னத்தில் ஐக்கிய

மேலும்...
மார்க்கப் பிரச்சினையை அரசியலாக்கி, நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி குழப்பம் ஏற்படுத்துகிறது: ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு

மார்க்கப் பிரச்சினையை அரசியலாக்கி, நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி குழப்பம் ஏற்படுத்துகிறது: ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு 0

🕔6.Feb 2018

மார்க்கப் பிரச்சினைகளையும், கொள்கைப் பிரச்சினைகளையும் அரசியலாக்கி அதன் மூலம் சமூகத்தில் குழப்பத்தை உண்டு பண்ணுவதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முயற்சி செய்வதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா குற்றம்சாட்டினார்.காத்தான்குடி, நூறாணியா வட்டாரத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர்

மேலும்...
ரஊப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு; ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா

ரஊப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு; ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா 0

🕔4.Feb 2018

– இர்பான் முகைதீன் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு என்று, ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். காத்தான்குடியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறினார். ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்; “என்னையும், பேரியல் அஷ்ரப்பையும் மேடையிலிருந்து இறக்கி விட்டு, சாய்தமருது

மேலும்...
வடக்கு – கிழக்கு விவகாரம் தொடர்பில் ஹிஸ்புல்லாவுக்கு என்ன வருத்தம்: காத்தான்குடியில் ஹக்கீம் கேள்வி

வடக்கு – கிழக்கு விவகாரம் தொடர்பில் ஹிஸ்புல்லாவுக்கு என்ன வருத்தம்: காத்தான்குடியில் ஹக்கீம் கேள்வி 0

🕔1.Feb 2018

“தற்காலிகமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட போது, முஸ்லிம்கள் மீது எழுதப்பட்ட அடிமை சாசனத்தின் எதிரொலியாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. ஆனால், நாங்கள் வடக்கு கிழக்கு இணைப்பை ஆதரித்து முஸ்லிம்களை காட்டிக்கொடுத்துவிட்டதாக ஹிஸ்புல்லா புலம்பித் திரிகின்றார். ஹிஸ்புல்லா ஒரு வெற்றுப் பாத்திரம். வெற்றுப் பாத்திலிருந்து அதிக சத்தம் வரும். ஆனால், உள்ளே எதுவும் இருக்காது” என்று

மேலும்...
வீட்டுச் சுவரில் ‘போஸ்டர்’ ஒட்டி சேதப்படுத்தி விட்டீர்கள்; ஜனாதிபதியிடம் நஷ்டஈடு கோரி, காத்தான்குடி வேட்பாளர் கடிதம்

வீட்டுச் சுவரில் ‘போஸ்டர்’ ஒட்டி சேதப்படுத்தி விட்டீர்கள்; ஜனாதிபதியிடம் நஷ்டஈடு கோரி, காத்தான்குடி வேட்பாளர் கடிதம் 0

🕔30.Jan 2018

– எம்.எஸ்.எம். நூர்தீன் – ஜனாதிபதியின் வருகை முன்னிட்டு, ஜனாதிபதியின் விளம்பரங்களை ஒட்டுவதற்காக, தனது வீட்டு மதில் சுவர் பயன்படுத்தப்பட்டதால், அது சேதமடைந்துள்ளதாகவும் அதற்காக தனக்கு 7,000 ஆயிரம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி நகரசபைக்கான வேட்பாளர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக, அக்கட்சியின் வேட்பாளர் ஏ.எல்.எம். சபீல், இன்று

மேலும்...
பின்னோக்கிச் செல்லும் நாட்டை மீட்க ஒன்றிணையுமாறு, மஹிந்த ராஜபக்ஷ, காத்தான்குடியில் அழைப்பு

பின்னோக்கிச் செல்லும் நாட்டை மீட்க ஒன்றிணையுமாறு, மஹிந்த ராஜபக்ஷ, காத்தான்குடியில் அழைப்பு 0

🕔27.Jan 2018

– எம்.எஸ்.எம். நூர்தீன் – பின்னோக்கி செல்லும் இலங்கை நாட்டை மீட்க அனைவரையும் கை கோர்க்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். காத்தான்குடியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்