கள்ளியங்காடு மயானத்திலிருந்து, சியோன் தேவாலயத் தாக்குதல்தாரியின் புதைக்கப்பட்ட உடல் பாகங்கள் தோண்டியெடுப்பு 0
மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த, சியோன் தேவாய தற்கொலை குண்டுதாரியின் தலை உள்ளிட்ட உடற் பாகங்கள் இன்று திங்கட்கிழமை தோண்டியெடுக்கப்பட்டன. குறித்த உடற்பாகங்களைத் தோண்டியெடுக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைவாக, மேற்படி தற்கொலைக் குண்டுதாரியின் உடல் பாகங்கள் இன்று தோண்டியெடுக்கப்பட்டன. என்ன நடந்தது? ஏப்ரல் 21ஆம் தேதி கிறிஸ்துவ