பரீட்சைகளில் கல்குலோட்டர் பயன்படுத்த விரைவில் அனுமதி: அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 0
அரசினால் நடத்தப்படும் பரீட்சைகளில் கல்குலேட்டர்களை பரீட்சார்த்திகள் பயன்படுத்துவதற்கு கல்வி அமைச்சு அனுமதியளிக்க தீர்மானித்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட பரீட்சைகளுக்கே இந்த அனுமதி வழங்கப்படவுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சிலம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வென்னப்புவையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இந்த மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகும் கணக்கியல் பரீட்சையில் கல்குலோட்டர்களை பயன்படுத்த முடியுமா?