Back to homepage

Tag "கசிப்பு"

கசிப்பு உற்பத்தியின் போது பரல் வெடித்து நபர் பலி; மற்றொருவருக்கு காயம்:  வளத்தாப்பிட்டியில் சம்பவம்

கசிப்பு உற்பத்தியின் போது பரல் வெடித்து நபர் பலி; மற்றொருவருக்கு காயம்: வளத்தாப்பிட்டியில் சம்பவம் 0

🕔11.Jun 2021

சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட போது கசிப்பு பரல் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். வளத்தாப்பிட்டியைச் சேர்ந்து 56 வயதுடைய ஏகாம்பரம் தங்கவேல் என்பவரே இவ்வாறு உயிரிந்துள்ளார். குறித்த பிரதேசத்திலுள்ள ஓடங்கரை வாய்க்கால் கரையில் தந்தையும் மகனும்

மேலும்...
கசிப்பு பருகிய 08 வயது பிள்ளை, வைத்தியசாலையில் அனுமதி

கசிப்பு பருகிய 08 வயது பிள்ளை, வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Jul 2020

கசிப்பு பருகிய 08 வயது பிள்ளையொன்று ஹல்தும்முல்ல – மாவட்ட வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை அனுமதிக்கப்பட்ட பின்னர், பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஹல்தும்முல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தப் பிள்ளைக்கு பலவந்தமாக கசிப்பு புகட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர். ஹல்தும்முல்ல – நீட்வூட் தோட்டத்தைச் சேர்ந்த இந்தப் பிள்ளையின் தாய் வெளிநாட்டில் உள்ளார். தந்தை போதைக்கு

மேலும்...
சட்ட விரோதமாக கசிப்பு விற்றவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார்

சட்ட விரோதமாக கசிப்பு விற்றவர், கல்முனை பொலிஸாரிடம் சிக்கினார் 0

🕔17.Apr 2020

– ஏ.எல். எம். ஷினாஸ் –       கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிட்டங்கி – சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கல்முனை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.  கல்முனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல் தலைமையிலான

மேலும்...
கசிப்புக் காய்ச்சிய பொலிஸ் மாட்டினார்; வீட்டில் நடந்த வில்லங்கத் தொழில்

கசிப்புக் காய்ச்சிய பொலிஸ் மாட்டினார்; வீட்டில் நடந்த வில்லங்கத் தொழில் 0

🕔8.Jun 2017

கசிப்பு தயாரித்த பொலிஸ் அதிகாரியொருவர் புத்தளம் – ஆனமடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பொலிஸ் அதிகாரியின் வீட்டில், கசிப்பு மற்றும் கசிப்பு தாயரிக்கும் உபகரணங்கள், ரி-56 ரகத் துப்பாக்கி மற்றும் சிறிய ரக ரிவோல்வர் துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்தே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டன. இது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்