ஆளில்லாத கடையில் டீ ஆத்துதல்: புதிது வழங்கும் மீம் 0
இறக்காமம் – மாயக்கல்லி மலையில் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதனைத் தடுத்து நிறுத்துமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெனாண்டோவிடம், மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், அவ்வாறு விகாரை அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதற்கான எந்தவித அதிகாரங்களும் தனக்கு இல்லை