Back to homepage

Tag "ஒன்றிணைந்த எதிரணியினர்"

மைத்திரியை நம்பி, அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது: ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானம்

மைத்திரியை நம்பி, அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் இறங்கக் கூடாது: ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானம் 0

🕔11.Oct 2018

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வார்த்தைகளை நம்பி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் இறங்கிவிடக் கூடாது என்று, ஒன்றிணைந்த எதிரணியினர் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர். முதலில் தற்போதுள்ள அரசாங்கத்திலிருந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, ஜனாதிபதி மைத்திரி பிரித்தெடுத்துக் கொண்டு வரட்டும். பிறகு, இடைக்கால அரசாங்கம் அமைப்பது பற்றிப் பேசலாம் என்றும், ஒன்றிணைந்த எதிரணியினர் கூறியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையில்

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியிலிருந்து, மைத்திரியின் பக்கம் மேலும் ஐவர் தாவுகின்றனர்; இன்று தகவல் வெளியாகும்

ஒன்றிணைந்த எதிரணியிலிருந்து, மைத்திரியின் பக்கம் மேலும் ஐவர் தாவுகின்றனர்; இன்று தகவல் வெளியாகும் 0

🕔11.Dec 2017

ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியுடன் இன்று திங்கட்கிழமை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும், அதனையடுத்து இவர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் நோக்கில், அவருடன் இணையவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு இடையில், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களை,

மேலும்...
சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்தவை கொண்டு வர, மூன்று அமைச்சர்கள் நியமனம்

சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்தவை கொண்டு வர, மூன்று அமைச்சர்கள் நியமனம் 0

🕔9.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் சுதந்திரக் கட்சியின் பக்கம் ஈர்த்துக் கொண்டு வரும் பணியினை மூன்று அமைச்சர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்படைத்துள்ளார் எனத் தெரியவருகிறது. இதற்காக அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரையே

மேலும்...
டொம்மியாவை மட்டுமே, பொலிஸார் இன்னும் விசாரிக்கவில்லை: மஹிந்த நக்கல்

டொம்மியாவை மட்டுமே, பொலிஸார் இன்னும் விசாரிக்கவில்லை: மஹிந்த நக்கல் 0

🕔21.Aug 2017

டொம்மியா என்கிற தங்கள் வளப்பு நாய் மட்டும்தான் தற்போதைய அரசாங்கத்தில், பொலிஸ் விசாரணையிலிருந்து தப்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம், மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது, மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி மற்றும் மகன்

மேலும்...
ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிப்பு

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிப்பு 0

🕔3.Aug 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று வியாழக்கிழமை நண்பகல், நாடாளுமன்ற செயலாளரிடம் சமர்ப்பித்தனர். மேற்படி நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொயப்பமிட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தலைமையில் வருகை தந்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறித்த பிரேரணையினை கையளித்தனர். அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லை பிரேரணை

மேலும்...
நாடாளுமன்றம் நோக்கி செல்ல முற்பட்டவர்கள் மீது, கண்ணீர் புகை தாக்குதல்

நாடாளுமன்றம் நோக்கி செல்ல முற்பட்டவர்கள் மீது, கண்ணீர் புகை தாக்குதல் 0

🕔3.Dec 2016

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவாறு நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்வதற்கு முயற்சித்த ஒன்றிணைந்த எதிரணியினருக்கு ஆதரவான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மீது, பொலிஸார் – கண்ணீர்புகை குண்டு மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் ஆகியவற்றினை இன்று சனிக்கிழமை  மேற்கொண்டனர். வரவு – செலவுத் திட்டம் தொடர்பான நாடாளுமன்ற குழுநிலை விவாதம் இன்று இடம்பெற்று வரும் நிலையில் மேற்படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போதே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட

மேலும்...
மஹிந்தவின் பிறந்த தினத்தன்று, புதிய கட்சி உதயம்

மஹிந்தவின் பிறந்த தினத்தன்று, புதிய கட்சி உதயம் 0

🕔26.Oct 2016

ஒன்றிணைந்த எதிர்ணியினரின் புதிய கட்சி, மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினமன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது. எதிர்வரும் நொவம்பர் மாதம் 18 ஆம் திகதி, மஹிந்த ராஜபக்ஷவுக்கு 71 வயது நிறைவடைகிறது. இந்த நிலையில், புதிய கட்சிக்கு 10 லட்சம் அங்கத்தவர்கள் சேர்க்கப்படவுள்ளனர் என்று ஒன்றிணைந்த எதிரணி தெரிவிக்கிறது. இதேவேளை, புதிய கட்சிக்கான தொகுதி அமைப்பாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளமை

மேலும்...
மஹிந்தவின் புதிய கட்சிக்கான பெயர்களை சிபாரிசு செய்து, 13 ஆயிரம் ஈமெயில்கள்

மஹிந்தவின் புதிய கட்சிக்கான பெயர்களை சிபாரிசு செய்து, 13 ஆயிரம் ஈமெயில்கள் 0

🕔14.Oct 2016

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர் ஆரம்பிக்கவுள்ள புதிய அரசியல் கட்சிக்கான பெயர்களை சிபாரிசு செய்து, 13 ஆயிரம் ஈமெயில்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒன்றிணைந்த எதிரணியினர் ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சிக்கு பெயர்களையும், கட்சிக்கான யாப்பினையும் சிபாரிசு செய்யுமாறு ஒன்றிணைந்த எதிரணியினரின் அலுவலகம் கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கிணங்கவே, மேற்படி 13 ஆயிரம் ஈமெயில்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. எவ்வாறாயினும்,

மேலும்...
சமஸ்டி முறைமை நாட்டைத் துண்டாடி விடும்; தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு

சமஸ்டி முறைமை நாட்டைத் துண்டாடி விடும்; தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு 0

🕔17.Sep 2016

சமஸ்டி முறை அதிகார பரவலாக்கத்தின் கீழ்,தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதை ஒன்றிணைந்த எதிரணியினர் முழுமையாக எதிர்ப்பதாக ஒன்றிணைந்த எதிரணியினரின் நாடாளுமன்ற குழுத் தலைவர் தினேஷ் குணவர்த்தன நேற்று தெரிவித்துள்ளார். சமஸ்டி முறைமையின் ஊடாகவே, இலங்கையில் அரசியல் தீர்வு காண முடியும் என்று நேற்றைய தினம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்திருந்தார். மேலும், இம்முறைமை பல்வேறு நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதால் இது

மேலும்...
ஜோன்ஸ்டன், பிரசன்ன, டிலும் உள்ளிட்டோரின் சு.கா. அங்கத்துவம் பறிபோகும் அபாயம்

ஜோன்ஸ்டன், பிரசன்ன, டிலும் உள்ளிட்டோரின் சு.கா. அங்கத்துவம் பறிபோகும் அபாயம் 0

🕔4.Sep 2016

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, பிரசன்ன ரணதுங்கள உள்ளிட்டவர்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் வகிக்கும் அங்கத்துவம் பறிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டினைப் பகிஸ்கரிப்பதென, ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்ட தீர்மானத்தினை அடுத்து, எதிரணியிலுள்ள சுதந்திரக் கட்சி அங்கத்தவர்கள் பலரின் உறுப்புரிமையை பறிப்பது என, அந்தக் கட்சி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன்

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியினர் குழப்படி; நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு

ஒன்றிணைந்த எதிரணியினர் குழப்படி; நாடாளுமன்றம் ஒத்தி வைப்பு 0

🕔11.Aug 2016

நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, சபை சற்று முன்னர் ஒத்தி வைக்கப்பட்டது. ஒன்றிணைந்த எதிரணியினர் நாடாளுமன்றுக்கு கறுப்புப் பட்டியணிந்து வந்து எதிர்ப்பு வௌியிட்டதையடுத்து ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகவே சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பது பற்றிய சட்டமூலம், இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கபட்ட நிலையில், ஒன்றிணைந்த எதிரணியினர் இவ்வாறு எதிர்ப்பு வௌியிட்டுள்ளனர். இதனையடுத்து நாடாளுமன்றத்தை சபாநாயகர் ஒத்தி வைத்ததோடு, கட்சித் தலைவர்களின்

மேலும்...
மஹிந்தவின் பாத யாத்திரை, கனேதென்னவில் நிறுத்தம்

மஹிந்தவின் பாத யாத்திரை, கனேதென்னவில் நிறுத்தம் 0

🕔28.Jul 2016

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் பாத யாத்திரை கனேதென்ன – ஹிகுல பகுதியில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. பேராதனையில் இன்று காலை இவர்களின் பாத யாத்திரை ஆரம்பமானது. எதிர்வரும் 01 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் பாத யாத்திரையானது, இறுதி நாளன்று கொழும்பை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்றைய பாத யாத்திரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
நரிகள் மன்னர்களான காலம் முடிந்து விட்டது; மாவனல்லை எங்கும் சுவரொட்டிகள்

நரிகள் மன்னர்களான காலம் முடிந்து விட்டது; மாவனல்லை எங்கும் சுவரொட்டிகள் 0

🕔28.Jul 2016

‘நரிகள் மன்னர்களான காலம் முடிந்து விட்டது’ எனத் தொடங்கும் வாசகங்களுடனான சுவரொட்டிகள் மாவனல்லை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை ஒட்டப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சினர் இன்றைய தினம், பேராதெனியவில் ஆரம்பித்த பாத யாத்திரைக்கு எதிராகவே, இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ‘நரிகள் மன்னர்கள் ஆன காலம் முடிந்து விட்டது. முழு நாட்டையும் அருவருக்கச்

மேலும்...
பாத யாத்திரையில் கலந்து கொண்ட மஹிந்த, ஜீப் வண்டியில் பயணித்த கொடுமை

பாத யாத்திரையில் கலந்து கொண்ட மஹிந்த, ஜீப் வண்டியில் பயணித்த கொடுமை 0

🕔28.Jul 2016

ஒன்றிணைந்த எதிரணியினரின் பாத யாத்திரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அந்த யாத்திரையில் கலந்து கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ – ஜீப் வண்டியில் பயணித்த படமொன்று வெளியாகியுள்ளது. மேற்படி – பாத யாத்திரையானது, இன்று வியாழக்கிழமை பேராதெனிய சந்தியிலிருந்து ஆரம்பமானது. அரசாங்கத்துக்கு எதிர்பை தெரிவிக்கும் வகையில், இந்தப் பாத யாத்திரை நடத்தப்படுகிறது. இதில், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற

மேலும்...
கண்டி நகரிலிருந்து கெட்டம்பே, அங்கிருந்து பேராதெனிய சந்தி; பாத யாத்திரைக்கு வந்த சோதனை

கண்டி நகரிலிருந்து கெட்டம்பே, அங்கிருந்து பேராதெனிய சந்தி; பாத யாத்திரைக்கு வந்த சோதனை 0

🕔28.Jul 2016

ஒன்றிணைந்த எதிரணியினரின் பாத யாத்திரை கண்டி – கெட்டம்பேயிலிருந் ஆரம்பமாகவிருந்த நிலையில், அது – பேராதனை சந்திக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து பாத யாத்திரியை ஆரம்பமானது. ஏலவே, கண்டி நகர் பகுதியிலிருந்து குறித்த பாத யாத்திரை ஆரம்பமாகும் என்று, எதிரணியினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், கண்டி நகர் பகுதியிலிருந்து பாத யாத்திரையை ஆரம்பிப்பதற்கு நேற்றைய தினம் நீதிமன்றம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்