Back to homepage

Tag "ஐஸ் போதைப்பொருள்"

03 கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் இருவர் கைது

03 கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் இருவர் கைது 0

🕔7.Mar 2024

‘ஐஸ்’ எனப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மூன்று கிலோகிராமுடன் – இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 27 மற்றும் 31 வயதுடைய சேதவத்தை மற்றும் மட்டக்குளிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் 3.336 கிலோகிராம் எடையுள்ள ‘ஐஸ்’ பாதைப்பொருளுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்...
பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் விற்றுவந்தவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் விற்றுவந்தவர் கைது 0

🕔28.Nov 2023

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ‘ஐஸ்’ உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்த நபரொவருர் – பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் (27) மாலை 43 வயதுடைய போதைப்பொருள் வியாபாரி சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக பெரியநீலாவணை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சந்தேக நபர் கைதானார்.

மேலும்...
ஒரு கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப் பொருளுடன் 70 வயது நபர் கைது

ஒரு கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப் பொருளுடன் 70 வயது நபர் கைது 0

🕔16.Sep 2023

ஒரு கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த 70 வயதுடைய நபர் ஒருவரை யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சுமார் 01 கிலோ 40 கிராம் எடையுடைய போதைப்பொருள் இவரிடம் கைப்பற்றப்பட்டதாகவும், இதன் பெறுமதி பெறுமதி சுமார் 10 மில்லியன்.ரூபா எனவும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபருடன் போதைப்பொருள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வேனையும் பொலிஸார்

மேலும்...
03 கிலோகிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ வைத்திருந்தவர் கைது

03 கிலோகிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ வைத்திருந்தவர் கைது 0

🕔30.Aug 2023

‘ஐஸ்’ போதைப்பொருளை அதிகளவில் வைத்திருந்த இளைஞர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். மன்னார் – உயிலங்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 3 கிலோ 396 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதான அவர் மன்னார் பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 03

மேலும்...
பெருந்தொகை ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் இந்தியர் ஒருவர் உட்பட 07 பேர் கைது

பெருந்தொகை ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் இந்தியர் ஒருவர் உட்பட 07 பேர் கைது 0

🕔1.Jun 2023

பெருந்தொகையான ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் கல்பிட்டி பகுதியில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி 30 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களில் 38 வயதான, இந்தியா – தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவேளை, இந்த போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவன் மன்னார்

மேலும்...
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர், ஐஸ் போதைப் பொருளுடன் கைது

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர், ஐஸ் போதைப் பொருளுடன் கைது 0

🕔21.May 2023

ஐஸ் போதைப் பொருளுடன் அரச ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை – மக்கொன பிரதேசத்தில் 365 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இவர் கைதானதாகத் தெரிவிக்கப்படுகிறது, சந்தேக நபர் நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையில் சாரதியாக பணியாற்றிவருபவரென பொலிஸார் கூறியுள்ளனர். நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 45 இலட்சம் ரூபா என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
கடலில் மிதந்து வந்த நாலரை கிலோகிராம் ‘ஐஸ்’: கடற்படையினரிடம் சிக்கியது

கடலில் மிதந்து வந்த நாலரை கிலோகிராம் ‘ஐஸ்’: கடற்படையினரிடம் சிக்கியது 0

🕔3.Apr 2023

கடலில் மிதந்து வந்த பெருந்தொகை ‘ஐஸ்’ போதைப்பொருள் நேற்று (02) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தலைமன்னார் – மணல்மேடு கடற்பரப்பில் மிதந்த 67 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப் பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டது. தலைமன்னார் பகுதியை அண்மித்த கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே, குறித்த ‘ஐஸ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகத்துக்கிடமான

மேலும்...
பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ‘ஐஸ்’ விற்று வந்தவர் பாண்டிருப்பில் கைது

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ‘ஐஸ்’ விற்று வந்தவர் பாண்டிருப்பில் கைது 0

🕔26.Feb 2023

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளை செய்த சந்தேக நபர் ஒருவரை, கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் – பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள  வாகன புகை பரிசோதனை நிலையத்துக்குமுன்னால், சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இளைஞன் குறித்து,  கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது. இதற்கமைய நேற்று (25) மாலை சம்பவ இடத்துக்குச்

மேலும்...
போதைப் பொருள் விற்பனை செய்த, ஓட்டமாவடி நபர் கைது

போதைப் பொருள் விற்பனை செய்த, ஓட்டமாவடி நபர் கைது 0

🕔25.Dec 2021

போதைப்பொருளை கொழும்பிலிருந்து கடத்தி வந்து கல்குடா பிரதேசத்தில் விற்பனை செய்து வந்த, ஓட்டமாவடியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவர் வாழைச்சேனை – பிறந்துரைச்சேனை 02ம் குறுக்கு வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை காகித ஆலை ராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய, களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே

மேலும்...
அக்கரைப்பற்றில் அகப்பட்ட போதைப் பொருள் வியாபாரி; மாறுவேடத்தில் சென்று ‘வலை’ விரித்த  அதிரடிப்படையினர்: சொகுசு காருடன் கைது

அக்கரைப்பற்றில் அகப்பட்ட போதைப் பொருள் வியாபாரி; மாறுவேடத்தில் சென்று ‘வலை’ விரித்த அதிரடிப்படையினர்: சொகுசு காருடன் கைது 0

🕔21.Dec 2021

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளை கடத்திய சந்தேகத்தில் அக்கரைப்பற்றைச் சேரந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். கல்முனை விசேட அதிரடிப்படையினர் மற்றும் அக்கரைப்பற்று புலனாய்வு பிரிவினர் இன்று (21) இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இவர் கைதானார். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொத்துவில் பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபையின்

மேலும்...
ஐஸ் போதைப் பொருள் கடத்திய நபர் காத்தான்குடியில் கைது

ஐஸ் போதைப் பொருள் கடத்திய நபர் காத்தான்குடியில் கைது 0

🕔21.Dec 2021

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (20) இரவு காத்தான்குடி மத்திய மகாவித்தியாலத்தின் பின்னால் உள்ள கர்பலா வீதியில் இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ்

மேலும்...
நூறு கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ், மாரவில பகுதியில் சிக்கியது: கடத்தியோரும் அகப்பட்டனர்

நூறு கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ், மாரவில பகுதியில் சிக்கியது: கடத்தியோரும் அகப்பட்டனர் 0

🕔6.Dec 2020

ஹெரோயின் 100 கிலேகிராம் மற்றும் ஐஸ் போதைப்பொருள் 100 கிலோகிராம் ஆகியவற்றுடன் சந்தேக நபர்கள் நால்வர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தொடுவாவ – மாரவில பகுதியில் மேற்படி சந்தேக நபர்களை, கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதன்போது போதைப் பொருளை கடத்துவதற்குப் பயன்படுத்திய வாகனங்களையும் கலால் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இரண்டு கார்கள் உட்பட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்