Back to homepage

Tag "ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு"

முன்னாள் அமைச்சர் தயாஸ்ரீத திசேரா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்

முன்னாள் அமைச்சர் தயாஸ்ரீத திசேரா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார் 0

🕔4.Jan 2024

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (UPFA) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரீத திசேரா – ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார. எதிர்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் நாாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை சந்தித்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாஸ்ரீத திசேரா தனது ஆதரவை வெளியிட்டார். இதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாத்தாண்டிய

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா மரணம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா மரணம் 0

🕔4.Dec 2019

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ரத்னபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்ஸா இன்று புதன்கிழமை காலமானார். சிங்கப்பூரில் மருத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் மரணமடைந்துள்ளார். ரக்வான பிரதேச சபையின் தவிசாளர், அந்தப் பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளை ஆரம்ப காலத்தில் வகித்த இவர், 2004 ஆம் ஆண்டு

மேலும்...
மஹிந்த, நாமல் உள்ளிட்ட 60 பேரின் எம்.பி. பதவி பறிபோகிறது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்க, பட்டியலும் தயார்

மஹிந்த, நாமல் உள்ளிட்ட 60 பேரின் எம்.பி. பதவி பறிபோகிறது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்க, பட்டியலும் தயார் 0

🕔13.Aug 2019

மஹிந்த ராஜபக்ஷ, அவரின் மகன் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 60 பேரின், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ரத்துச் செய்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத் தரப்புகள் இந்தத் தகவலைத் தெரிவித்ததாகவும், அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையே இவ்வாறு

மேலும்...
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50 வீதமானோர், கடந்த தேர்தலில் தோல்வியடைந்தவர்கள்

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50 வீதமானோர், கடந்த தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் 0

🕔9.Jan 2019

கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்லியடைந்த 14 பேர், தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாகி உள்ளனர். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 29 பேர் தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில், தற்போது நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சுமார் 50 வீதமான தேசியப்பட்டியல் உறுப்பினர்கள், கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களாவர். குருணாகல் மாவட்டத்திலிருந்து 2015ஆம் ஆண்டு ஐக்கிய

மேலும்...
ஐ.ம.சு.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்தக் கட்சியிலேயே உள்ளனர்: சபாநாயகருக்கு அறிவிப்பு

ஐ.ம.சு.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்தக் கட்சியிலேயே உள்ளனர்: சபாநாயகருக்கு அறிவிப்பு 0

🕔20.Dec 2018

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள், இன்னும் அந்த கூட்டமைப்பிலேயே அங்கம் வகிக்கின்றனர் என, சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர், இந்த தகவலை எழுத்து மூலம் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் நாடாளுமன்ற அங்கத்துவம் தொடர்பில் சட்டச் சிக்கல்கள் எழுந்தமையினை அடுத்தே, இந்த

மேலும்...
எந்தக் கட்சிக்கும் நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லை: பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே

எந்தக் கட்சிக்கும் நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லை: பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே 0

🕔24.Nov 2018

நாடாளுமன்றத்தில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது என்று, பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார். “நாடாளுமன்றில் 121 உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால், தனிப்பட்ட கட்சி எனும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு 100 ஆசனங்களே உள்ளன. அதேபோன்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு

மேலும்...
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, தொடர்ந்தும் சம்பந்தனுக்கு வழங்க சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, தொடர்ந்தும் சம்பந்தனுக்கு வழங்க சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானம் 0

🕔7.Aug 2018

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் பதவியை தொடர்ந்தும் ரா.சம்பந்தனுக்கே வழங்குவதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று திங்கட்கிழமை  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இந்த நிலைப்பாடு, இன்றையதினம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது.

மேலும்...
தினேஷ் குணவர்த்தனவுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி: அபிப்பிராயம் கோரியுள்ளார் சபாநாயகர்

தினேஷ் குணவர்த்தனவுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி: அபிப்பிராயம் கோரியுள்ளார் சபாநாயகர் 0

🕔2.Aug 2018

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவுக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்குவது தொடர்பில்,  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை சபாநாயகர் கோரியுள்ளார். எதிர்கட்சி தலைவர் பதவியை தினேஸ் குணவர்த்தனவுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்து, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த 08 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதமொன்று, கடந்த மாதம் 30 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. தினேஷ்

மேலும்...
167 சபைகளின் ரிமோட் கன்ட்ரோல் எம்மிடம்தான் உள்ளது; அமைச்சர் அமரவீர

167 சபைகளின் ரிமோட் கன்ட்ரோல் எம்மிடம்தான் உள்ளது; அமைச்சர் அமரவீர 0

🕔26.Feb 2018

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் படி, 167 சபைகளை இயக்கும் ‘ரிமோட் கன்ட்ரோல்’ தமது கட்சியிடமே உள்ளது என, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்தி​ரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். நடைபெற்று முடிந்த 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான

மேலும்...
ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர், எங்களுடன் இணைகின்றனர்: பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர், எங்களுடன் இணைகின்றனர்: பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே 0

🕔15.Feb 2018

 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கமொன்றினை உருவாக்கும் பொருட்டு, ஐ.தே.கட்சியைச் சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்முடன் இணையவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே தெரிவித்தார். காலியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். ஒன்றிணைந்த எதிரணியினருக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். மேலும்

மேலும்...
நிமல் பிரதம மந்திரி; சமல் சபாநாயகர்: புதிய அரசாங்கத்துக்கு சிபாரிசு

நிமல் பிரதம மந்திரி; சமல் சபாநாயகர்: புதிய அரசாங்கத்துக்கு சிபாரிசு 0

🕔15.Feb 2018

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை, புதிய பிரதமராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. புதிய அரசாங்கத்தை அமைத்து, அதில் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதம மந்திரியாக நியமிப்பதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
சுதந்திரக் கூட்டமைப்பு அல்லது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமியுங்கள்; ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கோரிக்கை

சுதந்திரக் கூட்டமைப்பு அல்லது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமியுங்கள்; ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கோரிக்கை 0

🕔14.Feb 2018

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய  அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இணைந்து இந்த

மேலும்...
அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகளுடன், ஜனாதிபதி ஒப்பந்தம்

அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகளுடன், ஜனாதிபதி ஒப்பந்தம் 0

🕔12.Jun 2016

முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று சனிக்கிழமை கைச்சாத்திட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளுடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின்

மேலும்...
தன்னை பதவி நீக்கியதாக வெளிவரும் செய்திகள் பொய்யானவை என்கிறார் சுசில்

தன்னை பதவி நீக்கியதாக வெளிவரும் செய்திகள் பொய்யானவை என்கிறார் சுசில் 0

🕔14.Aug 2015

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பொதுச் செயலாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் வெளியாகும் செய்தி, பொய்யானது என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெறவுள்ள வெற்றியை தடுக்க, சிலரின் அழுத்தத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் இதுவென, சுசில் பிரேமஜயந்த கூறினார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்