Back to homepage

Tag "ஏ.எல்.எம். அதாஉல்லா"

கோட்டாவை புறக்கணித்தார் அதாஉல்லா

கோட்டாவை புறக்கணித்தார் அதாஉல்லா 0

🕔14.Aug 2021

– அஹமட் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அதாஉல்லா புறக்கணித்த சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்றில் பதிவானது. அரசின் சுமார் ஏழரைக் கோடி ரூபா நிதியில் வீதி நிர்மாண ஆரம்ப நிகழ்வொன்று நேற்றைய தினம் – அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவின் புதர்வரும் அக்கரைப்பற்று மாநகர சபை

மேலும்...
வைத்திய அத்தியட்சகர் விவகாரம்; சிக்கினார் சபீஸ்: அம்பலமானது அதாஉல்லாவின் பின்னணி

வைத்திய அத்தியட்சகர் விவகாரம்; சிக்கினார் சபீஸ்: அம்பலமானது அதாஉல்லாவின் பின்னணி 0

🕔13.Jul 2021

– மரைக்கார் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஜவாஹிரை அந்த வைத்தியசாலையிலிருந்து அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியில், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் எஸ்.எம். சபீஸ் செய்த மோசடி அம்பலமாகியுள்ளது. வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக அக்கரைப்பற்று பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் கடிதத் தலைப்பில் – சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில்

மேலும்...
அக்கரைப்பற்று வைத்தியசாலை விவகாரம்: அதாஉல்லாவின் கள்ள மௌனமும், டொக்டர் தாஸிமை காப்பாற்றிய ‘ஜின்’களும்

அக்கரைப்பற்று வைத்தியசாலை விவகாரம்: அதாஉல்லாவின் கள்ள மௌனமும், டொக்டர் தாஸிமை காப்பாற்றிய ‘ஜின்’களும் 0

🕔11.Jul 2021

– மரைக்கார் – இடம்: அக்கரைப்பற்றுகாலம்: 2013ஆம் ஆண்டு அப்போது அமைச்சராகப் பதவி வகித்த ஏ.எல்.எம். அதாஉல்லாவின் அரசியல் பொதுக் கூட்டமொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்ட மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த அதாஉல்லா; அப்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த டொக்டர் எம்.எம். தாஸிம் குறித்து – கருத்தொன்றை பதிவு செய்தார்.

மேலும்...
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்துள்ளது ‘புதிது’ செய்தித்தளம்: அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் றாஸிக் சாடல்

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்துள்ளது ‘புதிது’ செய்தித்தளம்: அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் றாஸிக் சாடல் 0

🕔10.Jul 2021

பேசித் தீர்க்க வேண்டிய அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் ஓர் அற்பமான உள்வீட்டு விவகாரம் தொடர்பில், ‘புதிது’ செய்தித்தளம் ஊடக தர்மங்களைத் தாண்டி எழுதியுள்ளதாக அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளரும், தேசிய காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.ஏ. றாஸிக் தெரிவித்துள்ளார். மேலும் ஊடக தர்மங்களைத் தாண்டி ‘புதிது’ செய்தித்தளம் இந்த விடயத்தை எழுதியுள்ளதால், ‘சும்மா கிடந்த

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை;  அத்தியட்சகருக்கு எதிராகத் தலையெடுக்கும் பிரதேசவாதம்: பின்னணியில் உள்ளோர் அம்பலம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை; அத்தியட்சகருக்கு எதிராகத் தலையெடுக்கும் பிரதேசவாதம்: பின்னணியில் உள்ளோர் அம்பலம் 0

🕔8.Jul 2021

– மரைக்கார் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிரை, அந்தப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான சில சூழ்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. குறித்த வைத்தியசாலையிலுள்ள சில வைத்தியர்கள், இந்த முயற்சியில் கைகோர்த்துள்ளதுடன், இதன் பின்னணியில் பிரதேச அரசியல்வாதியொருவர் உள்ளதாகவும் அறிய முடிகிறது. இதற்கமைய வைத்திய அத்தியட்சகர் ஜவாஹிருக்கு எதிராக சில

மேலும்...
பசிலின் நாடாளுமன்ற வருகை: என்னவாகப் போகிறது அதாஉல்லாவின் நிலை?

பசிலின் நாடாளுமன்ற வருகை: என்னவாகப் போகிறது அதாஉல்லாவின் நிலை? 0

🕔5.Jul 2021

– மரைக்கார் – மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க அமைச்சராக இருந்த தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, தற்போதைய கோட்டாபய அரசாங்கத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறித்து பரவலான வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. மஹிந்த ராஜபக்க தோல்வியடைந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட, மஹிந்தவுக்கு ஆதரவாகவே செயற்பட்ட அதாஉல்லா, நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் அப்போதைய ஜனாதிபதி

மேலும்...
‘இவை’யெல்லாம் கிடைத்தால், முஸ்லிம்களுக்கு மாகாண சபை முறைமை தேவையில்லை: அதாஉல்லா தெரிவிப்பு

‘இவை’யெல்லாம் கிடைத்தால், முஸ்லிம்களுக்கு மாகாண சபை முறைமை தேவையில்லை: அதாஉல்லா தெரிவிப்பு 0

🕔27.Feb 2021

முஸ்லிம் மக்களுக்கு தேவையான தொழில் வாய்ப்புகள் மற்றும் ஏனைய வசதிகள் கிடைக்குமாயின் மாகாண சபைகள் அவசியமில்லை என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அதாவுல்லா, நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் நடைபெற்ற 12 கட்சிகளில் கூட்டத்தின் போதே இந்த சர்ச்சைக்குரிய கருத்தை

மேலும்...
அதாஉல்லா, மஹிந்த சமரசிங்க அமைச்சராகின்றனர்; நால்வருக்கு ராஜாங்கம்: அடுத்த சில நாட்களுக்குள் மாற்றம்

அதாஉல்லா, மஹிந்த சமரசிங்க அமைச்சராகின்றனர்; நால்வருக்கு ராஜாங்கம்: அடுத்த சில நாட்களுக்குள் மாற்றம் 0

🕔4.Feb 2021

அமைச்சரவையில் சிறியதொரு மறுசீரமைப்பினை, அடுத்து வரும் சில நாட்களில் மேற்கொள்ள அரசாங்கம் ஆலோசித்து வருவதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டு புதிய அமைச்சரவை அமைச்சர்களும், நான்கு ராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளனர். இதன்போது மனித உரிமைகளுக்கான அமைச்சு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்படட்டுள்து. இலங்கை மீது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்

மேலும்...
ஆசிரியை ஸுபா எழுதிய கவிதை நூல், மருதமுனையில் வெளியீடு

ஆசிரியை ஸுபா எழுதிய கவிதை நூல், மருதமுனையில் வெளியீடு 0

🕔4.Oct 2020

– நூருள் ஹுதா உமர் – மருதமுனையைச் சேர்ந்த ஆசிரியை பாத்திமா ஸுபா அப்துல் றஊப் எழுதிய ‘சுவாசித்துக் கொண்டிருக்கின்றேன்’ எனும் தலைப்பிலான கவிதை நூலின் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அச் சங்கத்தின் தலைவரும், இலக்கிய

மேலும்...
அதாஉல்லாவுக்கு முன்னர், ஆடை விவகாரம்: வாங்க கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்

அதாஉல்லாவுக்கு முன்னர், ஆடை விவகாரம்: வாங்க கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம் 0

🕔23.Sep 2020

நாடாளுமன்ற சம்பிதாயங்களுக்கு முரணாக நேற்றைய தினம் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா – ஆடை அணிந்து வந்தமையினால், நேற்றைய தினம் சபையில் ஏற்பட்ட களேபரம் குறித்து நாம் அறிவோம். இந்த நிலையில் நாடாளுமன்றில் சம்பிரதாயங்களை மீறி கடந்த காலங்களில் ஆடை அணிந்து வந்த உறுப்பினர்கள் தொடர்பாக, சில தகவல்களைத் தொகுத்து டொக்டர் எஸ். கியாஸ்டீன்

மேலும்...
அதாஉல்லாவின் ஆடையும், ‘சுகமில்லாத’ வேலையும்

அதாஉல்லாவின் ஆடையும், ‘சுகமில்லாத’ வேலையும் 0

🕔22.Sep 2020

– மப்றூக் – நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கு முரணான வகையில் ஆடை அணிந்து வந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இன்று சபை அமர்விலிருந்து வெளியேற்றப்பட்ட தேசிய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா – மீண்டும் சபை அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட சம்பவம் குறித்து, பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. அதாஉல்லா அணிந்து வந்த ஆடை

மேலும்...
பொதுத் தேர்தல் இப்போது வேண்டாம்: முன்னாள் அமைச்சர் அதாஉல்லா

பொதுத் தேர்தல் இப்போது வேண்டாம்: முன்னாள் அமைச்சர் அதாஉல்லா 0

🕔9.May 2020

– நூருல் ஹுதா உமர் – “தொடர் ஊரடங்கு சட்டம் அமுலாகும் போது அடுத்த நாள் உணவுக்கு என்ன செய்வது என்பதை பற்றி மக்கள் சிந்திக்கும் போது தேர்தல் இக்காலத்தில் முக்கியமான ஒன்றல்ல. அண்மையில் இந்த நாடு ஒரு தேர்தலை எதிர்நோக்கி மக்கள் அமோகமாக வாக்களித்து ஒரு ஜனாதிபதியை தேர்தெடுத்துள்ளார்கள். பின்னர் ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும்...
கை விரித்தது பொதுஜன பெரமுன: குதிரையில் களமிறங்குகிறார் அம்பாறையில் அதாஉல்லா

கை விரித்தது பொதுஜன பெரமுன: குதிரையில் களமிறங்குகிறார் அம்பாறையில் அதாஉல்லா 0

🕔18.Mar 2020

– மப்றூக் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக நம்பகரமாகத் தெரிய வருகிறது. அதாஉல்லா தலைமையிலான தேசிய காஙகிரஸ் கட்சி, அம்பாறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் என பெரிதும் நம்பப்பட்டு வந்த நிலையில், இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

மேலும்...
நெருப்பில் பூத்த மலர்

நெருப்பில் பூத்த மலர் 0

🕔18.Feb 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – சாய்ந்தமருது பிரதேச மக்கள் – பல வருடங்களாக கோரி வந்த உள்ளுராட்சி சபையை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (14ஆம் திகதி) நள்ளிரவு வெளியிடப்பட்ட விசேட வர்த்தமனி மூலம், சாய்ந்தமருதுக்கு நகர சபையை வழங்குவதாக, பொறுப்புக்குரிய அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளார். பல்வேறு விதமான சாத்வீக மற்றும்

மேலும்...
அதாஉல்லாவின் அரசியல் மீள் எழுச்சி: இலக்கை எட்டுமா?

அதாஉல்லாவின் அரசியல் மீள் எழுச்சி: இலக்கை எட்டுமா? 0

🕔11.Feb 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியல் என்பது அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த உலகு. அங்கு எதுவும் சாத்தியமாகலாம். மரணித்தவர்கள் ‘எழுந்து வந்து’ தேர்தல்களில் வாக்களிக்கும் ஆச்சரியங்களை நாம் கண்டதில்லையா?. வெல்வார் என்று நம்பப்படுவோர் தோற்பதும், “இனி அவர் அவ்வளவுதான்” என்று சொல்லப்படுவோர் மீண்டெழுவதும் அரசியல் உலகில் அடிக்கடி நடக்கும் அதிசயங்களாகும். 20 வருடங்களுக்கும் மேலாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்