Back to homepage

Tag "ஏலம்"

எருமை மாடொன்று, இலங்கை மதிப்பில்  02 கோடி 14 லட்சம் ரூபாவுக்கு விற்பனை

எருமை மாடொன்று, இலங்கை மதிப்பில் 02 கோடி 14 லட்சம் ரூபாவுக்கு விற்பனை 0

🕔20.Dec 2021

எருமை மாடு ஒன்று 80 லட்சம் ரூபாய்க்கு (இலங்கை மதிப்பில் 02 கோடியே 14 லட்சம் ரூபா) ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. சுமார் ஒன்றரை டொன் எடையுள்ள ‘கஜேந்திரா’ என்ற அந்த எருமை மாட்டோடு செல்ஃபி எடுத்துக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் ஷாங்கிலி மாவட்டத்தில் இந்த எருமை விற்பனையாகியுள்ளது. இந்த எருமை

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நெற்காணி ஏலம் திடீர் நிறுத்தம்: நிர்வாக உறுப்பினர் அட்டகாசம்

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நெற்காணி ஏலம் திடீர் நிறுத்தம்: நிர்வாக உறுப்பினர் அட்டகாசம் 0

🕔7.Sep 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குத் சொந்தமான நெற் காணிகள் இன்று காலை (07) குத்தகை அடிப்படையில் ஏலம் விடப்படவிருந்த நிலையில், அந்த நடவடிக்கை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. ‘அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான நெற்செய்கைக் காணிகளை மோசடியான முறையில் சிலருக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது’ என, புதிது’ செய்தித்தளம் நேற்று இரவு

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நெற்  செய்கைக் காணிகளை குத்தகைக்கு வழங்குவதில் மோசடியா?: ஏலம் விடுவதற்கு முன்னர் உழவியது யார்?

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நெற் செய்கைக் காணிகளை குத்தகைக்கு வழங்குவதில் மோசடியா?: ஏலம் விடுவதற்கு முன்னர் உழவியது யார்? 0

🕔6.Sep 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான நெற்செய்கைக் காணிகளை மோசடியான முறையில் சிலருக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது. பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள ‘கடைச்சிர புட்டி’ மற்றும் ‘வண்ணாமடு’ காணிகளே இவ்வாறு மோசடியான முறையில் சிலருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாகக்

மேலும்...
ஐபிஎல் ஏலம்; அதிக விலைக்கு கிறிஸ் மொரிஸ் வாங்கப்பட்டார்: குசல் பெரேரா விற்பனையாகவில்லை

ஐபிஎல் ஏலம்; அதிக விலைக்கு கிறிஸ் மொரிஸ் வாங்கப்பட்டார்: குசல் பெரேரா விற்பனையாகவில்லை 0

🕔18.Feb 2021

இலங்கை கிறிக்கட் அணியின் வீரர் குசல் பெரேரா இம்முறை ஐபிஎல் ஏலத்தில் விற்பனையாகவில்லை. அவருக்கான விலையாக 50 லட்சம் இந்திய ரூபாய்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனினும் அவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்த நிலையில், 2021 ஐபிஎல் ஏலத்தில் தென்னாபிரிக்காவின் சகலதுறை வீரர கிறிஸ் மொரிஸ் – அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளார். அவரை 16.25 கோடி

மேலும்...
காந்தியின் பொக்கெட் கடிகாரம்; 29 லட்சம் ரூபாவுக்கும் அதிக தொகைக்கு விற்பனை

காந்தியின் பொக்கெட் கடிகாரம்; 29 லட்சம் ரூபாவுக்கும் அதிக தொகைக்கு விற்பனை 0

🕔22.Nov 2020

காந்தி ஒரு காலத்தில் பயன்படுத்திய, உடைந்த பொக்கெட் கடிகாரம் ஒன்று 12,000 பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு (இலங்கை ரூபாயில் சுமார் 29. 5 லட்சம்) பிரிட்டனில் ஏலம் போய் இருக்கிறது. காந்தியின் இந்தக் கடிகாரம் 10,000 பவுண்ட் ஸ்டெர்லிங் வரை விலை போகலாம் என மதிப்பிட்டு இருந்தார்கள். கடந்த வெள்ளிக்கிழமை, ஈஸ்ட் பிரிஸ்டல் ஒக்‌ஸன்ஸ் நிறுவனத்தின் ஏலத்தில்,

மேலும்...
பதக்கங்களை ஏலமிடுவதைத் தடை செய்யும் சட்டம்: அறிமுகமாகும் என்கிறார் அமைச்சர் தயாசிறி

பதக்கங்களை ஏலமிடுவதைத் தடை செய்யும் சட்டம்: அறிமுகமாகும் என்கிறார் அமைச்சர் தயாசிறி 0

🕔7.Jun 2017

சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் நபர்கள் வென்றெடுத்த பதக்கங்களை விற்பனை செய்வதையும், ஏலத்தில் விடுவதையும் தடை செய்யும் சட்டமொன்றினைக் கொண்டு வருவதற்கு உத்திதேசித்துள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க, தனது ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை ஏலத்தில் விடவுள்ளதாக அறிவித்திருந்தார். விளையாட்டுத்துறை அமைச்சின் ஆலோசகராக சந்திகா நியமிக்கப்பட்டு, அதற்கான சம்பளமும் வழங்கப்பட்டு வந்தது. ஆயினும், கடந்த ஏப்ரல்

மேலும்...
ஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிடும் சுசந்திகாவின் முடிவு; ஜனாதிபதியின் தலையீட்டால் இடை நிறுத்தம்

ஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிடும் சுசந்திகாவின் முடிவு; ஜனாதிபதியின் தலையீட்டால் இடை நிறுத்தம் 0

🕔6.Jun 2017

தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிடும் முடிவினை நிறுத்தி வைத்துள்ளதாக, சுதந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலையீட்டினை அடுத்தே, அவர் தனது முடிவினை ஒத்தி வைத்துள்ளதாகக் கூறியுள்ளார். அவுஸ்ரேலியாவின் தலைநகர் சிட்னியில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், சுசந்திகா வெள்ளிப் பதக்கத்தினை வென்றமை குறிப்பிடத்தக்கது. தனக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளத்தினை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து விளையாட்டுதுறை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்