Back to homepage

Tag "ஏப்ரல் தாக்குதல்"

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், ரணில் விக்ரமசிங்கவிடம் 04 மணி நேரம் வாக்குமூலம் பதிவு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், ரணில் விக்ரமசிங்கவிடம் 04 மணி நேரம் வாக்குமூலம் பதிவு 0

🕔31.Aug 2020

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இன்று திங்கட்கிழமை காலை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ரணில் விக்ரமசிங்க ஆஜரானார். பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். ஜனாதிபதி

மேலும்...
அரசியல் காழ்ப்புணர்ச்சியின் புதிய பாய்ச்சல்: ரியாஜ் பதியுதீனின் கைது குறித்து, முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் விசனம்

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் புதிய பாய்ச்சல்: ரியாஜ் பதியுதீனின் கைது குறித்து, முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் விசனம் 0

🕔16.Apr 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் கைது மற்றும் அவர் மீது குற்றஞ்சுமத்தி, பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கை என்பன அரசியல் பழிவாங்கலுக்கான திட்டமிட்ட  சதியென மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் விசனம் தெரிவித்துள்ளார். இணக்கப்பாட்டு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் இன்றைய சூழலில், இவ்வாறான

மேலும்...
ஊடகங்களில் தொடரும் அவதூறு; ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைக்குமாறு கோட்டாவுக்கு றிசாட் கடிதம்

ஊடகங்களில் தொடரும் அவதூறு; ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைக்குமாறு கோட்டாவுக்கு றிசாட் கடிதம் 0

🕔5.Dec 2019

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் வில்பத்து காடு அழிக்கப்பட்டதாககக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுடன் தன்னைத் தொடர்ப்புபடுத்தி சில ஊடகங்கள் தொடர்ச்சியாக பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றமையினால், ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து மேற்படி விவகாரங்களிலுள்ள உண்மைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் விசாரணை நடத்துமாறு, முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீன்,

மேலும்...
இஸ்லாமிய அடிப்படைவாத பிரசாரத்தை, தடை செய்ய முடியாமைக்கான காரணம் குறித்து ஜனாதிபதி கருத்து

இஸ்லாமிய அடிப்படைவாத பிரசாரத்தை, தடை செய்ய முடியாமைக்கான காரணம் குறித்து ஜனாதிபதி கருத்து 0

🕔3.Dec 2019

தேசிய பாதுகாப்புத் தொடர்பில் கடந்த ஆட்சிக் காலத்தில் பாரதூரமான வகையில் சிந்தித்து செயற்படாமையினால், புலனாய்வுத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதனாலேயே இஸ்லாமிய அடிப்படைவாத பிரசாரத்தை தடை செய்ய முடியாதுள்ளது என்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை

மேலும்...
ஏப்ரல் தாக்குதலைத் தவிர்த்திருக்க முடியும்: வேறேதும் சொல்ல விரும்பவில்லை: ஜனாதிபதி மைத்திரியின் இறுதி உரையில் தெரிவிப்பு

ஏப்ரல் தாக்குதலைத் தவிர்த்திருக்க முடியும்: வேறேதும் சொல்ல விரும்பவில்லை: ஜனாதிபதி மைத்திரியின் இறுதி உரையில் தெரிவிப்பு 0

🕔17.Nov 2019

இலங்கைக்குப் பொருத்தமற்ற முதலாளித்துவ கொள்கைக்கும், தான் பெரிதும் மதிக்கும் ஜனநாயக சமூகம் மற்றும் சுதேச சிந்தனைக்கும் இடையிலான வேறுபாடே, அரசாங்கத்தில் நிலவிய குழப்பம் உச்ச நிலையை அடைவதற்கு பின்னணியாக அமைந்ததாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கண்டி ஜனாதிபதி மாளிகையிலிருந்து தனது பதவிக் காலத்தின் இறுதி உரையை, நாட்டு மக்களுக்கு நேற்று சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்