Back to homepage

Tag "எஸ்.பி. திஸாநாயக்க"

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; த.தே.கூட்டமைப்பு எதிர்க்கும்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; த.தே.கூட்டமைப்பு எதிர்க்கும் 0

🕔28.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்த்தரப்பினர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை, தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கும் என, ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி ஐக்கிய தேசியக் கட்சி கட்சித் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். இது இவ்வாறிருக்க,

மேலும்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதில், நம்பிக்கையுடன் உள்ளோம்: அமைச்சர் திஸாநாயக்க

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதில், நம்பிக்கையுடன் உள்ளோம்: அமைச்சர் திஸாநாயக்க 0

🕔19.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தினை நிறைவேற்றுவதில், தாம் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோரும், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள் என, தான் நம்புவதாகவும் அவர்

மேலும்...
அடுத்து வரும் 10 நாட்களுக்கு, நாட்டில் அவசரகால நிலை; ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என, அமைச்சர் தகவல்

அடுத்து வரும் 10 நாட்களுக்கு, நாட்டில் அவசரகால நிலை; ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என, அமைச்சர் தகவல் 0

🕔6.Mar 2018

நாட்டில் அடுத்து வரும் 10 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று, அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார் ஜனாதிபதியுடன் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னர் இந்தத் தகவலை அமைச்சர் கூறினார். மேற்படி சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அவசரகால நிலயை 10 நாட்களுக்கு  பிரகடனம் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும்...
அமைச்சர் எஸ்.பி.யின் மனைவி சிக்கலில்; எரிபொருள் செலவாக பெரும் தொகை பணம் பெற்றதாக குற்றச்சாட்டு

அமைச்சர் எஸ்.பி.யின் மனைவி சிக்கலில்; எரிபொருள் செலவாக பெரும் தொகை பணம் பெற்றதாக குற்றச்சாட்டு 0

🕔1.Dec 2017

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் பிரத்தியேக செயலாளர் எனும் வகையில், அவரின் மனைவி தமரா திஸாநாயக்க, எரிபொருள் செலவு எனும் பெயரில் அரச நிதியிலிருந்து 215,770 ரூபாவினை பெற்றுள்ளமை சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது. ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி இது தொடர்பில் விசாரணை செய்துள்ளார். சமுர்த்தி அமைப்பின் ‘ஹரித உயன’ திட்டத்திலிருந்து, தமரா திஸாநாயக்க

மேலும்...
கந்தூரி உணவு உண்டதில் மரணமானவர்களின் குடும்பங்களுக்கு, வீடுகள் நிர்மாணிக்க நிதியுதவி; இறக்காமத்தில் நேற்று வழங்கப்பட்டது

கந்தூரி உணவு உண்டதில் மரணமானவர்களின் குடும்பங்களுக்கு, வீடுகள் நிர்மாணிக்க நிதியுதவி; இறக்காமத்தில் நேற்று வழங்கப்பட்டது 0

🕔18.Aug 2017

– முஸ்ஸப் – உணவு நஞ்சானமை காரணமாக இறக்காமம் பிரதேசத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, வீடு நிர்மாணிப்பதற்கான நிதியினை வழங்கும் நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சு இந்த நிதியினை வழங்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இறக்காமம் பிரதேத்தில் சமைக்கப்பட்ட கந்தூரி உணவை உட்கொண்ட பொதுமக்களில் நூற்றுக்

மேலும்...
இறக்காமம் வைத்தியசாலைக்கு நோயாளர் விடுதி விரைவில்; பொறியியலாளர் மன்சூரிடம் அமைச்சர் திஸாநாயக்க உறுதி

இறக்காமம் வைத்தியசாலைக்கு நோயாளர் விடுதி விரைவில்; பொறியியலாளர் மன்சூரிடம் அமைச்சர் திஸாநாயக்க உறுதி 0

🕔2.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – இறக்காமம் வைத்தியசாலைக்கு இரண்டு மாடிகளைக் கொண்ட நோயாளர் விடுதி ஒன்றினை நிர்மாணிப்பதற்குரிய நிதியினை விரைவில் ஒதுக்கித் தருவதாக, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூரிடம் சமூக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க உறுதியளித்தார். அமைச்சர் திஸாநாயக்கவை அவரின் அமைச்சில் வைத்து பொறியியலாளர் மன்சூர், இன்று புதன்கிழமை சந்தித்துப்

மேலும்...
கதாநாயகர்களின் கதை

கதாநாயகர்களின் கதை 0

🕔18.Jul 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘சாண் ஏற முழம் சறுக்குவது’ பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். நல்லாட்சி அரசாங்கத்தில் சில விடயங்கள் ‘சாண் ஏறாமலேயே, மீற்றர் கணக்கில் சறுக்கி’க் கொண்டிருக்கின்றன. ஒரு வியாபாரத்தில் இப்படியொரு நிலை ஏற்படுமாக இருந்தால், அதை நஷ்டம் என்போம். ஓர் ஆட்சியில் இவ்வாறானதொரு நிலை ஏற்படுவது தோல்வியாகும்.நல்லாட்சி அரசாங்கமானது அதன் வாக்குறுதிகளிலிருந்து

மேலும்...
அரசியலமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது நல்லது; பல்டியடித்தார் எஸ்.பி. திஸாநாயக

அரசியலமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது நல்லது; பல்டியடித்தார் எஸ்.பி. திஸாநாயக 0

🕔15.Jul 2017

புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதுதான் நல்லது என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக தெரிவித்துள்ளார். புதிதாக அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்காக, இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. எனவே, மக்கள் ஆணை இல்லாத ஒரு செயலை எம்மால் செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “புதிய அரசியலமைப்பை

மேலும்...
புதிய அமைச்சர்கள் 09 பேர் சத்தியப் பிரமாணம்; தமிழர், முஸ்லிம் எவருமில்லை

புதிய அமைச்சர்கள் 09 பேர் சத்தியப் பிரமாணம்; தமிழர், முஸ்லிம் எவருமில்லை 0

🕔22.May 2017

அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றமையினை அடுத்து, இன்று திங்கட்கிழமை 09 பேர் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இவர்களில் எவரும் தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் புதிய அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டோர் விபரம் வருமாறு; மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகத்துறை எஸ்.பி. திஸாநாயக்க – சமூகமேம்பாடு,

மேலும்...
எனக்கு ராணுவ பதவி கிடைப்பதையிட்டு, அமைச்சர் ஜோன் செனவிரட்ன அச்சப்படுகிறார்: சரத் பொன்சேகா

எனக்கு ராணுவ பதவி கிடைப்பதையிட்டு, அமைச்சர் ஜோன் செனவிரட்ன அச்சப்படுகிறார்: சரத் பொன்சேகா 0

🕔30.Apr 2017

எனக்கு தேவை இருந்திருந்தால், கடந்த காலத்தில் ஒரே இரவில் கொழும்பை சுற்றிவளைத்து ஆட்சியை கைப்பற்றியிருக்க முடியும். அதற்கான அதிகாரம் என்னிடம் இருந்தது” என்று, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார். இருந்த போதும், ஒழுக்கத்தை மீறி செயற்படும் பழக்கம் தனக்கு இல்லை எனவும் அவர் கூறினார். பேலியகொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே

மேலும்...
ஒற்றையாட்சியை சிதைக்கும் முயற்சிகள், புதிய அரசியல் யாப்பில் இருக்காது: எஸ்.பி. திஸாநாயக்க

ஒற்றையாட்சியை சிதைக்கும் முயற்சிகள், புதிய அரசியல் யாப்பில் இருக்காது: எஸ்.பி. திஸாநாயக்க 0

🕔28.Dec 2016

ஒற்றையாட்சியை சிதைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு, புதிய அரசியல் யாப்பில் இடமளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, புதிய அரசியலமைப்பின் கீழ் புதி மாகாணங்கள் உருவாக்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார். தமது அமைச்சின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைக் கூறினார். அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்; ஒற்றையாட்சியின்

மேலும்...
எஸ்.பி. திஸாநாயக்க: ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளராகிறார்

எஸ்.பி. திஸாநாயக்க: ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளராகிறார் 0

🕔1.Mar 2016

ஐ.ம.சு.கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பின் செயலாளராகப் பதவி வகித்த பேராசிரியர் விஸ்வ வர்ணபால மரணமானதை அடுத்து உருவாகியுள்ள வெற்றிடத்துக்கே, அமைச்சர் திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளார். 1951 ஆம் ஆண்டு பிறந்த எஸ்.பி. திஸாநாயக்க, 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை கொமியுனிஸ்ற் கட்சி மூலம் போட்டியிட்டதன்

மேலும்...
மஹிந்தவை வெற்றிபெறச் செய்வதற்காக, அரச ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்தியதாக, அமைச்சர் திஸாநாயக்க ஒப்புதல்

மஹிந்தவை வெற்றிபெறச் செய்வதற்காக, அரச ஊடகங்களை அதிகளவில் பயன்படுத்தியதாக, அமைச்சர் திஸாநாயக்க ஒப்புதல் 0

🕔6.Jan 2016

மஹிந்த ராஜபக்ஷவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறச் செய்யவற்காக, அரச ஊடகங்களையும் அரசாங்கத்தையும் அதிகளவில் பயன்படுத்தியதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். ஆயினும், தமது கட்சி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவிக் கொண்டதாகவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார். எதுஎவ்வாறு இருப்பினும் ஜனாதிபதி தேர்தல்

மேலும்...
‘சரண்டர்’ ஆகிரார் மஹிந்த; அரசியலைக் கைவிடத் தீர்மானம்

‘சரண்டர்’ ஆகிரார் மஹிந்த; அரசியலைக் கைவிடத் தீர்மானம் 0

🕔7.Dec 2015

மஹிந்த ராஜபக்ஷ தமனது மகன் மற்றும் மனைவியை பாதுகாக்கும் பொருட்டு, அரசியலில் இருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலைச் சம்பவத்தில் யோஷித்த ராஜபக்ஷ நேரடியாக தொடர்புபட்டிருப்பதற்கான சாட்சியங்கள் வெளிவரத் தொடங்கியிருப்பதையடுத்து மஹிந்த ராஜபக்ஷ இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ

மேலும்...
அவர்களை ஒற்றுமைப்படுத்த முயன்று, நான் மாட்டிக் கொண்டேன்; மஹிந்த, மைத்திரி தொடர்பில் எஸ்.பி. கூறும் கதை

அவர்களை ஒற்றுமைப்படுத்த முயன்று, நான் மாட்டிக் கொண்டேன்; மஹிந்த, மைத்திரி தொடர்பில் எஸ்.பி. கூறும் கதை 0

🕔5.Oct 2015

முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதிகளை ஒற்றுமைப்படுத்த முயன்று,  இறுதியில் – தான் பிரச்சனையில் மாட்டிக் கொண்டதாக அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மேலும் கூறியதாவது; “பொதுத் தேர்தல் நடவடிக்கையில் செயற்படுவதற்கு, மைத்திரிக்கு  இடமளிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் நான் கோரினேன். அந்த விடயம், அது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்