முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை இப்போது எந்தக் கட்சி; பகிரங்கமாக நேற்று அறிவித்தார் 0
– முன்ஸிப் அஹமட் – “நான் இப்போது எந்தக் கட்சியிலும் இல்லை” என்று, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவராகவும் பதவி வகித்த எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். அட்டாளைச்சேனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.