Back to homepage

Tag "எம்.எச்.எம். அஷ்ரப்"

ஒப்பாரிப் பொல்லடி: இல்லாத ஒன்றை இருப்பதாக கூறும் மு.கா தலைவரின் சகோதரர் ஹசீர்: கிழக்கு முஸ்லிம்களின் கலை வரலாற்றை திரிபுபடுத்தச் சதியா?

ஒப்பாரிப் பொல்லடி: இல்லாத ஒன்றை இருப்பதாக கூறும் மு.கா தலைவரின் சகோதரர் ஹசீர்: கிழக்கு முஸ்லிம்களின் கலை வரலாற்றை திரிபுபடுத்தச் சதியா? 0

🕔21.Sep 2023

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நினைவு தின நிகழ்வில் பொல்லடி அரங்கேற்றப்பட்டமை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் தொடர்பில், அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ரஊப் ஹசீர் தெரிவித்து வரும் விடயங்கள் கடுமையான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேற்படி நிகழ்வை கடந்த 17ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் முஸ்லிம்

மேலும்...
ஒரு கப்பல் கூட வந்துபோகாத ஒலுவில் துறைமுகம்: பராமரிப்பு செலவுக்கு மாதாந்தம் 56 லட்சம் ரூபா செலவு

ஒரு கப்பல் கூட வந்துபோகாத ஒலுவில் துறைமுகம்: பராமரிப்பு செலவுக்கு மாதாந்தம் 56 லட்சம் ரூபா செலவு 0

🕔8.Mar 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – ஒலுவில் துறைமுகம் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட போதும், இது வரை கப்பல் ஒன்று கூட – வந்து போகாத நிலையில், அந்த துறைமுகத்தின் பராமரிப்புச் செலவுக்காக ஒவ்வொரு மாதமும் 56 லட்சம் ரூபா செலவிடப்பட்டு வருகின்றது. இந்த விவரம், தகவல் அறியும் உரிமைச்

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வடைகளை வாயால் சுடுவதில்லை: கொஞ்சம் கசப்பான விமர்சனம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வடைகளை வாயால் சுடுவதில்லை: கொஞ்சம் கசப்பான விமர்சனம் 0

🕔12.Feb 2022

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அதன் 14ஆவது பட்டமளிப்பு விழாவை அண்மையில் நிறைவு செய்திருக்கிறது. 1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இப்போது 27 வயதாகிறது. பல்கலைக்கழகமொன்று அமைந்திருக்கும் இடம், அங்கு பெரும்பான்மையாக வாழும் சமூகம் ஆகியவை, அந்தப் பல்கலைக்கழகத்தின் முகமாக அமைந்து விடுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழர் சமூதாயத்தின் முகமாகத் தெரிவது போல்,

மேலும்...
ஆகாயத்தைப் பரிசளித்த, ஒரு பல்கலைக்கழகத்தின் கால்நூற்றாண்டுக் கதை

ஆகாயத்தைப் பரிசளித்த, ஒரு பல்கலைக்கழகத்தின் கால்நூற்றாண்டுக் கதை 0

🕔15.May 2021

– – கலாநிதி. எம்.எம். பாஸில் – பெண்களுக்கு கல்வியறிவை வழங்கி, அதனூடாக அவர்களை வலுப்படுத்துவது என்பது தற்கால நவீன உலகின் வெற்றிகரமான பெண் வலுவூட்டல் செயற்பாடாகியுள்ளது. இந்நிலையில் இச்செயற்பாட்டினை கல்வி நிலையங்கள் குறிப்பாக பல்கலைக்கழகங்கள் திறம்பட செய்கின்றன. இந்த அடிப்படையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமானது தனது 25 ஆண்டுகால கல்விப் பயணத்தில் இத்தகு மகத்தான

மேலும்...
சிங்கங்களை இழக்கும் காடுகள்

சிங்கங்களை இழக்கும் காடுகள் 0

🕔2.Jun 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மரணம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அனைத்து விதமான விமர்சனங்களுக்கும் அப்பால், அவர் – மலையகத் தமிழ் மக்களின் ‘தலைவனாக’ இருந்தார் என்பதை மறுத்து விட முடியாது. தனது தாத்தாவின் வழியில் அரசியலுக்கு வந்த ஆறுமுகன், மரணத்தில் முந்திக் கொண்டார். அதுவும், நாடாளுமன்றத் தேர்தலொன்றில் போட்டியிடுவதற்காக

மேலும்...
தேர்தல் கால ஞானம்:  ஹரீஸின் ‘மன்னிப்பு’ அரசியல்

தேர்தல் கால ஞானம்: ஹரீஸின் ‘மன்னிப்பு’ அரசியல் 0

🕔10.Mar 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், கடந்த வியாழக்கிழமையன்று (05ஆம் திகதி) முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோரி, உரையொன்றை ஆற்றியிருந்தார். தமது கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் கூறிய உபதேசம் ஒன்றினை தாம் மீறி விட்டதாகவும், அதற்காக முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோருவதாகவும்

மேலும்...
‘ரணிலின் பஸ்ஸில் ஏறக்கூடாது’ என்று, அஷ்ரப் கூறிய அறிவுரையை மீறி விட்டோம்; அதற்காக மன்னிப்பு கோருகிறாம்: ஹரீஸ்

‘ரணிலின் பஸ்ஸில் ஏறக்கூடாது’ என்று, அஷ்ரப் கூறிய அறிவுரையை மீறி விட்டோம்; அதற்காக மன்னிப்பு கோருகிறாம்: ஹரீஸ் 0

🕔6.Mar 2020

– நூருல் ஹுதா உமர் – “ரணிலின் பஸ்ஸில் ஏறக்கூடாது என்று, மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் கூறிய அறிவுரையை நாங்கள் மீறி விட்டோம். அதற்காக சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறோம்” என்று, முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். “ரணிலின் ஆட்சியில் ஏழு வருடங்கள் ஒரு துரும்பை கூட

மேலும்...
21ஆவது சட்டத் திருத்தம்: சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சியா?

21ஆவது சட்டத் திருத்தம்: சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சியா? 0

🕔5.Jan 2020

– யூ.எல். மப்றூக் – இலங்கையின் அரசியலமைப்பில் 21ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான தனிநபர் சட்டமூலமொன்று நாடாளுமன்றுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்கவுள்ளார். இதற்குரிய வர்த்தமானி அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் மாவட்டமொன்றில் நடைபெறும் தேர்தலொன்றில், உறுப்பினர் ஒருவரை பெறுவதற்கான தகுதியாக, குறித்த மாவட்டத்தில் அளிக்கப்பட்ட

மேலும்...
‘இறகு’ பிடுங்கும் காலம்

‘இறகு’ பிடுங்கும் காலம் 0

🕔4.Dec 2018

 – முகம்மது தம்பி மரைக்கார் – ரெண்டு பட்டுக்  கிடக்கிறது நாடு. வழமை போல், கூத்தாடிகள்  கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுபற்றி அரசியல் தரப்புகளுக்கு, அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அவரவரின் பிடிவாதத்தில், அவரவர் விட்டுக் கொடுக்காமல் இருந்து கொண்டிருக்கின்றனர். இதிலிருந்தே, நமது மக்கள் பிரதிநிதிகளின் நாட்டுப் பற்றின்

மேலும்...
அரசியலுக்காக ஒலுவில் துறைமுகத்தை நிர்மாணித்ததால், மக்கள் அவதிப்படுகின்றனர்: பிரதியமைச்சர் பைசல் காசிம்

அரசியலுக்காக ஒலுவில் துறைமுகத்தை நிர்மாணித்ததால், மக்கள் அவதிப்படுகின்றனர்: பிரதியமைச்சர் பைசல் காசிம் 0

🕔9.Oct 2018

ஒலுவில் கடலரிப்பால் அப்பகுதி மக்களுக்கு பாரிய தேசம் ஏற்பட்டிருப்பதால் ஒலுவில் துறைமுகத்தை அகற்றுவதற்கு அல்லது அதை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக பிரதி அமைச்சர் இன்று செவ்வாய்கிழமை அவருடய அமைச்சு அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

மேலும்...
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பில்

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பில் 0

🕔13.Sep 2018

–  றிசாத் ஏ காதர் –ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகரும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அரசியலில் விடியலாகவும் திகழ்ந்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் 18வது நினைவேந்தல் நிகழ்வு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நுார் ஜூம்ஆ மஸ்ஜிதில் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளரும், முன்னாள் ராஜாங்க

மேலும்...
செயல்படாத துறைமுகம்: கடல் அரிப்பால் அவதிப்படும் மக்கள்

செயல்படாத துறைமுகம்: கடல் அரிப்பால் அவதிப்படும் மக்கள் 0

🕔28.Jul 2018

மீன்பிடித் தொழிலுக்கு ஒரு காலத்தில் பேர்பெற்ற இடமாக இருந்ததுதான் இலங்கை ஒலுவில் கடற்கடற்கரைப் பகுதி. நூற்றுக்கணக்கான தோணிகளும், இயந்திரப் படகுகளும் அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தன. ஒலுவில் பிரதேசத்திலுள்ள பெருமளவு குடும்பங்கள் மீன்பிடித் தொழில் மூலமாகக் கிடைத்த வருமானத்தில் தங்கள் வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வந்தன. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிப்போய் விட்டது.

மேலும்...
பறப்பதற்கு தகுதியற்ற ஹெலிகொப்டர், அஷ்ரப்புக்கு வழங்கப்பட்டது: விசாரணை அறிக்கையில் அம்பலம்

பறப்பதற்கு தகுதியற்ற ஹெலிகொப்டர், அஷ்ரப்புக்கு வழங்கப்பட்டது: விசாரணை அறிக்கையில் அம்பலம் 0

🕔4.Mar 2018

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் பயணம் செய்தபோது, விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர், பறப்பதற்கு தகுதியற்ற நிலையில் வழங்கப்பட்டதாக, அந்த விபத்து தொடர்பில் ஆராய்ந்த மேல்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி எல்.கே.ஜி. வீரசேக தலைமையிலான ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத், குறித்த அறிக்கையினை சுமார்

மேலும்...
மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்; ஹக்கீம் முன்னிலையில் வேட்பாளரொருவர் பாலமுனையில் தெரிவிப்பு

மு.காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்; ஹக்கீம் முன்னிலையில் வேட்பாளரொருவர் பாலமுனையில் தெரிவிப்பு 0

🕔15.Jan 2018

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார் என, அட்டளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மௌலவி எம்.எஸ். அம்ஜத் தெரிவித்தார். பாலமுனை பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
தேவை ஒரு பூக்களம்

தேவை ஒரு பூக்களம் 0

🕔26.Dec 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தமைக்காக, 1994ஆம் ஆண்டு, அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் வியாபார நிலையம் அடித்து உடைத்து, தீ வைக்கப்பட்டது. தேர்தல் முடிவொன்றை அடுத்து கிளர்ந்தெழுந்த கட்சித் தொண்டர்கள், அந்த வன்செயலில் ஈடுபட்டார்கள். தனக்கு விருப்பமான அரசியல் கட்சியை அந்த வியாபார நிலையத்தின் உரிமையாளர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்