ஒப்பாரிப் பொல்லடி: இல்லாத ஒன்றை இருப்பதாக கூறும் மு.கா தலைவரின் சகோதரர் ஹசீர்: கிழக்கு முஸ்லிம்களின் கலை வரலாற்றை திரிபுபடுத்தச் சதியா? 0
– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் நினைவு தின நிகழ்வில் பொல்லடி அரங்கேற்றப்பட்டமை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் தொடர்பில், அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய சகோதரர் ரஊப் ஹசீர் தெரிவித்து வரும் விடயங்கள் கடுமையான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேற்படி நிகழ்வை கடந்த 17ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் முஸ்லிம்