Back to homepage

Tag "உலக சுகாதார அமைப்பு"

முன்கூட்டியே இறக்கும் அபாயத்தை 15 சதவீதம் தள்ளி வைப்பதற்கான பயிற்சி: எப்படி எனத் தெரிந்து கொள்ளுங்கள்

முன்கூட்டியே இறக்கும் அபாயத்தை 15 சதவீதம் தள்ளி வைப்பதற்கான பயிற்சி: எப்படி எனத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔28.Aug 2023

போதுமான உடல் செயல்பாடுகள் இல்லாமை ஒவ்வொரு ஆண்டும் 32 லட்சம் இறப்புகளுக்கு காரணமாகின்றன என உலக சுகாதார அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் தினமும் 10,000 அடி நடக்க வேண்டும் என்றுதான் பல காலமாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதைவிட குறைந்த தூரம் நடப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று

மேலும்...
எடை குறைந்த குழந்தைகளைக் கொண்ட நாடுகள் வரிசையில் இலங்கை: உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு

எடை குறைந்த குழந்தைகளைக் கொண்ட நாடுகள் வரிசையில் இலங்கை: உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு 0

🕔29.Dec 2021

தெற்காசியாவில் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் இருக்கும் நாடுகள் வரிசையில் இலங்கையும் இணைந்துள்ளதாக உல சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 0 5 வயதில் சராசரியான உயரம் மற்றும் எடை இல்லாத குழந்தைகளை – ‘எடை குறைந்த குழந்தைகள்’ என, உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்துகிறது. ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் உலக சுகாதார அமைப்பு நடத்திய

மேலும்...
ஒமிக்ரோன் குறித்து அச்சப்படக் கூடாது: உலக சுகாதார அமைப்பு

ஒமிக்ரோன் குறித்து அச்சப்படக் கூடாது: உலக சுகாதார அமைப்பு 0

🕔4.Dec 2021

கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரான் குறித்து உலகம் அச்சப்படக் கூடாது என உலக சுகாதார அமைப்பு தெர-ிவித்துள்ளது. ஒமிக்ரானை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. ஓராண்டு காலத்துக்கு முன்பு இருந்ததை விட, தற்போதைய சூழல் மாறிவிட்டது என உலக சுகாதார அமைப்பின் முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவரான டொக்டர் செளமியா

மேலும்...
உலகளவில் கொரோனா உயிரிழப்பு வீழ்ச்சி: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

உலகளவில் கொரோனா உயிரிழப்பு வீழ்ச்சி: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு 0

🕔21.Oct 2021

உலக அளவில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் உயிரிழப்பு குறைந்துள்ளது எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வேர்ல்டோ மீட்டர் ( (worldometer) கணக்கின்படி, உலக அளவில் கொரோனாவில் 24 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 48.91 லட்சம் பேர்

மேலும்...
பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம்: கல்வியமைச்சின் செயலாளர்

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம்: கல்வியமைச்சின் செயலாளர் 0

🕔17.Sep 2021

பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக உலகளாவிய ரீதியில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி – ஜனாதிபதி தலைமையிலான கொவிட்

மேலும்...
சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா வந்திருக்க முடியாது: உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு

சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா வந்திருக்க முடியாது: உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு 0

🕔10.Feb 2021

கொரோன வைரஸ் ஓர் ஆய்வகத்தில் இருந்துதான் வந்தது என்பதை, கொரோனாவின் தோற்றுவாயைக் கண்டுபிடிக்கும் விசாரணையை நடத்திக் கொண்டிருக்கும் சர்வதேச நிபுணர்கள் குழு – கிட்டத்தட்ட மறுத்திருக்கிறது “கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் ஓர் ஆய்வகத்தில் இருந்து வெளியாகி இருக்க வாய்ப்பு இல்லை” என உலக சுகாதார அமைப்புத் திட்டத்தின் தலைவர் டொக்டர் பீட்டர் பென்

மேலும்...
கொரோனா தடுப்பூசி விவகாரம்: உலகம் பேரழிவைச் சந்திக்கப் போகிறது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசி விவகாரம்: உலகம் பேரழிவைச் சந்திக்கப் போகிறது: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை 0

🕔19.Jan 2021

சமமற்ற கொரோனா தடுப்பூசி வழங்கும் கொள்கைகளால், உலகம் தார்மீக ரீதியாக பெரிய தோல்வியை சந்திக்கவிருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது. ஏழ்மையான நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட சந்தர்ப்பம் கூடியவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதற்கு முன், பணக்கார நாடுகளில் நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தடுப்பூசி கிடைப்பது நியாயமல்ல என உலக சுகாதார அமைப்பின்

மேலும்...
கொரோனா தடுப்பு மருந்துகள் சிலவற்றுக்கு, உலக சுகாதார அமைப்பு அங்கிகாரம் வழங்க தீர்மானம்

கொரோனா தடுப்பு மருந்துகள் சிலவற்றுக்கு, உலக சுகாதார அமைப்பு அங்கிகாரம் வழங்க தீர்மானம் 0

🕔12.Dec 2020

கொரோனா தடுப்பு மருந்துகள் சிலவற்றுக்கு, உலக சுகாதார அமைப்பு அங்கிகாரம் வழங்கவுள்ளது. அந்த வகையில் மூன்று மருந்துகளுக்கு, அடுத்த வாரமளவில் உலக சுகாதார அமைப்பு அங்கிகாரம் வழங்கவுள்ளதாக கூறியுள்ளது. இதன்படி பைசர், மொடனா மற்றும் அஸ்ட்ரா செனக்கா ஆகிய நிறுவனங்களின் மருந்துகளுக்கே அங்கிகாரம் வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே பிரித்தானியாவில் பைசர் நிறுவனத்தின் மருந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும்...
உலக சுகாதார அமைப்பு அனுமதிக்கும் வரை, கொவிட் 19க்குரிய தடுப்பு மருந்தை இலங்கை பெறாது: டொக்டர் சுதத் சமரவீர

உலக சுகாதார அமைப்பு அனுமதிக்கும் வரை, கொவிட் 19க்குரிய தடுப்பு மருந்தை இலங்கை பெறாது: டொக்டர் சுதத் சமரவீர 0

🕔8.Dec 2020

உலக சுகாதார அமைப்பு அங்கிகரிக்கும் வரை, கொவிட் -19க்கான எந்தவித தடுப்பூசியையும் இலங்கை பெறாது என்று, சுகாதார அமைச்சின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை தேவையான குளிர்ந்த வெப்பநிலையின் கீழ் தடுப்பூசிகளை சேமித்து வைப்பதில் – நாடு நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடம் என்றும் அவர் கூறியுள்ளார். இங்கிலாந்தில்

மேலும்...
கொரோனா எனும் கொடிய நோய் ஒழிந்ததாக, மக்கள் கனவு காணத் தொடங்கலாம்: உலக சுகாதார அமைப்பின் செயலாளர் நம்பிக்கை தெரிவிப்பு

கொரோனா எனும் கொடிய நோய் ஒழிந்ததாக, மக்கள் கனவு காணத் தொடங்கலாம்: உலக சுகாதார அமைப்பின் செயலாளர் நம்பிக்கை தெரிவிப்பு 0

🕔6.Dec 2020

“கொரோனா தடுப்பூசி சோதனை முடிவுகள் சாதகமாக உள்ளதால், அந்த கொடிய தொற்று நோய் ஒழிந்ததாக, உலக மக்கள் கனவு காணத் தொடங்கலாம்,” என, உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர், ரெட்ரொஸ் அதனோம் கேப்ரியாசெஸ் தெரிவித்துள்ளார். கொரோனா குறித்த உயர்மட்டக் குழுக் கூட்டம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், இணைய வீடியோ தொழில்நுட்பத்தின் வாயிலாக நடைபெற்ற

மேலும்...
20 நிமிடத்தில் கொரோனா தொற்றினை கண்டறியும் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்க, சுகாதார அமைச்சு நடவடிக்கை

20 நிமிடத்தில் கொரோனா தொற்றினை கண்டறியும் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்க, சுகாதார அமைச்சு நடவடிக்கை 0

🕔6.Nov 2020

ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை 20 நிமிடங்களில் கண்டறியக்கூடிய அவசரப் பரிசோதனை நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் பரிசோதனை முறை மூலம் பீ.சீ.ஆர் பரிசோதனை ஊடாக தொற்றாளர்களை இனக்காண்பதையும் விட விரைவில் நோயாளர்களை இனங்காண முடியும் என்று சுகாதார அமைச்சின் இரசாயனகூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர்

மேலும்...
மருத்துவ பணியாளர்கள் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிப்பு

மருத்துவ பணியாளர்கள் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிப்பு 0

🕔12.Apr 2020

கொரோனா தொற்றினால் 52 நாடுகளில் 22,073 மருத்துவ பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஏப்ரல் 8ஆம் திகதி வரையிலான கணக்கெடுப்பாகும். இந்தத் தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்; அனைத்து நாடுகளில் இருந்தும் முழுமையான தரவுகள் கிடைக்கப் பெறவில்லை என்பதால், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. கொரோனா

மேலும்...
கொரோனாவை மத ரீதியாக அணுகக் கூடாது: உலக சுகாதார அமைப்பு வலியுத்தல்

கொரோனாவை மத ரீதியாக அணுகக் கூடாது: உலக சுகாதார அமைப்பு வலியுத்தல் 0

🕔8.Apr 2020

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மதம், இனம் எனும் அடிப்படையில்அணுகக்கூடாது என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் மத ரீதியாக நடத்தப்பட்ட ஒன்று கூடலொன்றில் கலந்து கொண்டவர்களால் கொரோனா பரவியமை குறித்து உலக சுகாதார அமைப்பின் (அவசரகால திட்டங்கள்) பணிப்பாளர் மைக் ரயானிடம் ஊடக சந்திப்பொன்றில் கேட்கப்பட்ட போதே, அவர் மேற்படி விடயத்தைக் கூறினார்.

மேலும்...
உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்காக இயங்குகிறது என, நினைக்கத் தோன்றுகிறது: அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு

உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்காக இயங்குகிறது என, நினைக்கத் தோன்றுகிறது: அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு 0

🕔8.Apr 2020

உலக சுகாதார அமைப்பானது, சீனாவை மையமாகக் கொண்டு அந்த நாட்டுக்காக இயங்கும் அமைப்பாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் நடவடிக்கைகளில் உலக சுகாதார அமைப்பு முறையாகச் செயல்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை

மேலும்...
நீங்கள் அணியும் முகக் கவசங்களால் என்ன பயன்:  உலக சுகாதார அமைப்பு கூறுவதென்ன?

நீங்கள் அணியும் முகக் கவசங்களால் என்ன பயன்: உலக சுகாதார அமைப்பு கூறுவதென்ன? 0

🕔7.Apr 2020

முகக் கவசங்கள் அணிவதன் ஊடாக மாத்திரம் கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றை அழிக்க முடியாது எனவும், அது வைரஸை அழிப்பதற்காக தயாரிக்கப்பட்டது அல்ல என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அடிக்கடி கைகளை கழுவ முடியாதவர்கள் மற்றும் ஏனையவர்களுடன் இடைவெளியை பேண முடியாதவர்களுக்கே கட்டாயமாக முகக்கவசங்கள் அவசியமாகின்றது என உலக சுகாதார அமைப்பின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்