2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிறிக்கட் போட்டியில் இலங்கையின் வெற்றி, திட்டமிட்டு பறிகொடுக்கப்பட்டது: முன்னாள் விளையாட்டு அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு 0
2011 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி தோல்வியுற்றமைக்கு வேறு சில காரணங்கள் காணப்படுகின்றன என்றும், அதற்கான சான்றுகள் தன்னிடம் காணப்படுவதாகவும் அந்த சந்தர்ப்பத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிவகித்த மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார். ஹிரு தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும்