Back to homepage

Tag "ஈஸ்டர் தின தாக்குதல்"

கோட்டா ஏமாற்றினார்: பேராயர் மல்கம் ரஞ்சித்

கோட்டா ஏமாற்றினார்: பேராயர் மல்கம் ரஞ்சித் 0

🕔18.Apr 2024

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் தான் ஏமாற்றப்பட்டதாக, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.  ஊடகவியலாளர்கள் சந்திப்பில் நேற்று (17) கலந்து கொண்டு பேசிய போது, அவர் இதனைக் கூறியுள்ளார். “அவர் ஆட்சிக்கு வந்த பின்னர், ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என, முன்னாள்

மேலும்...
நீதிமன்றில் தான் ஆஜராக வேண்டிய அவசியமில்லை: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி நீதிமன்றுக்கு அறிவிப்பு

நீதிமன்றில் தான் ஆஜராக வேண்டிய அவசியமில்லை: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி நீதிமன்றுக்கு அறிவிப்பு 0

🕔3.Apr 2024

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு – தான் ஏற்கனவே வழங்கிய சாட்சியங்கள் தொடர்பில், நீதிமன்றில் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். இன்று புதன்கிழமை (03) தனது சட்ட ஆலோசகர் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட பிரேரணையின் ஊடாக அவர் இதனைக்

மேலும்...
ஐந்தரை மணி நேர வாக்குமூலம்: சிஐடி-இல் இருந்து வெளியேறினார் மைத்திரி

ஐந்தரை மணி நேர வாக்குமூலம்: சிஐடி-இல் இருந்து வெளியேறினார் மைத்திரி 0

🕔25.Mar 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (சிஐடி) சுமார் ஐந்தரை மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதலின் சூத்திரதாரி யார் என தனக்குத் தெரியும் என்று அண்மையில் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை தொடர்பாக, வாக்குமூலம் வழங்க வருமாறு அவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைத்திருந்தது. அதற்கிணங்க

மேலும்...
மைத்திரி சிஐடியில் முன்னிலை

மைத்திரி சிஐடியில் முன்னிலை 0

🕔25.Mar 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (25) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முன்னிலையாகியுள்ளார். ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி யார் என்பது தனக்கு தெரியும் என – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். நீதிமன்றம் உத்தரவிடுமாயின் குறித்த தகவல்களை தான் ரகசியமாக நீதிபதிகளிடம் வழங்க தயாரெனவும் அவர்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி பற்றிய ‘கதை’; 03 வாரங்களுக்கு முன் கிடைத்த தகவலை வைத்தே கூறினேன்: மைத்திரி

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி பற்றிய ‘கதை’; 03 வாரங்களுக்கு முன் கிடைத்த தகவலை வைத்தே கூறினேன்: மைத்திரி 0

🕔24.Mar 2024

மூன்று வாரங்களுக்கு முன்னர் பெற்றுக் கொண்ட தகவலின் அடிப்படையிலேயே – ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி யார் என தனக்குத் தெரியும் என்று – தான் கூறியதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மூன்று வாரங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நான் அந்த விடயத்தை வெளியிட்டேன்.

மேலும்...
சிஐடிக்கு வருமாறு மைத்திரிக்கு அழைப்பு

சிஐடிக்கு வருமாறு மைத்திரிக்கு அழைப்பு 0

🕔24.Mar 2024

உயிர்த்த தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து குறித்து வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக – அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) அழைத்துள்ளது. இதன்படி, மைத்திரிபாலவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நாளையதினம் அவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் – வாக்குமூலம் பெற்றுக் கொள்ளவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருக்கிறார்.

மேலும்...
மைத்திரியை விசாரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு

மைத்திரியை விசாரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு 0

🕔24.Mar 2024

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரியாகச் செயல்பட்டவர் குறித்து தனக்குத் தெரியும்

மேலும்...
மைத்திரியை கைது செய்யுமாறு, மனோ, காவிந்த எம்.பிகள் வலியுறுதல்

மைத்திரியை கைது செய்யுமாறு, மனோ, காவிந்த எம்.பிகள் வலியுறுதல் 0

🕔23.Mar 2024

ஈஸ்டர் தின தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யார் என்பது தனக்குத் தெரியும் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உடனடியாகக் கைது செய்து விசாரணை நடத்துமாறு – எதிர்க்கட்சி எம்.பி.க்களான மனோ கணேசன் மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோர் இன்று (23) கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை உடனடியாக பொலிஸார் விசாரிக்க வேண்டும்

மேலும்...
குர்ஆன், அரபு கல்லூரிகளுக்கான புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை உள்ளது: றிசாட் எம்.பி கவலை

குர்ஆன், அரபு கல்லூரிகளுக்கான புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை உள்ளது: றிசாட் எம்.பி கவலை 0

🕔22.Feb 2024

ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னர், முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் வேதநூலான புனித குர்ஆனைக் கூட இந்த நாட்டுக்குள் கொண்டுவர முடியாத, – துர்ப்பாக்கிய நிலை காணப்பவதாகவும், அரபுக் கல்லூரிகளுக்குத் தேவையான புத்தகங்களைக் கூட கொண்டுவர

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் சொத்துக்கள் தொடர்பில் சத்தியக் கடதாசி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் சொத்துக்கள் தொடர்பில் சத்தியக் கடதாசி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔2.Nov 2023

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் – தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை சத்தியக்கடதாசிகள் ஊடாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில்

மேலும்...
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச விசாரணைகளை நடத்துவது சட்டவிரோதமானது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சர்வதேச விசாரணைகளை நடத்துவது சட்டவிரோதமானது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு 0

🕔6.Oct 2023

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை தான் ஆராய்ந்து வருவதாக, கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் ஹெரால்ட் அந்தோனி பாதிரியார் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்ஸிடம் தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவர், ஹெரால்ட் அந்தோனி பாதிரியாரின் வேண்டுகோளுக்கிணங்க ஈஸ்டர் தினத் தாக்குதல்

மேலும்...
சர்வதேச விசாரணைக்கு முன்பாக சாட்சியமளிக்கத் தயார் என ஆசாத் மௌலானான தெரிவிப்பு

சர்வதேச விசாரணைக்கு முன்பாக சாட்சியமளிக்கத் தயார் என ஆசாத் மௌலானான தெரிவிப்பு 0

🕔22.Sep 2023

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு முன்பாக சாட்சியமளிப்பதற்கு தான் தயார் என ஆசாத் மௌலானா அறிவித்துள்ளார் ஜெனிவாவில் அறிக்கையொன்றை வெளியிட்ட மௌலானா, சுயாதீன விசாரணை ஒன்றில் தான் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் பிரித்தானிய சேனல் 4 தொலைகாட்சி மூலம் செப்டம்பர் 5 ஆம் திகதி ஒளிபரப்பப்பட்ட ஆவணப்படம் இலங்கையில் பாரிய

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்; அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல்; அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிப்பு 0

🕔20.Sep 2023

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் – அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இணங்காத, சில அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (20)வாய்மூல கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இது தொடர்பில், வினவினார். அதற்கு

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்; “சஹ்ரானை கட்டுப்படுத்திய மற்றொரு நபர் இருந்தார்”: சிஐடி யின் முன்னாள் பொறுப்பதிகாரி ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல்; “சஹ்ரானை கட்டுப்படுத்திய மற்றொரு நபர் இருந்தார்”: சிஐடி யின் முன்னாள் பொறுப்பதிகாரி ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு 0

🕔19.Sep 2023

ஈஸ்டர் தின தாக்குதலில் முன்னணி தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிமைக் கட்டுப்படுத்திய மற்றொரு நபர் இருந்தார் என, குற்றப் புலனாய்வு பிரிவுக்குப் பொறுப்பாக இருந்து ஓய்வுபெற்ற சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ரவிசெனரட்ண  தெரிவித்துள்ளார். “அந்த நபர் மிகவும் புத்திசாலி, இலங்கையில் முதன்முதலில் ஒருங்கிணைந்த பயங்கரவாத தாக்குதலை ஏற்பாடு செய்யும் திறன் பெற்றவர்” எனவும் ரவி செனவிரட்ன

மேலும்...
சேனல் 4 குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம் தலைமையில் குழு நியமனம்

சேனல் 4 குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம் தலைமையில் குழு நியமனம் 0

🕔15.Sep 2023

ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம் தலைமையில் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த குழுவை நியமித்துள்ளார். இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற விமானப் படைத் தளபதி ஜயலத் வீரக்கொடி, ஜனாதிபதி சட்டத்தரணி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்