இலங்கை – இந்திய ஒப்பந்தம் செல்லுபடியற்றது: சரத் வீசேகர தெரிவிப்பு 0
இலங்கை – இந்திய உடன்படிக்கையின் கீழ் மூன்று முக்கிய விடயங்களை இந்தியா நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். அம்பாறையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை – இந்திய உடன்படிக்கையின் அடிப்படையில் இந்தியா பல நிபந்தனைகளை நிறைவேற்றியிருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். முதலாவது விடுதலைப்புலிகளிடமிருந்து