Back to homepage

Tag "இலங்கை – இந்திய ஒப்பந்தம்"

இலங்கை – இந்திய ஒப்பந்தம் செல்லுபடியற்றது: சரத் வீசேகர தெரிவிப்பு

இலங்கை – இந்திய ஒப்பந்தம் செல்லுபடியற்றது: சரத் வீசேகர தெரிவிப்பு 0

🕔18.Dec 2020

இலங்கை – இந்திய உடன்படிக்கையின் கீழ் மூன்று முக்கிய விடயங்களை இந்தியா நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார். அம்பாறையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை – இந்திய உடன்படிக்கையின் அடிப்படையில் இந்தியா பல நிபந்தனைகளை நிறைவேற்றியிருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். முதலாவது விடுதலைப்புலிகளிடமிருந்து

மேலும்...
வடக்கு – கிழக்கு கோரிக்கையை த.தே.கூட்டமைப்பு கைவிடவில்லை: சுமந்திரன்

வடக்கு – கிழக்கு கோரிக்கையை த.தே.கூட்டமைப்பு கைவிடவில்லை: சுமந்திரன் 0

🕔2.May 2018

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்கிற தமது கோரிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் கைவிடவில்லை என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்

மேலும்...
திசைகளின் திருமணம்

திசைகளின் திருமணம் 0

🕔10.Oct 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – எந்தப் புள்ளியில் முரண்பாடுகளின் தொடக்கம் ஆரம்பிக்கும் என்று நாம் அனுமானித்திருந்தோமோ, கிட்டத்தட்ட அந்தப் புள்ளியை அடைந்து விட்டோம். இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்த பேச்சுகளின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்திருப்பதா, பிரிந்திருப்பதா என்பதைத் தீர்மானிப்பதில்தான் இந்தத் தேசம் திணறப் போகிறது என்பதை, அவ்வப்போது இந்தப் பத்தியில் எழுதி வந்திருக்கின்றோம்.

மேலும்...
அடித்துப் பழக்கப்பட்ட எருதுகளில்லை நாம்; 20ஆவது திருத்தத்தை எதிர்க்கத் திரளுமாறு, பசீர் சேகுதாவூத் அழைப்பு

அடித்துப் பழக்கப்பட்ட எருதுகளில்லை நாம்; 20ஆவது திருத்தத்தை எதிர்க்கத் திரளுமாறு, பசீர் சேகுதாவூத் அழைப்பு 0

🕔10.Aug 2017

– முன்ஸிப் அஹமட் –அரசியலமைப்பில் கொண்டுவரப்படவுள்ள இருபதாவது திருத்தச் சட்டமூலத்தை உள்ளும் புறமும் எதிர்க்கத் தயாராகுமாறு, தூய முஸ்லிம் காங்கிரசின் பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் அழைப்பு விடுத்துள்ளார். மேற்படி 20ஆவது திருத்தச் சட்ட மூலமானது, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம், சிறுபான்மையினருக்குக் கிடைத்த அற்ப அதிகாரத்தையும் அபகரிக்கும் திட்டமாகும் எனத் தெரிவித்துள்ள பசீர்

மேலும்...
சுதந்திர கிழக்கு: அதாஉல்லாவின் மந்திரம்

சுதந்திர கிழக்கு: அதாஉல்லாவின் மந்திரம் 0

🕔7.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘இலங்கை – இந்திய ஒப்பந்தமானது முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமை சாசனம்’ என்று, முஸ்லிம் காங்கிரசின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் கூறுவார். அந்த ஒப்பந்தத்தின் மூலமாகத்தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன. அந்த ஒப்பந்தத்தினால்தான் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது. ஆயினும், அந்த ஒப்பந்தத்தினால் வடக்கு –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்