Back to homepage

Tag "இலங்கை"

இலங்கை – ஈரானுக்கு இடையில் 05 ஒப்பந்தங்கள் கைச்சாத்து: முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்

இலங்கை – ஈரானுக்கு இடையில் 05 ஒப்பந்தங்கள் கைச்சாத்து: முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔25.Apr 2024

இலங்கைக்கும் ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கும் இடையிலான 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இரு நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (24) கையெழுத்திடப்பட்டன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை வருகை தந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான

மேலும்...
அறிவு, நிபுணத்துவம், அனுபவம் ஆகியவற்றை இலங்கையுடன் ஈரான் பகிர்ந்து கொள்ளும்: ஜனாதிபதி இப்றாகிம் ரைசி உறுதி

அறிவு, நிபுணத்துவம், அனுபவம் ஆகியவற்றை இலங்கையுடன் ஈரான் பகிர்ந்து கொள்ளும்: ஜனாதிபதி இப்றாகிம் ரைசி உறுதி 0

🕔24.Apr 2024

இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்காக பாரிய அளவிலான திட்டங்களில் பங்களிப்பு உட்பட, ஈரான் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது என, ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை இன்று புதன்கிழமை (24) ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட

மேலும்...
இலங்கை வேடுவர்கள், இந்தியாவிலுள்ள 5 பழங்குடியினருடன் மரபணு பிணைப்பைக் கொண்டுள்ளனர்: ஆய்வில் தெரிவிப்பு

இலங்கை வேடுவர்கள், இந்தியாவிலுள்ள 5 பழங்குடியினருடன் மரபணு பிணைப்பைக் கொண்டுள்ளனர்: ஆய்வில் தெரிவிப்பு 0

🕔21.Apr 2024

இலங்கையின் ஆதிக்குடிகளான வேடுவ மக்கள், இந்தியாவிலுள்ள ஐந்து பழங்குடி இன மக்களுடன் நெருங்கிய மரபணு பிணைப்புகளை கொண்டுள்ளதாக ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒடிசாவில் உள்ள சந்தால் மற்றும் ஜுவாங் பழங்குடியினருடனும், நெருங்கிய தொடர்பினை இவர்கள் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இருளர், பணியா மற்றும் பள்ளர் போன்ற திராவிட

மேலும்...
மியன்மாரில் 07 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு

மியன்மாரில் 07 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு 0

🕔17.Apr 2024

மியன்மாரில் 07 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கை மீனவர்களுக்கு அந்த நாட்டு அரசு – பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (17) அறிவித்துள்ளார். கடந்த டிசம்பரில் மியான்மர் அதிகாரிகளால் 15 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி ‘எக்ஸ்’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மியான்மார்

மேலும்...
இலங்கை முன்னேறுவதற்கு ஜப்பானை உதாரணமாக கொள்ளுமாறு அந்த நாட்டு தூதுவர் தெரிவிப்பு

இலங்கை முன்னேறுவதற்கு ஜப்பானை உதாரணமாக கொள்ளுமாறு அந்த நாட்டு தூதுவர் தெரிவிப்பு 0

🕔22.Mar 2024

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதாக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேயாகி (MIZUKOSHI Hideaki) தெரிவித்தார். நில மானிய முறைமை சமூகத்திலிருந்து புதிய ஆட்சி முறையை நோக்கிய ஜப்பானின் பயணத்திற்கும் இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்களுக்கும் இடையிலான ஒற்றுமைகளை சுட்டிக்காட்டிய தூதுவர்,

மேலும்...
இந்திய உயர்ஸ்தானிகர் – பசில் சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் – பசில் சந்திப்பு 0

🕔14.Mar 2024

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று (13) பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவை சந்தித்தார். இருதரப்பு உறவுகள், அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிற விஷயங்களில் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஊடகங்களிடம் பேசிய பசில் ராஜபக்ஷ – எதிர்வரும் தேர்தலுக்கு பொதுஜன பெரமுன தயாராகி வருவதாகக்

மேலும்...
நாட்டில் இணையக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்

நாட்டில் இணையக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் 0

🕔13.Mar 2024

நாட்டில் இணையத்தளக் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 423 கணினி மோசடிகள் பதிவாகியுள்ளதாக – அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகோல கூறியுள்ளார். “இணையத்தளம் மூலம் ஒன்லைன் வேலைகளை வழங்குவதாகக் கூறி மோசடிகள் அதிகரித்துள்ளன. அதே போல்

மேலும்...
வைத்தியர்கள் நாடு திரும்புகின்றனர்: சுகாதார அமைச்சு தெரிவிப்பு

வைத்தியர்கள் நாடு திரும்புகின்றனர்: சுகாதார அமைச்சு தெரிவிப்பு 0

🕔13.Mar 2024

நாட்டை விட்டு வெளியேறிய பல வைத்தியர்கள் தற்போது நாடு திரும்புவதால், இலங்கையின் சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவர்களின் பற்றாக்குறை எதிர்காலத்தில் தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் (மருத்துவ சேவைகள்) டொக்டர் ஜி. விஜேசூரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிக்கையில்; விசேட வைத்தியர்கள் உட்பட பல வைத்தியர்கள்

மேலும்...
மாதவிடாய் நாப்கின் பாவனை: 40 வீதமானோர் இடைநிறுத்தம்

மாதவிடாய் நாப்கின் பாவனை: 40 வீதமானோர் இடைநிறுத்தம் 0

🕔10.Mar 2024

இலங்கையில் சுமார் 40 வீதமான பெண்கள்தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக மாதவிடாயின் போது சானிட்டரி நாப்கின் பாவனையை இடைநிறுத்தியுள்ளதாக ‘எட்வகாட்டா’ என்ற அமைப்பு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இலங்கையில் 15 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களில் 40 வீதமானவர்கள் சானிட்டரி நாப்கின் பாவனையை நிறுத்தியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 2019ஆம் ஆண்டில் தொகைமதிப்பு

மேலும்...
ஒரே குடும்பத்தின் ஐவர் உட்பட, இலங்கையர் 06 பேர் கனடாவில் படுகொலை: சந்தேக நபர் ‘தற்கொலைக்கு முயற்சித்தவர்’ என தகவல்

ஒரே குடும்பத்தின் ஐவர் உட்பட, இலங்கையர் 06 பேர் கனடாவில் படுகொலை: சந்தேக நபர் ‘தற்கொலைக்கு முயற்சித்தவர்’ என தகவல் 0

🕔8.Mar 2024

இலங்கை இளைஞர் ஒருவர் கனடாவில் நடத்திய தாக்குதலில் இலங்கையர்கள் 06 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 05 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். பலியான 06 பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் எனவும் அவர்களில் நான்கு குழந்தைகள் அடங்குவதாகவும் அந்த நாட்டு பொலிஸார் தெரவிக்கின்றனர். குறித்த குடும்பத்துடன் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 19 வயதுடைய டி.

மேலும்...
சவூதியிடமிருந்து இலங்கைக்கு 50 டொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

சவூதியிடமிருந்து இலங்கைக்கு 50 டொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு 0

🕔7.Mar 2024

இலங்கைக்கு சவூதி அரேபியாவின் கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் – இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரிடமிருந்து 50 டொன் பேரிச்சம்பழங்கள் அன்பளிப்பாக கிடைத்துள்ளன. முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் தலைமையகத்தில்நேற்று (06) நடைபெற்ற வைபவத்தின் போது, சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி, இலங்கை அதிகாரிகளிடம் இந்த

மேலும்...
உலகில் இரண்டாவது அதிக விலையில் ஆப்பிள் விற்கப்படும் நாடாக இலங்கை பதிவானது

உலகில் இரண்டாவது அதிக விலையில் ஆப்பிள் விற்கப்படும் நாடாக இலங்கை பதிவானது 0

🕔26.Feb 2024

உலகில் ஆப்பிள் இரண்டாவது அதிக விலைக்கு விற்கப்படும் நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. The Spectator Index இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி அமெரிக்காலில்தான் உலகில் அதிக விலையில் ஆப்பிள்கள் விற்கப்படுகின்றன. அமெரிக்கா – நிவ்யோர்க் நகரில் ஒரு கிலோகிராம் ஆப்பிள் 7.05 அமெரிக்க டொலருக்கு (இலங்கை பெறுமதியில் 2193.90 ரூபாய்) விற்கப்படுகிறது. உலகில் அதிக விலைக்கு

மேலும்...
இலங்கை எரிபொருள் சந்தைக்குள் நுழைந்தது அவுஸ்ரேலியாவின் யுனைடெட் நிவுவனம்

இலங்கை எரிபொருள் சந்தைக்குள் நுழைந்தது அவுஸ்ரேலியாவின் யுனைடெட் நிவுவனம் 0

🕔26.Feb 2024

அவுஸ்ரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனம், இலங்கை சந்தைக்கு பெற்றோலிய பொருட்களை வழங்கும் பொருட்டு – இலங்கை அரசாங்கத்துடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் – வியாழக்கிழமை (22) இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுடன், இது தொடர்புடைய ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக யுனைடெட் பெட்ரோலியம் லங்கா குறிப்பிட்டுள்ளது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து, யுனைடெட்

மேலும்...
ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம்: 3600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம்: 3600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 0

🕔25.Feb 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் – பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கத்துக்காக, ‘ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் 2024/2025’ திட்டம் ஒன்றை, ஜனாதிபதி நிதியம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, மொத்தமாக இலங்கையில் உள்ள 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில், தரம் 01 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் ஒரு

மேலும்...
ரஷ்யா, உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான அறிவித்தல் குறித்து விசாரணை நடத்த உத்தரவு

ரஷ்யா, உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான அறிவித்தல் குறித்து விசாரணை நடத்த உத்தரவு 0

🕔25.Feb 2024

ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிவத்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமைச்சரவையின் முன் அனுமதியின்றி வெளியிடப்பட்ட அறிவித்தல் தொடர்பிலேயே – விசாரணை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்