Back to homepage

Tag "இறக்குமதி"

ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல்

ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் 0

🕔21.Nov 2023

ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை டிசம்பர் பண்டிகைக் காலத்துக்கு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்தில் இந்தத் தகவலை அமைச்சர் பந்துல குணவர்த்தன வெளியிட்டார். ஒரு லட்சம் மெட்ரிக் தொன் கீரி சம்பா அல்லது சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔11.Nov 2023

வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் – ஜனாதிபதி செயலகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் தீர்மானிக்கப்படும் என – நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (10) ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், வாகன இறக்குமதி செய்ப்படும் திகதியை முன்கூட்டியே தெரிவித்தால், அது நாட்டின் வாகன சந்தையை பாதிக்கும் என்பதால்,

மேலும்...
இறக்குமதிக்கான தடை நீக்கம்: வர்த்தமானியும் வெளியானது

இறக்குமதிக்கான தடை நீக்கம்: வர்த்தமானியும் வெளியானது 0

🕔10.Oct 2023

நாட்டில் இறக்குமதி தடை தளர்த்தப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்குமான இறக்குமதி தடையும் இதன்மூலம் நீக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, மாபிள்கள், துணி மற்றும் ஆடைகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பின் அளவு அதிகரித்து வரும்

மேலும்...
ஏற்றுமதி வருமானம் கடந்த வருடம் 13.1 பில்லியன் டொலர்: கைத்தொழில் அமைச்சர் தகவல்

ஏற்றுமதி வருமானம் கடந்த வருடம் 13.1 பில்லியன் டொலர்: கைத்தொழில் அமைச்சர் தகவல் 0

🕔7.Jun 2023

இலங்கை கடந்த வருடம் (2022) 13.1 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை பதிவு செய்துள்ளதாக கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்நாட்டின் கைத்தொழில் துறையில் பெரும் முன்னேற்றத்தை காண முடியும் எனவும் அவர் கூறினார். கைத்தொழில்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு நேற்று (06) நாடாளுமன்றத்தில் அமைச்சரின் தலைமையில்

மேலும்...
இறக்குமதி பால்மா விலைகளில் இன்று முதல் மாற்றம்

இறக்குமதி பால்மா விலைகளில் இன்று முதல் மாற்றம் 0

🕔1.Apr 2023

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (1) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என, பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. 400 கிராம் பொதியின் விலை ரூபாவால் 80 ரூபாவினால் குறைவடையும். இதனிடையே, இந்தியாவில் இருந்து

மேலும்...
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை குறைகிறது

இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை குறைகிறது 0

🕔23.Mar 2023

இறக்குமதிசெய்யப்படும் பால்மா விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இறக்குமதிசெய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 200 ரூபாவினாலும், 400 கிராம் பால்மா பொதியின் விலையை 80 ரூபாவினாலும் குறைக்கவுள்ளதாக இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர். இந்த விலைக்குறைப்பு எதிர்வரும் வாரம் முதல் அமுலாகுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக

மேலும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை என்னால் உருவாக்கப்பட்டதல்ல; அரசாங்கத்தை விமர்சிப்போர்தான் காரணம்: ஜனாதிபதி உரை

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை என்னால் உருவாக்கப்பட்டதல்ல; அரசாங்கத்தை விமர்சிப்போர்தான் காரணம்: ஜனாதிபதி உரை 0

🕔16.Mar 2022

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை ஒரு போதும் தன்னால் உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை தான் அறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டு மக்களுக்கு இன்றிரவு (16) அவர் நிகழ்த்திய உரையில் இந்த தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி இதன்போது

மேலும்...
பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடு; அறிவுபூர்மான தீர்மானல்ல என விமர்சனம்: தொழில்துறைகளும் பாதிப்பு

பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடு; அறிவுபூர்மான தீர்மானல்ல என விமர்சனம்: தொழில்துறைகளும் பாதிப்பு 0

🕔14.Mar 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டில் 367 பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. 1969ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடுகள்) சட்டத்தின் படி, நிதியமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் 367 பொருட்களுக்கு இவ்வாறு இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 10ஆம் திகதி அமுலுக்கு

மேலும்...
367 பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டுப்பாடு; மெழுகுதிரி, ஈச்சம்பழம், அப்பிள் போன்றவையும் உள்ளடக்கம்

367 பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டுப்பாடு; மெழுகுதிரி, ஈச்சம்பழம், அப்பிள் போன்றவையும் உள்ளடக்கம் 0

🕔9.Mar 2022

இறக்குமதி செய்வதற்கு 367 பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சின் செயலாளருடைய அனுமதியின்றி இந்தப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். பால் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள், பட்டர் ஜோக்கட்,

மேலும்...
அரிசி இறக்குமதி செய்ய மியன்மாருடன் உடன்படிக்கை

அரிசி இறக்குமதி செய்ய மியன்மாருடன் உடன்படிக்கை 0

🕔7.Jan 2022

அரிசியை இறக்குமதி செய்வதற்காக மியன்மாருடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய ஒரு லட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது. மியன்மார் அரசாங்கத்துடன் வர்த்தக அமைச்சு இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. பாதுகாப்பு கருதி நாட்டில் களஞ்சியப்படுத்தி வைக்கும் நோக்கில் இந்த அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்...
மியன்மாரில் இருந்து 20 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

மியன்மாரில் இருந்து 20 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம் 0

🕔30.Nov 2021

மியன்மார் நாட்டிருந்து 20,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்துக்கு எனும் அடிப்படையின் கீழ், இலங்கை மற்றும் மியன்மார் அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒரு மெட்ரிக் டொன் அரிசி 460 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது. இலங்கை அரச வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தினால் இந்தக்

மேலும்...
அத்தியவசியப் பொருட்களைக் கொண்ட 900 கொள்கலன்கள்: அகற்றப்படாத நிலையில் கொழும்பு துறைமுகத்தில்

அத்தியவசியப் பொருட்களைக் கொண்ட 900 கொள்கலன்கள்: அகற்றப்படாத நிலையில் கொழும்பு துறைமுகத்தில் 0

🕔4.Nov 2021

உரிமையாளர்களால் அகற்றப்படாத, அத்தியாவசியப் பொருட்களைக் கொண்ட 900 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இருப்பதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக உரிமையாளர்கள் தங்களுடைய கொள்கலன்களை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 10,000 மெட்ரிக் டொன்னுக்கும் அதிகமான சீனியுடன், கிட்டத்தட்ட 350

மேலும்...
சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு அரசாங்கத்திடம் இறக்குமதியாளர்கள் கோரிக்கை

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு அரசாங்கத்திடம் இறக்குமதியாளர்கள் கோரிக்கை 0

🕔19.Oct 2021

சந்தையில் சீனியின் விலை மீள அதிகரித்துள்ள நிலையில் சீனிக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் சிலர் – நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். தற்போது சீனிக்கான கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் மீண்டும் சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ளது.

மேலும்...
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔27.Sep 2021

அரிசிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைகளை நீக்குவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்கிணங்க அரிசி மீதான அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்படும் என, அரசாங்க தரப்புகளை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை அரிசி விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு, 100,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கும்

மேலும்...
உண்மைகள் பிழையாக அறிவிக்கப்பட்டுள்ளன: அரசாங்கத்தின் இறக்குமதி ஒழுங்குமுறை குறித்து, அமைச்சர் பந்துல கருந்து

உண்மைகள் பிழையாக அறிவிக்கப்பட்டுள்ளன: அரசாங்கத்தின் இறக்குமதி ஒழுங்குமுறை குறித்து, அமைச்சர் பந்துல கருந்து 0

🕔10.Sep 2021

கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஏனைய அத்தியாவசியமற்ற பொருட்கள் உள்ளிட்ட 623 பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பபட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மறுத்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் இதுதொடர்பில் பேசிய அமைச்சர்; “மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உண்மைகள் பிழையாக அறிவிக்கப்பட்டுள்ளன” எனக் கூறியுள்ளார். மேலும், பணம் செலுத்திய பிறகு பொருட்களை இறக்குமதி செய்யலாம் என்றும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்