ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் 0
ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை டிசம்பர் பண்டிகைக் காலத்துக்கு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்தில் இந்தத் தகவலை அமைச்சர் பந்துல குணவர்த்தன வெளியிட்டார். ஒரு லட்சம் மெட்ரிக் தொன் கீரி சம்பா அல்லது சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.