Back to homepage

Tag "இப்தார் நிகழ்வு"

சக்தியின் ‘இப்தார்’ நிகழ்வு கோரிக்கை நிராகரிப்பு: “உங்கள் பணத்தில் நோன்பு திறக்க முடியாது”: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் தலைவர் சபீஸ் தெரிவிப்பு

சக்தியின் ‘இப்தார்’ நிகழ்வு கோரிக்கை நிராகரிப்பு: “உங்கள் பணத்தில் நோன்பு திறக்க முடியாது”: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் தலைவர் சபீஸ் தெரிவிப்பு 0

🕔24.Mar 2023

அக்கரைப்பற்று பெரிய பள்ளி வாசலில் சக்தி ஊடக (தொலைக்காட்சி மற்றும் வானொலி) குழுமம் இப்தார் நிகழ்சியினை நடத்துவதற்கு முன்வைத்த கோரிக்கையை – தாம் நிராகரித்துள்ளதாக அந்தப் பள்ளிவாசலின் தலைவரும் கிழக்கின் கேடயம் அமைப்பின் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார். ஒருசில தமிழ் பேசும் ஊடகங்களை, முஸ்லிம்கள் தமக்குரிய ஊடகங்களாக நம்பிவந்தாகவும், ஆனால் அவை -முஸ்லிம் மக்களை

மேலும்...
மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பது, முஸ்லிம்களின் ஆறாவது கடமையாக இருக்க வேண்டும்: ஆளுநர் ராகவன்

மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பது, முஸ்லிம்களின் ஆறாவது கடமையாக இருக்க வேண்டும்: ஆளுநர் ராகவன் 0

🕔30.May 2019

– பாறுக் ஷிஹான் – மதத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கம்  மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும். அது ஒவ்வொரு இலங்கை இஸ்லாமியருடைய ஆறாவது கடமையாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால்

மேலும்...
பழிக்குப் பழி; தவத்தின் அழைப்பிதழில் நசீரின் பெயரில்லை: உச்சம் பெறுகிறது, உட்கட்சிச் சண்டை

பழிக்குப் பழி; தவத்தின் அழைப்பிதழில் நசீரின் பெயரில்லை: உச்சம் பெறுகிறது, உட்கட்சிச் சண்டை 0

🕔18.Jun 2017

– அஹமட் – கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நசீருக்கும், மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவத்துக்குமிடையில் இருந்து வந்த ‘பனிப் போர்’ உச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மேற்படி இருவரும் முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் என்கிறபோதும், ஒருவர் மீது மற்றவர் கண்ணுக்குத் தெரியாத கத்திகளை பரஸ்பரம் அவ்வப்போது சுழற்றுவது வழமையாகும். இந்த நிலையில், எதிர்வரும்

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவின் இப்தார் நிகழ்வில், அரபு நாட்டு தூதுவர்கள் பங்கேற்பு

மஹிந்த ராஜபக்ஷவின் இப்தார் நிகழ்வில், அரபு நாட்டு தூதுவர்கள் பங்கேற்பு 0

🕔15.Jun 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு, இன்று வியாழக்கிமை இடம்பெற்றது. கொழும்பு விஜேராம பகுதியில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்தநிகழ்வில், அரபு நாட்டு தூதுவர்கள் மற்றும் உள்நாட்டு பிரமுகர்என பலரும் கலந்துகொண்டனர். எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷவின் இந்த இப்தார் நிகழ்வில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது

மேலும்...
ஹக்கீமின் இப்தாரை புறக்கணித்து, மானமுள்ளவர்கள் என்பதை, அட்டாளைச்சேனை மக்கள் நிரூபிக்க வேண்டும்: புத்திஜீவிகள் கோரிக்கை

ஹக்கீமின் இப்தாரை புறக்கணித்து, மானமுள்ளவர்கள் என்பதை, அட்டாளைச்சேனை மக்கள் நிரூபிக்க வேண்டும்: புத்திஜீவிகள் கோரிக்கை 0

🕔15.Jun 2017

– நவாஸ் – மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நாளை வெள்ளிக்கிழமை கலந்து கொள்ளும் இப்தார் நிகழ்வினை, அந்த ஊரின் மானமுள்ள மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர். அட்டாளைச்சேனைப் பிரதேசத்தை  தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் பெயரால் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்ற ரஊப் ஹக்கீமையும், அவர் கலந்து

மேலும்...
குடுவில் மீனவர் சங்க ஏற்பாட்டில், இன ஐக்கியத்தை வலிறுத்தும் இப்தார்

குடுவில் மீனவர் சங்க ஏற்பாட்டில், இன ஐக்கியத்தை வலிறுத்தும் இப்தார் 0

🕔6.Jun 2017

– எம்.ஜே.எம். சஜீத் –இன ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையில் இறக்காமம் குடிவில் நன்னீர் மீனவர் சங்கம் ஏற்பாடு செய்த மூவின மக்களும் கலந்துகொள்ளும் இப்தார் நிகழ்வு நேற்று  திங்கட்கிழமை குடுவில்  ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.கிழக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு  இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் உள்ளிட்டோர் இந் நிகழ்வில் பிரமுகர்களாகக்

மேலும்...
கரும் புள்ளிகள்

கரும் புள்ளிகள் 0

🕔6.Jun 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான நல்லுறவில் கரும் புள்ளிகள் விழத் தொடங்கியுள்ளன. ஞானசார தேரர் விவகாரம்தான் இதற்குப் பிரதான காரணமாகும். இது எங்கு போய் முடியும் எனத் தெரியவில்லை. ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தை மஹிந்த ராஜபக்ஷ அணி மிக நன்றாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. முஸ்லிம்களுக்காகப் பரிந்தும், அனுதாபத்துடனும் மஹிந்த தரப்புப்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்