Back to homepage

Tag "இங்கிலாந்து"

மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அமைச்சரவை அனுமதி

மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அமைச்சரவை அனுமதி 0

🕔11.Sep 2023

இலங்கையில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தற்போதுள்ள மருத்துவ பீடங்களின் தரத்திற்கு அமைவாக – இந்த புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய

மேலும்...
இங்கிலாந்திலிருந்து காதலனைச் சந்திக்க வந்த பெண், மாடியிலிருந்து வீழ்ந்து மரணம்

இங்கிலாந்திலிருந்து காதலனைச் சந்திக்க வந்த பெண், மாடியிலிருந்து வீழ்ந்து மரணம் 0

🕔10.Sep 2023

பேஸ்புக் மூலம் நட்பாக பழகிய இளைஞரின் அழைப்பின் பேரில் இலங்கை வந்த இங்கிலாந்து குடியுரிமை பெற்ற 27 வயதுடைய சின்னையா அழகேஸ்வரன் ரொமினா என்பவர், கல்கிசையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (09) நடந்துள்ளது. இது தற்கொலையா, விபத்தா அல்லது கொலையா என கண்டறிவதற்கான விசாரணைகளை

மேலும்...
‘மொபைல் ஃபோன்’களை பாதுகாப்பாக கையாள்வது எப்படி: இங்கிலாந்து பல்கலைக்கழக பேராசிரியர் தரும் அறிவுரைகளை கவனியுங்கள்

‘மொபைல் ஃபோன்’களை பாதுகாப்பாக கையாள்வது எப்படி: இங்கிலாந்து பல்கலைக்கழக பேராசிரியர் தரும் அறிவுரைகளை கவனியுங்கள் 0

🕔4.Jul 2023

மொபைல் ஃபோன்களின் திரைகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தும் ‘டெம்பர்ட் கிளாஸ்’ (tempered glass) கவர்கள், அதிக வெப்பத்தை உள்ளே தேக்கி வைப்பதாக, இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் பெக்கெட் பல்கலைகழகத்தின், மின்னணு பொறியியல் பேராசிரியரான ராஸ் வ்யாட் மில்லிங்க்டன் கூறுகின்றார். மொபைல் ஃபோன்களை பாதுகாப்பாக கையாள்வதற்கு அவர் தரும் அறிவுரைகளைக் கவனியுங்கள்.

மேலும்...
பொருளாதார நெருக்கடியைச் சுட்டிக்காட்டி, இலங்கை செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு பிரித்தானியா எச்சரிக்கை

பொருளாதார நெருக்கடியைச் சுட்டிக்காட்டி, இலங்கை செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு பிரித்தானியா எச்சரிக்கை 0

🕔13.Mar 2022

இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கைக்கான பயண ஆலோசனையில் பிரித்தானியா திருத்தம் செய்துள்ளது. ‘இறக்குமதிக்கு செலுத்துவதற்கு கடுமையானநாணயத் தட்டுப்பாடு காரணமாக, மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறையுடன் இலங்கையில் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருகிறது. மளிகைக் கடைகள், எரிவாயு நிலையங்கள்

மேலும்...
இங்கிலாந்து மகா ராணியின் கணவர்  இளவரசர் பிலிப்,  ‘மன்னர்’ என கடைசிவரையும் அழைக்கப்படாமைக்கு காரணம் என்ன?

இங்கிலாந்து மகா ராணியின் கணவர் இளவரசர் பிலிப், ‘மன்னர்’ என கடைசிவரையும் அழைக்கப்படாமைக்கு காரணம் என்ன? 0

🕔11.Apr 2021

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் நேற்று முன்தினம் மரணமடைந்த நிலையில், அவர் பற்றி பல்வேறு தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆச்சரியமும் சுவாரசியங்களும் நிரம்பியவையாகும். எலிசபெத் மகாராணி என்று அழைக்கப்படுகின்ற போதும், அவின் கணவர் பிலிப் கடைசிவரை இளவரசர் என்று அழைக்கப்பட்டாரே தவிர, ‘மன்னர்’ என அழைக்கப்படவே இல்லை.

மேலும்...
மேலுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

மேலுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு 0

🕔17.Feb 2021

கொரோனா வைரஸின் மற்றொரு புதிய வகையினை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸின் இன்னொரு புதிய வகையை பிரிட்டனில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. B.1.525 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோன வைரஸ், தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை

மேலும்...
இலங்கை வந்துள்ள கிறிக்கெட் வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று இல்லை: சுகாதார அமைச்சு தெரிவிப்பு

இலங்கை வந்துள்ள கிறிக்கெட் வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று இல்லை: சுகாதார அமைச்சு தெரிவிப்பு 0

🕔16.Jan 2021

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று இல்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை வந்த நிலையில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதன் காரணமாக இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இவரால்

மேலும்...
49 அடி நீளம், 6,000 கிலோ எடை: முடிவுக்கு வந்தது டைனோசர் குறித்த விவாதம்

49 அடி நீளம், 6,000 கிலோ எடை: முடிவுக்கு வந்தது டைனோசர் குறித்த விவாதம் 0

🕔26.Sep 2020

மாமிசத்தை உண்ணும் வகையை சேர்ந்த மிகப் பெரிய டைனோசரை பற்றிய நீண்டநாள் வாதம் முடிவுக்கு வந்துள்ளதாக தொல்லுயிர் எச்சங்களைக் கொண்டு முற்காலத்தினை ஆராயும் குழு ஒன்று தெரிவித்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ‘போர்ட்ஸ்மௌத்’ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள 1,200க்கும் மேற்பட்ட டைனோசர்களின் பற்களின் மூலம் அவை ‘மிகப் பெரிய அசுரத்தனமான’ விலங்காக வாழ்ந்தது என்பது

மேலும்...
ஆய்வுப் பணியின் நிமித்தம், தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி றமீஸ், இங்கிலாந்து பயணம்

ஆய்வுப் பணியின் நிமித்தம், தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி றமீஸ், இங்கிலாந்து பயணம் 0

🕔17.Aug 2019

– எம்.வை. அமீர்- தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின்  கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தனது சமூக ஆய்வு விடயமாக நாளை ஞாயிற்றுக்கிழமை  இங்கிலாந்து பயணமாகிறார். இங்கிலாந்து நெபியார் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆய்வு போட்டி நிதியை வென்றதன் மூலம் ‘கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் சமூக பொருளாதார வலுவூட்டல்’ என்ற சமூக ஆய்வை, இங்கிலாந்து பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரோடு

மேலும்...
கடவுளின் கை

கடவுளின் கை 0

🕔15.Jul 2019

உலகக் கோப்பை கிறிக்கட் போட்டியில் சாம்பியன் பட்டம் – நேற்று இங்கிலாந்தை சென்றடைந்தது. இதுவரை நடந்த உலகக் கிண்ண கிறிக்கட் போட்டிகளில் மிகவும் பரபரப்பானதும், வித்தியாசமானதாகவும் அமைந்த போட்டி இது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்திய ஊடகவியலாளர் யுவகிருஷ்ணா, இந்தப் போட்டி குறித்து எழுதியுள்ள கருத்துக்களை வாசகர்களுக்காக வழங்குகின்றோம். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்

மேலும்...
இங்கிலாந்தில் ‘கலக்கும்’, ஹசன் அலியின் பேரன்

இங்கிலாந்தில் ‘கலக்கும்’, ஹசன் அலியின் பேரன் 0

🕔3.Apr 2019

இங்கிலாந்திலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவரொருவர், கடந்த 09 தினங்களில் நடைபெற்ற வாசிப்பு திறனூட்டலில் 25,000 எழுத்துக்கள் கொண்ட புத்தகங்களை வாசித்த முதலாவது மாணவன் என்ற பாராட்டைப் பெற்றுக்கொண்டார். இங்கிலாந்தின் லூட்டன் பிராந்திய பாடசாலை, மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவிப்பதற்காக வாராந்த கேள்வி பதில்களை, அக்ஸலரேடெர் கணணி முறையில் பதிவு செய்து ஊக்கமளிக்கின்றது.

மேலும்...
தடையை மீறி பறப்பதற்கு தம்மாலோக தேரர் முயற்சி; தடுத்து நிறுத்தினர் அதிகாரிகள்

தடையை மீறி பறப்பதற்கு தம்மாலோக தேரர் முயற்சி; தடுத்து நிறுத்தினர் அதிகாரிகள் 0

🕔26.Jul 2018

உடுவே தம்மாலோக தேரர், இங்கிலாந்து பயணப்படவிருந்த நிலையில், குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை காலை, அவரை திருப்பியனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடு செல்ல தேரருக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை காரணமாகவே, அவர் இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், தேரருக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்றத் தடையுத்தரவு ஓகஸ்ட் 26ஆம் திகதி முதல் செப்டம்பர் 12ஆம் திகதி

மேலும்...
ஏ.ரி.எம். அட்டையில் பிரபாகரன்

ஏ.ரி.எம். அட்டையில் பிரபாகரன் 0

🕔8.Nov 2016

இங்கிலாந்தின் பிரபல தனியார் வங்கி ஒன்றின் எ.ரி.எம். அட்டைகளில் விடுதலைப் புலிகளின் மறைந்த தலைவர் பிரபாகரனின் படம் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்தின் பிரபல தனியார் வங்கியான பர்க்கிளேஸ் பேங்க்கில், வாடிக்கையாளர்கள் விரும்பும் புகைப்படத்தை எ.ரி.எம். அட்டைகளில் பிரிண்ட் செய்யலாம். அந்த வகையில் அங்குள்ள தமிழர்கள் பிரபாகரனின் படத்தை பிரிண்ட் செய்த எ.ரி.எம். அட்டைகளை வைத்திருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில்

மேலும்...
கின்னஸில் இடம்பிடித்தமை சிறுமையாக இருக்கிறது: தாடிப் பெண்ணின் கவலை

கின்னஸில் இடம்பிடித்தமை சிறுமையாக இருக்கிறது: தாடிப் பெண்ணின் கவலை 0

🕔9.Sep 2016

இளவயதில் நீளமான தாடியை கொண்ட பெண் என்கிற வகையில், நேற்று வியாழக்கிழமை கின்னஸ் புத்தகத்தில் ஒருவர் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்தில் வசிக்கும் 24 வயதுடைய இந்திய வம்சாவளி பெண் – ஹர்னாம் கவுர் என்பரே இவ்வாறு கின்னஸில் இடம் பிடித்துள்ளார். ஹர்னாம் கவுர் என்ற அந்த பெண் ‘பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்டோம்’ எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆண்களுக்கு சுரக்கும்

மேலும்...
எழுந்திரு வில்லியம்; பேரனை அதட்டிய, இங்கிலாந்து மகாராணி

எழுந்திரு வில்லியம்; பேரனை அதட்டிய, இங்கிலாந்து மகாராணி 0

🕔18.Jun 2016

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத், தனது பேரன் இளவரசர் வில்லிமை அதட்டிய வீடியோ காட்சி, தற்போது இணையத்தில் வெளியாகி, பரவலாகப் பேசப்படுகிறது இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் 90ஆது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.சமீபத்தில் பக்கிங்காம் அரண்மனை பெல்கனியில் இருந்து மகாராணியின் குடும்பம் நின்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். பெல்கனியில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்