Back to homepage

Tag "ஆதார வைத்தியசாலை"

மரதன் ஓடிய மாணவன் மரணம்; மூடிக் கிடக்கும் திருக்கோவில் வைத்தியசாலை: நடந்தவை என்ன?

மரதன் ஓடிய மாணவன் மரணம்; மூடிக் கிடக்கும் திருக்கோவில் வைத்தியசாலை: நடந்தவை என்ன? 0

🕔24.Mar 2024

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – மரதன் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் மரணமடைந்தமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. மறுபுறம், அந்த மாணவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியமையினை அடுத்து, குறித்த வைத்தியசாலை இம்மாதம்

மேலும்...
அக்கரைப்பற்று பிரதேச வாதத்தின் ‘நஞ்சுப் பற்களை’ பிடுங்கியெறிய, அட்டாளைச்சேனை ஒன்று திரள வேண்டும்

அக்கரைப்பற்று பிரதேச வாதத்தின் ‘நஞ்சுப் பற்களை’ பிடுங்கியெறிய, அட்டாளைச்சேனை ஒன்று திரள வேண்டும் 0

🕔9.Jul 2021

– மரைக்கார் – அட்டாளைச்சேனைக்கு எதிரான ‘அக்கரைப்பற்று பிரதேச வாதம்’ தொடர்ச்சியாக செயற்பட்டு வரும் நிலையில், இவ்விடயத்தில் அட்டாளைச்சேனை பிரசேத்திலுள்ள பொது அமைப்புக்களும், சமூக ஆர்வலர்களும் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அக்கரைப்பற்றிலுள்ள அரச நிறுவனங்களில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர்கள் உயர் பதவி வகிக்கும் போது, அவர்களுக்கு எதிராக ‘அக்கரைப்பற்று பிரதேச வாதம்’ தொடர்ச்சியாக சூழ்ச்சி செய்து

மேலும்...
எம்மிடம் முறையிட்டால்தானே நடவடிக்கை எடுக்க முடியும்: சிற்றுண்டிசாலை செய்தி குறித்து, வைத்தியசாலை  அத்தியட்சகர் பதில்

எம்மிடம் முறையிட்டால்தானே நடவடிக்கை எடுக்க முடியும்: சிற்றுண்டிசாலை செய்தி குறித்து, வைத்தியசாலை அத்தியட்சகர் பதில் 0

🕔22.Dec 2019

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சிற்றுண்டிசாலையில் பொருட்கள் அதிக விலையில் விற்கப்படுவதாக பேஸ்புக் பக்கத்தில் புகார் தெரிவித்திருக்கும் நபர், அது தொடர்பில் வைத்தியசாலை நிருவாகத்திடம் ஏன் நேரடியாக முறைப்பாடு செய்யவில்லை என்று, அந்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் கேள்வியெழுப்பினார். ‘அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சிற்றுண்டிசாலையில், அதிக விலையில் பொருட்கள் விற்பனை: பொதுமக்கள் புகார்’

மேலும்...
அலாவுதீனின் உருவ பொம்மையை எரித்து, பொத்துவில் ஆதார வைத்தியசாலை சமூகம் ஆர்ப்பாட்டம்

அலாவுதீனின் உருவ பொம்மையை எரித்து, பொத்துவில் ஆதார வைத்தியசாலை சமூகம் ஆர்ப்பாட்டம் 0

🕔25.Sep 2019

– மப்றூக் – கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல். அலாவுதீனுக்கு எதிராக பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர், பொதுமக்கள், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலைப் பணியாளர்கள் இணைந்து, இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதோடு, அவரின் உருவ பொம்மையினையும் எரித்தனர். இதேவேளை பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும்

மேலும்...
கல்முனை ஆதார வைத்தியசாலையிலுள்ள பள்ளிவாசல் புனரமைப்பு தடுக்கப்பட்டது எப்படி: விளக்குகிறார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத்

கல்முனை ஆதார வைத்தியசாலையிலுள்ள பள்ளிவாசல் புனரமைப்பு தடுக்கப்பட்டது எப்படி: விளக்குகிறார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் 0

🕔26.Aug 2019

‘கல்முனை ஆதார வைத்தியசாலை பள்ளிவாசலுக்கு பெயின்ற் பூச விடுகிறார்கள் இல்லை; இணைந்த வட கிழக்கில் எப்படி சேர்ந்து வாழ்வது: ஜவாத் கேள்வி’ எனும் தலைப்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை ‘புதிது’ தளத்தில் செய்தியொன்று வெளியாகியிருந்தது. இந்தச் செய்தியானது பல்வேறு தரப்பினரிடையே அதிர்வுகளை ஏற்படுத்தியிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. செய்தி தொடர்பில், பல தரப்பட்டவர்களும் முன்னாள் மாகாண

மேலும்...
கல்முனை ஆதார வைத்தியசாலையில், நோயாளர் பார்வையிடும் நேரத்தில் மாற்றம்: பிரச்சினைகளை எதிர்கொள்ளவதாக மக்கள் புகார்

கல்முனை ஆதார வைத்தியசாலையில், நோயாளர் பார்வையிடும் நேரத்தில் மாற்றம்: பிரச்சினைகளை எதிர்கொள்ளவதாக மக்கள் புகார் 0

🕔31.Jul 2019

– அஹமட் – கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவதற்கான நேரம் மாற்றப்பட்டமை காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களைப் பார்வையிடுவதற்கான நேரங்கள் பொதுவானவையாகும். ஆனால், ஈஸ்டர் தாக்குதலை அடுத்து – பாதுகாப்பு காரணத்துக்காக எனத் தெரிவித்து, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை நிருவாகம்,

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு, நோயாளர்களைக் காணச் சென்றோர், நீண்ட நேரம் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டதாக விசனம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு, நோயாளர்களைக் காணச் சென்றோர், நீண்ட நேரம் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டதாக விசனம் 0

🕔13.Jul 2019

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை பார்வையிடச் சென்றவர்கள், இன்று சனிக்கிழமை, வைத்தியசாலை நுழை வாயிலில் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டதாகவும், இதனால் பல்வேறு அசௌகரியங்கள் பொதுமக்களுக்கு ஏற்பட்டதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களைக் காணச் செல்வோர், இவ்வாறு அடிக்கடி அசெளகரியங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் கூறப்படுகிறது, ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர், அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ள

மேலும்...
பொலிஸ் தாக்கியதில் பாதிப்புற்ற யுவதி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி

பொலிஸ் தாக்கியதில் பாதிப்புற்ற யுவதி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி 0

🕔18.Apr 2019

– அஹமட் – அக்கரைப்பற்று பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறப்படும் யுவதி ஒருவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சற்று முன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 18 வயதுடைய கால்தீன் நசீயா எனும் யுவதி ஒருவரே, பொலிஸ் தாக்கியதில் – கையில் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது; குறித்த

மேலும்...
வைத்திய அத்தியட்சகரைத் தாக்குவதற்கு முயற்சித்த வைத்தியர்: கண்டனம் தெரிவித்து பொத்துவிலில் ஆர்ப்பாட்டம்

வைத்திய அத்தியட்சகரைத் தாக்குவதற்கு முயற்சித்த வைத்தியர்: கண்டனம் தெரிவித்து பொத்துவிலில் ஆர்ப்பாட்டம் 0

🕔22.Mar 2019

– கலீபா – பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரொருவருக்கு எதிராக அந்த வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். குறித்த வைத்தியரின் நடவடிக்கைகள் வைத்தியசாலை நிர்வாகத்துக்கும் நோயாளிகளுக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.இது விடயமாக வைத்தியசாலை நிர்வாகம் – அவ்வைத்தியரிடம் பலமுறை

மேலும்...
வைத்தியசாலையில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளி சிறுவனை, அடையாளம் காண உதவுங்கள்

வைத்தியசாலையில் கைவிடப்பட்ட மாற்றுத் திறனாளி சிறுவனை, அடையாளம் காண உதவுங்கள் 0

🕔17.Jan 2019

தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட சிறுவன் ஒருவரை அடையாளம் காணுமாறு கோரப்படுகிறது. இந்த சிறுவனை கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் திகதி, வைத்தியசாலையில் நபரொருவர் அனுமதித்ததாகவும், அவர் தன்னைப்பற்றி போலியான தகவல்களை வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த நிலையில் ஒருநாள் மட்டும், வைத்தியசாலையில் சிறுவனுடன் தங்கிய மேற்படி நபர், பின்னர் எதுவித அறிவித்தலுமின்றி

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், புதிய சத்திர சிகிச்சை கூடம்: டொக்டர் ஜவாஹிர் திறந்து வைத்தார்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், புதிய சத்திர சிகிச்சை கூடம்: டொக்டர் ஜவாஹிர் திறந்து வைத்தார் 0

🕔25.Oct 2018

– றிசாத் ஏ. காதர் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அவசர சத்திர சிகிச்சைகளுக்காக புதிய தனியான சத்திர சிகிச்சைக்கூடம், இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது . அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர், இந்த சத்திர சிகிச்சை கூடத்தைத் திறந்து வைத்தார்.சத்திர சிகிச்சைக்கூட பொறுப்பு தாதி ஏ.ஜி.எப்.  ஹினாயா

மேலும்...
மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்மாந்துறை குடும்பம் படுகாயம்: பொத்துவிலில் சம்பவம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்மாந்துறை குடும்பம் படுகாயம்: பொத்துவிலில் சம்பவம் 0

🕔26.Jun 2017

– கலீபா – பொத்துவில் ஊரணிப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் ஐந்து வயதுச் சிறுவன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை பெருநாளையொட்டி, பொத்துவிலிலுள்ள நண்பரொருவரின் வீட்டுக்குச் சென்ற சம்மாந்துறை குடும்பத்தினர், மாலை வீடுதிரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த அப்துல் மஜீது முஹம்மது

மேலும்...
தலை குனிவு

தலை குனிவு 0

🕔18.Jun 2017

– ஆசிரியர் கருத்து – முஸ்லிம்களின் தனிப்பட்ட நடத்தைகளையெல்லாம் வைத்து, இஸ்லாத்தை மட்டிடக் கூடாது என்று, முஸ்லிம் மார்க்க அறிஞர்களே கூறுவதுண்டு. சீரிய ஒழுக்க முறையினை இஸ்லாம் போதித்துள்ள போதும், அந்த மார்க்கத்தினைப் பின்பற்றும் எல்லோரும், இஸ்லாம் சொல்லித்தரும் ஒழுக்கங்களை போதுமானளவு கூடப் பின்பற்றுவதில்லை. இது நோன்பு மாதம், பாவச் செயல்களிலிருந்து முடிந்த வரை ஒதுங்கியிருப்பதற்கே,

மேலும்...
காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஹிஸ்புல்லாஹ் விஜயம்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஹிஸ்புல்லாஹ் விஜயம் 0

🕔25.Sep 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் தீவிர மற்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை,  மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் சுமார் 100 மில்லியன் (10கோடி) நிதியில், வைத்தியசாலையின் மேற்படி அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்றன.

மேலும்...
உணவு விடுதி குடிசை உடைந்து விழுந்ததில் விபத்து; பலபேர் காயம்: அக்கரைப்பற்றில் சம்பவம்

உணவு விடுதி குடிசை உடைந்து விழுந்ததில் விபத்து; பலபேர் காயம்: அக்கரைப்பற்றில் சம்பவம் 0

🕔9.Jul 2016

– முன்ஸிப் – அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்திலுள்ள உணவகத்தில் அமைந்திருந்த குடிசையொன்றின் மேல்தளம் உடைந்து விழுந்ததில், அந்தக் கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்த பலர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றது. உடைந்து விழுந்த குடிசை, மரம் மற்றும் பலகையினால் உருவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்