Back to homepage

Tag "ஆசாத்"

சியோன் தேவாலய தாக்குதல்தாரி ஆசாத்; புலிகள் இயக்க உறுப்பினரின் மகனா: பஷீரின் தகவல் குறித்த தேடல்

சியோன் தேவாலய தாக்குதல்தாரி ஆசாத்; புலிகள் இயக்க உறுப்பினரின் மகனா: பஷீரின் தகவல் குறித்த தேடல் 0

🕔17.Sep 2019

மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது, கடந்த ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் எனக் குறிப்பிட்டு, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், பேஸ்புக் இல் பதிவொன்றினை இட்டிருந்தார். அந்தத் தகவல் அநேகருக்கு புதியதாகவும் ஆச்சரியமானதாகவும் இருந்தது

மேலும்...
மண்டையோடு அரசியலும், மண்டையில் போடும் அரசியலும்

மண்டையோடு அரசியலும், மண்டையில் போடும் அரசியலும் 0

🕔10.Sep 2019

– பஷீர் சேகுதாவூத் – மட்டக்களப்பு – சீயோன் தேவாலயத்தில் தற்கொலைதாரியாய் வெடித்துச் சிதறிய காத்தான்குடி நகரைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர் ஆசாத்தின் மண்டையோடும் எலும்புகளும் புதைக்கும் மயானம் இன்றி அலைகின்றன. முஸ்லிம் அடக்கத்தலங்கள் அனைத்தும் முஸ்லிம் தற்கொலை குண்டுதாரிகளின் சிதறிய தசைகளையும் எலும்புகளையும் ஏற்று புதைக்க மறுத்தன.இம்மறுப்புக்கு இஸ்லாமியக் கோட்பாடுகளல்ல அச்சமே

மேலும்...
சியோன் தேவாலய தாக்குதல்தாரியின் உடல் பாகங்களை, அரச செலவில் அடக்கம் செய்ய உத்தரவு

சியோன் தேவாலய தாக்குதல்தாரியின் உடல் பாகங்களை, அரச செலவில் அடக்கம் செய்ய உத்தரவு 0

🕔11.Jun 2019

– மப்றூக் – மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் ஆசாத் என்பவரின் உடற்பாகங்களை, அரச செலவில் அடக்கம் செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்தியவர், காத்தான்குடியைச் சேர்ந்த ஆசாத் என பாதுகாப்புத்தரப்பினர்

மேலும்...
சிரிய கிழக்குப் பகுதியில், 674 பேர் பலி: இரண்டு வாரங்களில் ஆசாத் படையின் கொடூரம்

சிரிய கிழக்குப் பகுதியில், 674 பேர் பலி: இரண்டு வாரங்களில் ஆசாத் படையின் கொடூரம் 0

🕔3.Mar 2018

சிரிய படையினர் அந்த நாட்டின் கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 13 நாட்களாக நடத்திய வான்வழி தாக்குதல்களில் 674 பேர் பலியாகி உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா பகுதி, கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் பகுதியை குறிவைத்து சிரிய படைகள் கடந்த இரு வாரங்களாக வான்வழி தாக்குதலை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்