Back to homepage

Tag "அலிசாஹிர் மௌலானா"

ஹாபிஸ் நசீர் இடத்துக்கு அலிசாஹிர் மௌலானா: நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

ஹாபிஸ் நசீர் இடத்துக்கு அலிசாஹிர் மௌலானா: நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் 0

🕔17.Oct 2023

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினராக – செய்யத் அலிசாஹிர் மௌலானா, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று காலை (17) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல் அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் – நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, அலிசாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு

மேலும்...
ஹாபிஸ் நஸீரின் எம்.பி பதவி வெற்றிடமாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பு

ஹாபிஸ் நஸீரின் எம்.பி பதவி வெற்றிடமாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பு 0

🕔11.Oct 2023

சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வகித்து வந்த நாடாளுமன்ற உறுப்புரிமை தற்போது வெற்றிடமாகியுள்ளதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர – தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். இதன்படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டப் பட்டியலில் இரண்டாவது அதிகூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் அலிசாஹிர் மௌலானா அந்த இடத்தைப்பெற்ற நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்...
‘நியாயமான விடயங்களை முன்வைத்துள்ளார்’: அலிசாஹிர் மௌலானாவின் ராஜிநாமா குறித்து ஹக்கீம் கருத்து

‘நியாயமான விடயங்களை முன்வைத்துள்ளார்’: அலிசாஹிர் மௌலானாவின் ராஜிநாமா குறித்து ஹக்கீம் கருத்து 0

🕔7.Dec 2020

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு, கட்சியின் உயர்மட்ட குழுவும் அதி உயர் பீடமும் கூடவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஆராய்ந்த பின்னர் அடுத்த கட்ட முடிவு குறித்து கட்சி தீர்மானிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா,

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸில் இருந்து, முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா ராஜிநாமா; ஹக்கீமுக்கு கடிதம் மூலம்அறிவிப்பு

முஸ்லிம் காங்கிரஸில் இருந்து, முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா ராஜிநாமா; ஹக்கீமுக்கு கடிதம் மூலம்அறிவிப்பு 0

🕔5.Dec 2020

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து, அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ராஜிநாமா செய்துள்ளார். கொவிட் -19 பாதிப்பினால் உயிரிழக்கும் முஸ்லிம்களது ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தன்னால் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு கடந்த செவ்வாய்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அன்றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்புரிமையில்

மேலும்...
ஹாபிஸ் நசீர் ஒரு டம்மி: மு.கா. தலைவரை வைத்துக் கொண்டு, விளாசித் தள்ளிய அலிசாஹிர் மௌலானா: ஏறாவூரில் சம்பவம்

ஹாபிஸ் நசீர் ஒரு டம்மி: மு.கா. தலைவரை வைத்துக் கொண்டு, விளாசித் தள்ளிய அலிசாஹிர் மௌலானா: ஏறாவூரில் சம்பவம் 0

🕔9.Jul 2020

– முன்ஸிப் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஹாபிஸ் நஸீரை, ஒரு ‘டம்மி’ என்று, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்பாக, அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மற்றொரு வேட்பாளரான அலிசாஹிர் மௌலானா சாடினார். அலிசாஹிர் மௌலானாவின் ஏறாவூர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே,

மேலும்...
ஹக்கீமின் ‘ஜனாஸா அரசியல்’: சிங்கள வாக்குகள் சிதறவும் கூடாது; ஹாபிஸ் நஸீர் தோற்கவும் வேண்டும்: அலி சாஹிரை வைத்து வழக்கு

ஹக்கீமின் ‘ஜனாஸா அரசியல்’: சிங்கள வாக்குகள் சிதறவும் கூடாது; ஹாபிஸ் நஸீர் தோற்கவும் வேண்டும்: அலி சாஹிரை வைத்து வழக்கு 0

🕔17.May 2020

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த போதிலும், அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதிலிருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் விலகியே வந்தது. ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தலைமையில், இந்த விடயம் தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டதால், தாங்களும் வழக்கொன்றை தாக்கல் செய்ய வேண்டிய

மேலும்...
முஸ்லிம்களின் தலைகளை அடமானம் வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: அலிசாஹிருக்கு  எச்சரிக்கை

முஸ்லிம்களின் தலைகளை அடமானம் வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: அலிசாஹிருக்கு எச்சரிக்கை 0

🕔30.Aug 2019

முஸ்லிம்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை பெற்றுக் கொண்டு அதனடிப்படையிலேயே தாங்கள் மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை எடுத்துக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெளலானா நிகழ்வொன்றில் கூறியிருந்தமை தொடர்பாக, சமூக வலைத்தளத்தில் கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவாதம் யாரால், எப்போது வழங்கப்பட்டன என்பதையும், என்னன்ன உத்தரவாதங்கள் வழங்கப்பட்டன என்பதையும், அவை எழுத்து மூலமான உத்தரவாதங்களா என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
பைசல் காசிம், அலிசாஹிர் மௌலானா: மீண்டும் அமைச்சர்களாயினர்

பைசல் காசிம், அலிசாஹிர் மௌலானா: மீண்டும் அமைச்சர்களாயினர் 0

🕔23.Aug 2019

மு.காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் மற்றும் அலிசாஹிர் மௌலானா ஆகியோர் மீண்டும் ராஜாங்க அமைச்சர்களாக இன்று வெள்ளிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலைகளை அடுத்து, இவர்கள் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிகளை ராஜிநாமா செய்திருந்தனர். இந்த நிலையில் மேற்படி இருவரும்

மேலும்...
பங்கம்

பங்கம் 0

🕔13.Nov 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – ஆபத்தான விடயங்களில் அலட்சியமாகக் கை போடுகின்றவர்களை, மூன்று பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம்: 1. தைரியசாலிகள் 2. முட்டாள்கள் 3. குழந்தைகள் தனக்கு விருப்பமில்லாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக நீக்கி விட்டு, அந்த இடத்துக்கு, தனது அரசியல் விரோதியாக இருந்து வந்த மஹிந்த ராஜபக்‌ஷவை நியமித்து, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து,

மேலும்...
தற்காலிக தீர்வாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கவும்: அமைச்சர் ஹக்கீம் பணிப்பு

தற்காலிக தீர்வாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கவும்: அமைச்சர் ஹக்கீம் பணிப்பு 0

🕔3.Sep 2018

கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று திங்கட்கிழமை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.வாழசை்சேனை – ஓட்டமாவடி பாதை அபிவிருத்தி, கல்குடா குடிநீர் வழங்கல் திட்டம்

மேலும்...
கிழக்கு மாகாண நிதியை, முன்னாள் முதலமைச்சர் தனது அரசியலுக்குப் பயன்படுத்தினார்: நாடாளுமன்றில் அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண நிதியை, முன்னாள் முதலமைச்சர் தனது அரசியலுக்குப் பயன்படுத்தினார்: நாடாளுமன்றில் அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு 0

🕔20.Jun 2018

 கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, அந்த மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் தனது அரசியல் நடவடிக்கைககளின் பொருட்டு வீணாக செலவிட்டதாக தேசிய நல்லிணக்க, அரச கரும மொழிகள் மற்றும் சகவாழ்வு பிரதியமைச்சர் அலிசாஹிர் மெளலான தெரிவித்தார். அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ சபையில் முன்வைத்த ஒத்திவைப்பு

மேலும்...
கம்பியூட்டர் ஜோதிடமும், மைத்திரியின் விஞ்ஞானமும்

கம்பியூட்டர் ஜோதிடமும், மைத்திரியின் விஞ்ஞானமும் 0

🕔9.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –வடிவேலுவை ஒரு படத்தில் ‘செத்துச் செத்து விளையாடுவதற்கு’ அழைப்பார் முத்துக்காளை. நல்லாட்சி அரசாங்கமானது, ‘அமைச்சரவையை மாற்றி – மாற்றி விளையாடி’க் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுவரையில் நான்கு தடவை அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், மக்களுக்கு அவற்றினால் என்ன பயன் ஏற்பட்டுள்ளது என்கிற கேள்வி முக்கியமானதாகும்.அரசாங்கத்தினுள்ளும், அரசாங்கத்தைக் கொண்டு செல்கின்ற

மேலும்...
அலிசாஹிர் மௌலானா அமைச்சரான கதையும், ஹக்கீமின் மீசையில் ஒட்டாத மண்ணும்

அலிசாஹிர் மௌலானா அமைச்சரான கதையும், ஹக்கீமின் மீசையில் ஒட்டாத மண்ணும் 0

🕔8.May 2018

– மரைக்கார் – முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமுன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்று கிடைத்திருக்கிதல்லவா? அந்தப் பதவி எப்படிக் கிடைத்தது என்கிற தகவல்கள் இப்போது மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளன. மு.காங்கிரசுக்கு மொத்தமாக 07 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் அலிசாஹிர் மௌலானா மட்டும்தான் மு.காங்கிரசின் மரச் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்.

மேலும்...
சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அலிசாஹிர் மௌலானா; ஹக்கீமுக்கான அச்சுறுத்தலா?

சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அலிசாஹிர் மௌலானா; ஹக்கீமுக்கான அச்சுறுத்தலா? 0

🕔7.May 2018

– தம்பி – முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான அலிசாஹிர் மௌலானா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் இன்று திங்கட்கிழமை கலந்து கொண்டமை குறித்து அரசியலரங்கில் பரவலாகப் பேசப்படுகிறது. சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம், மட்டக்களப்பு – மாவடி வேம்பில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்

மேலும்...
ஏறாவூர் நகர சபையில் ஹாபிஸ் நசீரின் அரசியல் வியாபாரம்; எதிரணி உறுப்பினர்களை விலைபேசிய ‘டீல்’ அம்பலம்

ஏறாவூர் நகர சபையில் ஹாபிஸ் நசீரின் அரசியல் வியாபாரம்; எதிரணி உறுப்பினர்களை விலைபேசிய ‘டீல்’ அம்பலம் 0

🕔8.Apr 2018

– மப்றூக் – ஏறாவூர் நகர சபையை கைப்பற்றுவதற்காக, முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர்களில் ஒருவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர், அவரின் ஆட்கள் மூலம் எதிரணி உறுப்பினர்களை விலை பேசியமை அம்பலமாகியுள்ளது. ஏறாவூர் நகர நகர சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது – ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்