பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கு சொந்தமானது; இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: முஸ்லிம்களுக்கு மாற்று இடம் வழங்கவும் உத்தரவு 0
இந்தியா அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சர்ச்சைக்குரிய புனிதத் தலம் இந்துக்கள் கோயில் கட்டுவதற்காகத் தரப்படவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ராம் லல்லாவுக்கு (குழந்தை வடிவ ராமர்) இந்த சர்ச்சைக்குரிய இடம் இனி உரித்தானதாகும். மசூதியின் உள் முற்றத்தில்தான் ராமர் பிறந்ததாக இந்துக்கள்