பௌத்த சமய முறைப்படி பிரித் நூல் கட்டிக் கொண்ட லத்தீப்; மேலதிக செயலாளராக கடமையேற்கும் நிகழ்வில் ‘வெட்கக்கேடு’ 0
– அஹமட் – அம்பாறை கச்சேரியில் மேலதிக மாவட்ட செயலாளராக நியமனம் பெற்றுள்ள மருதமுனையைச் சேர்ந்த ஏ.எம். அப்துல் லத்தீப், தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில், பௌத்த சமய முறைப்படி பிரித் நூல் கட்டிக் கொண்டார் எனத் தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள படம் தொடர்பில், இஸ்லாமிய சமூகத்துக்குள் பாரிய அதிர்வுகளும், விமர்சனங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. பிரதேச