Back to homepage

Tag "அமைச்சர் ராஜித சேனாரத்ன"

மதகுருமாருக்கு, மருந்துக் கொள்வனவின் போது விலைக்கழிவு வழங்கவும்: அமைச்சர் ராஜித உத்தரவு

மதகுருமாருக்கு, மருந்துக் கொள்வனவின் போது விலைக்கழிவு வழங்கவும்: அமைச்சர் ராஜித உத்தரவு 0

🕔26.Mar 2019

மருந்து கொள்வனவின் போது, மதகுருமாருக்கு 5 வீத விலைக்கழிவு வழங்குமாறு, அரச மருந்தகக் கூட்டுத்தாபனத் தலைவருக்கு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார். அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் 42ஆவது ஒசுசல கிளை, நேற்று திங்கட்கிழமை மாத்தளை நகரத்தின் நேற்று திறந்து வைக்கப்பட்ட போது, அதில் கலந்து கொண்ட அமைச்சர் இந்த உத்தரவை வழங்கினார். ஏற்கனவே 55

மேலும்...
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நாட்டியது, ஏன் முளைக்கவில்லை?

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நாட்டியது, ஏன் முளைக்கவில்லை? 0

🕔10.Feb 2019

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இன்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கில் சில மில்லியன்களுக்கான கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்களை நாட்டியுள்ளார். இங்கே உள்ள படத்தில் இருப்பது, கடந்த வருடம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நாட்டப்பட்ட அடிக்கல் வைபவத்தின் காட்சியாகும். ஏறத்தாழ 08 மாதங்கள் கடந்த நிலையில், இன்னும் அந்த அடிக்கல்லுக்கான எந்த வேலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் இதேபோல ஒரு

மேலும்...
சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 25 பேர், ஐ.தே.கட்சியுடன் இணைகிறார்கள்:  அமைச்சர் ராஜித தெரிவிப்பு

சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 25 பேர், ஐ.தே.கட்சியுடன் இணைகிறார்கள்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔2.Jan 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் 25 பேர், விரையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்வார்கள் என்று, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்கள் விரைவில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி அறிவிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; “ஐக்கிய தேசியக் கட்சியின் 07 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில்

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு என்னைத்தான் ரணில் கேட்டார்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு என்னைத்தான் ரணில் கேட்டார்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔17.Oct 2018

கடந்த னாதிபதித் தேர்தலில் தன்னையே பொது வேட்பாளராகக் களமிறங்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்போது கேட்டுக் கொண்டதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். “கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க என்னை அழைத்து பொதுவேட்பாளராக களமிறங்குமாறு கேட்டுகொண்டார். அப்போது, சற்று பொறுங்கள். 24 மணித்தியாலங்களுக்குள்

மேலும்...
தன்னை கொல்ல ‘ரோ’ முயற்சிக்கிறதென, ஜனாதிபதி கூறியதாக வெளியான செய்திகள் பொய்யானவை

தன்னை கொல்ல ‘ரோ’ முயற்சிக்கிறதென, ஜனாதிபதி கூறியதாக வெளியான செய்திகள் பொய்யானவை 0

🕔17.Oct 2018

தன்னை கொலை செய்ய இந்தியாவின் ‘ரோ’ உளவுத்துறை நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக, ஊடகங்களில் வெளியான செய்திகள், உண்மைக்குப் புறம்பானவை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்படி தகவலை ஜனாதிபதி தெரிவித்தாக, இந்தியாவின் ‘த ஹிந்து’ செய்தித்தாள் இன்று புதன்கிழமை செய்தி

மேலும்...
50க்கு 50 என்பதை, ஏற்றுக்கொள்ள முடியாது: அமைச்சர் ராஜித

50க்கு 50 என்பதை, ஏற்றுக்கொள்ள முடியாது: அமைச்சர் ராஜித 0

🕔29.Aug 2018

புதிய மாகாண சபைத் தேர்தல் முறைமையான 50க்கு 50 என்பதை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை ஜனவரி மாதம்  நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும், ஆனால்  அந்தக் காலப்பகுதியில் தேர்தலை  நடத்த முடியுமா என்ற கேள்வி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, இன்று

மேலும்...
சிகரட் விற்பனையை நாட்டிலுள்ள 100 நகரங்கள் புறக்கணிப்பு: சுகாதார அமைச்சு தகவல்

சிகரட் விற்பனையை நாட்டிலுள்ள 100 நகரங்கள் புறக்கணிப்பு: சுகாதார அமைச்சு தகவல் 0

🕔23.Aug 2018

சிகரட் விற்பனையை நாட்டிலுள்ள 100 க்கும் அதிகமான நகரங்கள் புறக்கணித்தள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. புகைத்தலால் ஏற்படகூடிய தீங்குகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கு, பொது சுகாதார உத்தியோகத்தர்கள் ஒன்றியம் நாடளாவிய ரீதியில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தமையின் காரணமாகவே, கடை உரிமையாளர்களும் வியாபாரிகளும் சிகரட் விற்பனையை நிறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 22 நகரங்களும் மாத்தறையில் 17

மேலும்...
மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க தீர்மானம்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க தீர்மானம்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔26.Jul 2018

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கையின் அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். தென் இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மத்தல விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கையின் இவ்வார அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள

மேலும்...
பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எரிபொருளுக்கான விலையை அதிகரிக்கிறது

பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எரிபொருளுக்கான விலையை அதிகரிக்கிறது 0

🕔10.Jul 2018

இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருளுக்கான விலையினை அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதங்கிணங்க 92 ஒக்டன் பெற்றோல் 08 ரூபாவினாலும், 95 ஒக்டன் பெற்றோல் 07 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளன. அதேபோன்று டீசல் 10 ரூபா, சுப்பர் டீசல் 09 ரூபாவினால்

மேலும்...
அரசாங்கம் கஞ்சா செய்கை மேற்கொள்ள யோசனை: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

அரசாங்கம் கஞ்சா செய்கை மேற்கொள்ள யோசனை: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔28.Jun 2018

கஞ்சா பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக சுகாரதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முப்படைகளின் மேற்பார்வையின் கீழ் 100 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கஞ்சா செய்கையை மேற்கொள்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இதற்கான

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில், பேச்சுக்கள் நடக்கின்றன: அமைச்சர் ராஜித

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில், பேச்சுக்கள் நடக்கின்றன: அமைச்சர் ராஜித 0

🕔20.Jun 2018

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என்பது தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெறுவதாக, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை நடபெற்றபோது அமைச்சர் இதனைக் கூறினார். எனினும் அது தொடர்பான விபரங்கள் தமக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஞானசார தேரருக்கு

மேலும்...
காதர் மஸ்தான் நியமனத்தில் தவறுகள் இல்லை: அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித

காதர் மஸ்தான் நியமனத்தில் தவறுகள் இல்லை: அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித 0

🕔13.Jun 2018

இந்து சமய விவகார பிரதியமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளமையில் தவறுகள் இல்லை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். மேற்படி நியமனம் தொடர்பில் தமிழர்கள் எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையிலேயே, அவர் இந்தக் கருத்தினைக் கூறியுள்ளார். முஸ்லிம் கலாசார அமைச்சராக சிங்களவர் ஒருவர் இருக்க முடியும் என்றால், முஸ்லிம் ஒருவர் இன்னுமொரு

மேலும்...
இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்கள் திருப்பி அனுப்பப்பட்டன: உறுதி செய்தார் அமைச்சர் ராஜித

இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்கள் திருப்பி அனுப்பப்பட்டன: உறுதி செய்தார் அமைச்சர் ராஜித 0

🕔6.Jun 2018

நாட்டுக்கு அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன் கொள்கலன்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 184 மாதிரிகளில் 149 நுகர்வுக்கு உகந்ததல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி அந்த டின் மீன் கொள்கலன்களை ஏற்றுமதி செய்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட டின்

மேலும்...
உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக அமைச்சர் ராஜித தெரிவு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக அமைச்சர் ராஜித தெரிவு 0

🕔28.May 2018

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக இன்று திங்கட்கிழமை தெரிவு செய்யப்பட்டார். இதற்கிணங்க, உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக ஒரு வருட காலத்துக்கு அமைச்சர் ராஜித கடமையாற்றவுள்ளார். சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 70 வது பொதுக்கூட்டம் இடம்பெற்றபோது, அமைச்சர் ராஜித சேனாரத்ன இப்பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும்...
எரிபொருளுக்கு நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு

எரிபொருளுக்கு நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு 0

🕔10.May 2018

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சுகதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார் அரசாங்க  தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற  அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அவர் இதனைக் கூறினார். விலை அதிகரிப்பு விபரம் ( 1 லீட்டர்) ஒக்டைன்  92 – 137 ரூபா ஒக்டைன் 95 –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்