Back to homepage

Tag "அமைச்சர்"

பொய்யான செய்திகளை சிலர் பரப்புகின்றனர்; மக்கள் பீதியடைய வேண்டாம்: அமைச்சர் ஜோன்ஸ்டன்

பொய்யான செய்திகளை சிலர் பரப்புகின்றனர்; மக்கள் பீதியடைய வேண்டாம்: அமைச்சர் ஜோன்ஸ்டன் 0

🕔16.Nov 2021

நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும், மக்கள் பீதியடைந்து எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் பொய்யான செய்திகளை சிலர் பரப்பி, மக்களை சங்கடப்படுத்துவதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எவ்வித தட்டுப்பாடும் இன்றி எரிபொருள் விநியோகம் நடைபெறும் என,

மேலும்...
நாடாளுமன்றில் தூஷணம் பேசிய லொஹான் ரத்வத்த; தலையில் கை வைத்து அமைதிப்படுத்தினார் அமைச்சர் அலுத்கமகே

நாடாளுமன்றில் தூஷணம் பேசிய லொஹான் ரத்வத்த; தலையில் கை வைத்து அமைதிப்படுத்தினார் அமைச்சர் அலுத்கமகே 0

🕔9.Nov 2021

நாடாளுமன்றத்தில் எதிரணியினருடன் ஏற்பட்ட காரசாரமான வார்த்தைப் பிரயோகத்தின் போது, தூஷணம் பேசிய ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயை, அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கட்டுப்படுத்திய சம்பவமொன்று இன்று இடம்பெற்றது. உர விவகாரம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அமைச்சர் அலுத்கமகே எதிர்க்கட்சியினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன்போது அமைச்சருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ராஜாங்க அமைச்சர் ரத்வத்த,

மேலும்...
“கடந்த அரசாங்கங்களை விடவும், எமது அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது”: அமைச்சர் உதய கம்மன்பில

“கடந்த அரசாங்கங்களை விடவும், எமது அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது”: அமைச்சர் உதய கம்மன்பில 0

🕔30.Oct 2021

ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் ரணில் ஆகியோரது ஆட்சி காலத்தை காட்டிலும் முறையற்ற வகையில் தமது அரசாங்கம் செயற்படுவதாக வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். “அமைச்சு பதவிகளை வகித்துக் கொண்டு அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களுக்கு தலையாட்டிக் கொண்டிருந்தால் எதிர்காலம் எம்மை சபிக்கும். இதன் காரணமாகவே மக்களிடம் அனைத்தையும் பகிரங்கப்படுத்த தீர்மானித்துள்ளோம்” எனவும் அவர் கூறியுள்ளார். ‘மக்கள் பேரவை’

மேலும்...
மாகாண சபைத் தேர்தல் எப்போது: அமைச்சர் டலஸ் தகவல்

மாகாண சபைத் தேர்தல் எப்போது: அமைச்சர் டலஸ் தகவல் 0

🕔20.Oct 2021

தேர்தல் முறைமையில் திருத்தம் செய்யப்படாமல், மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்திற்குள் நடத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லையென அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னரே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “இந்த வருடத்தில் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் முறைமையில் திருத்தத்தினை ஏற்படுத்தி

மேலும்...
சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்துக்கு அமைச்சர் நாமல் விஜயம்: கொரிய, ஜப்பான் மொழிகளைக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி

சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்துக்கு அமைச்சர் நாமல் விஜயம்: கொரிய, ஜப்பான் மொழிகளைக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி 0

🕔13.Oct 2021

– யூ.கே. காலித்தீன் – சாய்ந்தமருது தொழிற் பயிற்சி நிலையத்தில் – கொரிய மற்றும் ஜப்பான் மொழிகளை கற்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதற்குரிய ஆளணித் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்துக்கு இன்று (13) விஜயம் செய்த நாமல் ராஜபக்ஷ; சாய்ந்தமருது பிரதேசத்துக்கும் வருகை

மேலும்...
உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 10 ஆயிரம் கோடி ரூபா கடன்: அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிப்பு

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 10 ஆயிரம் கோடி ரூபா கடன்: அமைச்சர் ஜோன்ஸ்டன் தெரிவிப்பு 0

🕔1.Oct 2021

உலக வங்கியிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 10ஆயிரம் கோடி ரூபா) கடனை இலங்கை பெறும் என்று, நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ இன்று அறிவித்தார். கிராமப்புற வீதிகள், விவசாய சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் உலக வங்கியின் நிர்வாக

மேலும்...
இனக் குரோதத்தை அரச ஊடகங்கள் வளர்க்கின்றன: ஊடக அமைச்சருக்கு முஜிபுர் ரஹ்மான் கடிதம்

இனக் குரோதத்தை அரச ஊடகங்கள் வளர்க்கின்றன: ஊடக அமைச்சருக்கு முஜிபுர் ரஹ்மான் கடிதம் 0

🕔30.Sep 2021

– எம்.எஸ்.எம். ஸாகிர் – இனங்களுக்கிடையே குரோதத்தை வளர்க்கும் வகையில் அரச ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது அதிர்ப்தியைத் தெரிவித்துள்ளார். அண்மையில் ரூபவாஹினி, ஐரிஎன் உட்பட அரச ஊடகங்களில் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் பேட்டிகள் ஒளிபரப்பப்பியமையைச் சுட்டிக்காட்டி, ஊடக அமைச்சர் டளஸ்

மேலும்...
மங்களவின் உடல் தகனம் செய்யப்பட்டது; நெருங்கிய குடும்பத்தவர்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி

மங்களவின் உடல் தகனம் செய்யப்பட்டது; நெருங்கிய குடும்பத்தவர்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி 0

🕔24.Aug 2021

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் உடல் இன்று (24) கொழும்பு பொரல்ல பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. கொவிட் சுகாதார வழிகாட்டுதல் காரணமாக, அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இதன்போது உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆயினும் மயானத்துக்கு வெளியில் பல அரசியல்வாதிகள் வருகை தந்திருந்தனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில்

மேலும்...
நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்குமாறு, அரசாங்கத்தின் பங்காளிகள் ஜனாதிபதிக்கு கடிதம்

நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்குமாறு, அரசாங்கத்தின் பங்காளிகள் ஜனாதிபதிக்கு கடிதம் 0

🕔19.Aug 2021

மூன்று வாரங்களுக்கு குறைந்தது நாட்டை முடக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகள் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர். குறைந்தபட்டம் மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்காமல் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்தியசாலைகளினால் தாங்க முடியும் அளவுக்கு குறைக்க முடியாது என்று நம்புவதாகவும் அவர்கள் அந் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். நமது மக்கள் சக்தி தலைவர் அதுரலியே

மேலும்...
அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு கொவிட் தொற்று: ஹிரு தொலைக்காட்சி நிகழ்சியில் நேற்று கலந்து கொண்டமை தொடர்பில் கேள்வி

அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு கொவிட் தொற்று: ஹிரு தொலைக்காட்சி நிகழ்சியில் நேற்று கலந்து கொண்டமை தொடர்பில் கேள்வி 0

🕔3.Aug 2021

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளார் என உறுதியாகியுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளைய தினம் அவரை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, தான் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்தாக தனது பேஸ்புக் பக்கத்ல்திலும் உறுதி செய்துள்ளார். இது இவ்வாறிருக்க, அமைச்சர்

மேலும்...
நாலரைக் கோடி யோகட் கோப்பைகள் மாதாந்தம் சூழலில் சேர்கின்றன: சுகாதார அமைச்சு தகவல்

நாலரைக் கோடி யோகட் கோப்பைகள் மாதாந்தம் சூழலில் சேர்கின்றன: சுகாதார அமைச்சு தகவல் 0

🕔26.Jul 2021

நாட்டில் வருடாந்தம் 96 தொடக்கம் 100 தொன் வரையான பிளாஸ்டிக் யோகட் வெற்றுக் கோப்பைகள் சுற்றாடலில் வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. யோகட் கோப்பைகளை மீள் சுழற்சி செய்வது தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாவிக்கப்பட்ட யோகட் கோப்பைகளில் 07 வீதம்

மேலும்...
பசில் எம்.பி ஆனாலும், இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான தனது நிலைப்பாடு மாறவில்லை என்கிறார் விமல் வீரவன்ச

பசில் எம்.பி ஆனாலும், இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான தனது நிலைப்பாடு மாறவில்லை என்கிறார் விமல் வீரவன்ச 0

🕔11.Jul 2021

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் நுழைந்த போதிலும், இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டோர் நாடாளுமன்றத்திற்குள் நுழைவது குறித்த தனது நிலைப்பாடு மாறாமல் உள்ளது என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ஷவுக்கு அமைச்சர் பதவி வழங்குவதை தான் எதிர்க்கவில்லை என்றும், ஏனெனில் அது ஜனாதிபதி மற்றும் பொதுஜன பெரமுனவின் தீர்மானம் எனவும் வீரவன்ச கூறியுள்ளார். “இந்த நாட்களில்

மேலும்...
உள்ளுராட்சி சபைகளில் பணியாற்றுவோருக்கு விரைவில் நிரந்தர நியமனம்

உள்ளுராட்சி சபைகளில் பணியாற்றுவோருக்கு விரைவில் நிரந்தர நியமனம் 0

🕔7.Jul 2021

உள்ளுராட்சி சபைகளில் ஒப்பந்த, சமயாசமய, பகுதிநேர அடிப்படையில் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைகளில் தற்சமயம் நிரந்தர நியமனம் பெறாத, 8000 ஊழியர்கள் பணியாற்றுவதாக கூறியுள்ளார். இது தொடர்பான யோசனையை நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில்

மேலும்...
கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் தினம் குறித்து தீர்மானம்

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் தினம் குறித்து தீர்மானம் 0

🕔5.Jul 2021

அமைச்சர் உதய கம்மன்பிலக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஜூலை 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் அதற்குப் பொறுப்பான அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் வழங்கினர். அமைச்சரவையின் அங்கீகாரம் இல்லாமல் எரிபொருள் விலையை

மேலும்...
நாமலுக்கு மற்றுமொரு அமைச்சர் பதவி: ஜனாதிபதி முன்னிலையில் பிரமாணம் செய்து கொண்டார்

நாமலுக்கு மற்றுமொரு அமைச்சர் பதவி: ஜனாதிபதி முன்னிலையில் பிரமாணம் செய்து கொண்டார் 0

🕔3.Jun 2021

நாமல் ராஜபக்ஷவுக்கு டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக அவர் பதவி வகித்து வரும் நிலையில், மேற்படி ராஜாங்க அமைச்சர் பதிவி அவருக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஷ,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்