Back to homepage

Tag "அமைச்சர்"

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு, சட்ட மா அதிபர் ஒப்புதல்

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு, சட்ட மா அதிபர் ஒப்புதல் 0

🕔5.Sep 2023

இணையவழி முறைகளின் பாதுகாப்புப் பற்றிய சட்டமூலத்திற்கு சட்ட மா அதிபரின் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்கமைய, இதன் பின்னர், இணையத்தின் மூலம் பல்வேறு துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தின் மூலம் நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல்

மேலும்...
மூன்று வருடங்களில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளில் 29 ஆயிரத்துக்கும் அதிகமானவை பூர்த்தி

மூன்று வருடங்களில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளில் 29 ஆயிரத்துக்கும் அதிகமானவை பூர்த்தி 0

🕔20.Aug 2023

– முனீரா அபூபக்கர் – நாடளாவிய ரீதியில் மூன்று வருடங்களில் நிர்மாணிக்க ஆரம்பிக்கப்பட்ட 37,179 வீடுகளில் 29,034 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும் 8145 வீடுகள் கட்டி முடிக்கப்பட வேண்டியுள்ளதாக அந்த அதிகாரசபை கூறுகிறது. இந்த வீட்டுத் திட்டங்கள் கடந்த 2020 முதல் 2023 வரையிலான

மேலும்...
போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 175 பேரூந்துகள் பழுதுபார்க்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிப்பு

போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 175 பேரூந்துகள் பழுதுபார்க்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔25.Jul 2023

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 175 பேரூந்துகள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் பயணிகள் போக்குவரத்து சேவையில் இணைப்பது தொடர்பான ஆவணங்களை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (24) கையளித்தார். நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட உதிரிப் பாகங்களின் தட்டுப்பாடு மற்றும் கொள்வனவு செய்வது தொடர்பிலான நிதி நெருக்கடி என்பன காரணமாக,

மேலும்...
கோட்டக் கல்வி அதிகாரியாக தனக்கு விரும்பிய தகைமையற்றவரை நியமிக்காததால் ஆத்திரமடைந்த ஹாபிஸ் நசீர்: கிழக்கு ஆளுநரை திட்டியதன் பின்னணி குறித்து விளக்கம்

கோட்டக் கல்வி அதிகாரியாக தனக்கு விரும்பிய தகைமையற்றவரை நியமிக்காததால் ஆத்திரமடைந்த ஹாபிஸ் நசீர்: கிழக்கு ஆளுநரை திட்டியதன் பின்னணி குறித்து விளக்கம் 0

🕔14.Jul 2023

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் – கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியிருந்தமை தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவிலிருந்து தெளிவுபடுத்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற போது, அந்தக் கூட்டத்துக்கு தலைமை

மேலும்...
ஏற்றுமதி வருமானம் கடந்த வருடம் 13.1 பில்லியன் டொலர்: கைத்தொழில் அமைச்சர் தகவல்

ஏற்றுமதி வருமானம் கடந்த வருடம் 13.1 பில்லியன் டொலர்: கைத்தொழில் அமைச்சர் தகவல் 0

🕔7.Jun 2023

இலங்கை கடந்த வருடம் (2022) 13.1 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை பதிவு செய்துள்ளதாக கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்நாட்டின் கைத்தொழில் துறையில் பெரும் முன்னேற்றத்தை காண முடியும் எனவும் அவர் கூறினார். கைத்தொழில்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு நேற்று (06) நாடாளுமன்றத்தில் அமைச்சரின் தலைமையில்

மேலும்...
தேர்தலை நடத்த போதியளவு பணம் இல்லை: ஊடக சந்திப்பில் அமைச்சர் பந்துல தெரிவிப்பு

தேர்தலை நடத்த போதியளவு பணம் இல்லை: ஊடக சந்திப்பில் அமைச்சர் பந்துல தெரிவிப்பு 0

🕔14.Feb 2023

உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு போதியளவு பணமில்லை என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று (14) நடைபெற்ற போது – அவர் இதனைக் கூறியுள்ளார். தேர்தலை நடத்துவதற்கு போதியளவு பணம் உண்டா என – நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம் தான் கேட்டதாகவும், அதற்கு போதியளவு பணமில்லை

மேலும்...
அரச ஊழியர்களைக் குறைக்க நடவடிக்கை: ‘சுய ஓய்வு’ பொறிமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல தெரிவிப்பு

அரச ஊழியர்களைக் குறைக்க நடவடிக்கை: ‘சுய ஓய்வு’ பொறிமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல தெரிவிப்பு 0

🕔31.Jan 2023

அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக ‘சுய ஓய்வு’ பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவரதன தெரிவித்துள்ளார். இந்த ‘சுய ஓய்வு’ பொறிமுறையின் மூலம், திறமையற்ற பொதுத்துறை ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் கூறினார். அனைத்து திணைக்களங்களிலும்

மேலும்...
கட்டாரில் இலங்கையருக்கு 03 லட்சம் வேலை வாய்ப்புகள்: அங்கு சென்றுள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தகவல்

கட்டாரில் இலங்கையருக்கு 03 லட்சம் வேலை வாய்ப்புகள்: அங்கு சென்றுள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தகவல் 0

🕔14.Mar 2022

கட்டாரில் 03 லட்சம் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு இலங்கை உத்தேசித்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (13) ட்விட்டரில் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தற்போது கட்டாருக்கு சென்றுள்ள இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ; சர்வதேச கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அப்துல் அஸீஸ் அல் அன்சாரியை சந்தித்துள்ளார். இந்த நிலையிலேயெ

மேலும்...
அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை: வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு

அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை: வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு 0

🕔6.Mar 2022

எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லையென ஜனநாயக இடது சாரி முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (06) இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம்மூலம் நாளைய தினம்

மேலும்...
விமல், கம்மன்பில ஆகியோரின் அமைச்சர் பதவிகள் காலி: அரசாங்கத்தை  விமர்சித்ததால் வந்த வினை

விமல், கம்மன்பில ஆகியோரின் அமைச்சர் பதவிகள் காலி: அரசாங்கத்தை விமர்சித்ததால் வந்த வினை 0

🕔3.Mar 2022

அமைச்சர் பதவிகளில் இருந்து உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. எரி சக்தி அமைச்சராக உதய கம்மன்பிலவும், கைத்தொழில் அமைச்சராக விமல் வீரவன்சவும் பதவி வகித்து வந்த நிலையிலேயே அவர்கள் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வலுசக்தி அமைச்சராக காமினி லொக்குகே, மின்சக்தி அமைச்சராக பவித்ரா

மேலும்...
01 கோடி 25 லட்சம் ரூபா மின் கட்டணம்;  டிமிக்கி விடும் அமைச்சர்: வீட்டுக்குள் நுழையவும் அனுமதியில்லை

01 கோடி 25 லட்சம் ரூபா மின் கட்டணம்; டிமிக்கி விடும் அமைச்சர்: வீட்டுக்குள் நுழையவும் அனுமதியில்லை 0

🕔22.Feb 2022

மின்சார கட்டணம் 01 கோடியே 25 லட்சம் ரூபாவை செலுத்தாத அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சரொருவர் உள்ளார் என, இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த அமைச்சர் கிருலப்பனை, சரணங்கர மாவத்தையில் வசிப்பவர் என்றும், அவரது மின் கட்டணம் ராணுவத் தலைவர் ஒருவரின்

மேலும்...
சீனாவிடமிருந்து 100 கோடி கிலோகிராம் அரிசி இலவசமாகக் கிடைக்கிறது: அமைச்சர் பந்துல தெரிவிப்பு

சீனாவிடமிருந்து 100 கோடி கிலோகிராம் அரிசி இலவசமாகக் கிடைக்கிறது: அமைச்சர் பந்துல தெரிவிப்பு 0

🕔19.Jan 2022

இலங்கைக்கு 01 மில்லியன் மெற்றிக் தொன் (100 கோடி கிலோகிராம்) அரிசியை, அன்பளிப்பாக சீனா வழங்கவுள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (19) தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் இந்த அரிசி கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான ரப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த அரிசித்

மேலும்...
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பி.பி. ஜயசுந்தரவே காரணம்: ஜனாதிபதியின் செயலாளரைப் போட்டுத் தாக்கிய அமைச்சர் விமல் வீரவன்ச

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பி.பி. ஜயசுந்தரவே காரணம்: ஜனாதிபதியின் செயலாளரைப் போட்டுத் தாக்கிய அமைச்சர் விமல் வீரவன்ச 0

🕔21.Dec 2021

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தர காரணம் எனக் கூறி, கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச கடுமையாக சாடியுள்ளார். நேற்றிரவு (20) தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் வீரவன்ச; பொருளாதாரத்தை ஜயசுந்தர அழிக்கப் பார்க்கிறார் என்றும், அந்த நடவடிக்கையானது இந்தியா மற்றும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல்களுக்குள்

மேலும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்துக்கு ஒத்தி வைக்க அரசாங்கம் தீர்மானம்: அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்துக்கு ஒத்தி வைக்க அரசாங்கம் தீர்மானம்: அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிப்பு 0

🕔17.Dec 2021

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் அறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை – அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், ஏற்கனவே அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆயினும் கடந்த திங்கட்கிழமை (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்

மேலும்...
பிரபாகரன் போதைவஷ்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்:  ஸ்ரீதரனுடனான வாக்குவாதத்தின் போது டக்ளஸ் தெரிவிப்பு

பிரபாகரன் போதைவஷ்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்: ஸ்ரீதரனுடனான வாக்குவாதத்தின் போது டக்ளஸ் தெரிவிப்பு 0

🕔23.Nov 2021

– முன்ஸிப் – விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், போதைவஷ்து வியாபாரத்தில் ஈடுபட்டவர் என்று, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் இன்று (23) தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் உரையாற்றிக் கொண்டிருந்த போது இடைமறித்த டக்ளஸ் தேவானந்தா இதனைக் கூறினார். “பிரபாகரன் போதைவஷ்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்