Back to homepage

Tag "அஜித் பி. பெரேரா"

ரணில் பதவி விலகவுள்ளார்: அஜித் பி. பெரேரா

ரணில் பதவி விலகவுள்ளார்: அஜித் பி. பெரேரா 0

🕔3.Dec 2019

“ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது பொறுப்புக்களை நிறைவு செய்து பதவி விலக தயாராக உள்ளார் என அறியக்கிடைத்துள்ளது” என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனைக் கூறினார். ரணில் விக்ரமசிங்க

மேலும்...
கோட்டா வென்றதன் எதிரொலி: மங்கள, ஹரீன், அஜித் பி. பிரேரா பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு

கோட்டா வென்றதன் எதிரொலி: மங்கள, ஹரீன், அஜித் பி. பிரேரா பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு 0

🕔17.Nov 2019

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அமைச்சர்கள் தமது பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதன்படி, நிதி அமைச்சர் மங்கள சமரவீர, விளையாட்டுத்துறை, தொலைத்தொடர்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ , அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பீ பெரேரா ஆகியோர் தமது

மேலும்...
அஜித், சுஜீவ கட்சியின் சட்ட திட்டங்களை மீறவில்லை: ஐ.தே.க. தவிசாளர் கபீர் ஹாசிம்

அஜித், சுஜீவ கட்சியின் சட்ட திட்டங்களை மீறவில்லை: ஐ.தே.க. தவிசாளர் கபீர் ஹாசிம் 0

🕔27.Aug 2019

சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோர் கட்சியின் சட்டத் திட்டங்களை மீறி செயற்படவில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் மேற்படி இருவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர்

மேலும்...
சஜீத் ஆதரவு அமைச்சர்கள் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.தே.கட்சி தீர்மானம்

சஜீத் ஆதரவு அமைச்சர்கள் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.தே.கட்சி தீர்மானம் 0

🕔27.Aug 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் அஜித் பி பெரோ மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோருக்கு எதிராக, அந்தக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கமைய மேற்படி கட்சியின் ஒழுக்கத்தை மீறியமை மற்றும் தலைமைத்துவத்தை விமர்சித்தமை தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக எழுத்துமூலம் விளக்கமளிக்குமாறு மேற்படி இருவருக்கும், கட்சியின்

மேலும்...
நாடாளுமன்றம் இன்றிரவு கலையலாம்

நாடாளுமன்றம் இன்றிரவு கலையலாம் 0

🕔7.Nov 2018

நாடாளுமன்றம் இன்று புதன்கிழமை இரவு கலைக்கப்படலாம் என, ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரவித்துள்ளார். சட்டவிரோத சதி முயற்சியால், முழு நாட்டையும் குழப்பத்தில் ஆழ்த்திய ஜனாதிபதி மைத்திரி​பால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷம், இரண்டாவது சட்டவிரோத சதிக்காக கூடியதாகவும் அவர் கூறியுள்ளார். “நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாமல் சட்டவிரோதமாக பிரதமரை நியமித்து,

மேலும்...
நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்தால், கட்சியிலிருந்து நீக்கப்படுவர்: ஐ.தே.கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை

நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்தால், கட்சியிலிருந்து நீக்கப்படுவர்: ஐ.தே.கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை 0

🕔1.Apr 2018

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராயினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பார்களாயின், அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என, அந்தக் கட்சியைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தின்போதே, அவர் இதனைக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்